tag:blogger.com,1999:blog-5165985521656307434.post1364836744965195813..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: நான்கு பிரபலங்கள்-திடீர் சந்திப்புகள்!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41512835574274555662011-08-26T07:42:01.299-07:002011-08-26T07:42:01.299-07:00அன்றே எழுத நினைத்து....! நாம் இருவரும் சேர்ந்து எவ...அன்றே எழுத நினைத்து....! நாம் இருவரும் சேர்ந்து எவ்வளவு வி.ஐ.பி க்களைச் சந்தித்திருக்கிறோம்! இன்று நினைவாக மாறிவிட்ட அந்த அனுபவங்கள் இன்றும் இனியவை!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28909410689256238742011-06-16T09:12:26.991-07:002011-06-16T09:12:26.991-07:00இந்த ஈ மெயிலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம் க்ருஷ். ...இந்த ஈ மெயிலில் என்னைத் தொடர்பு கொள்ளலாம் க்ருஷ். amudhavan6@gmail.comAmudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20421200435798523502011-06-16T09:09:26.268-07:002011-06-16T09:09:26.268-07:00பதிவுகள் எழுதும்போதும் சரி; பதிவுகளுக்கான மறுமொழிக...பதிவுகள் எழுதும்போதும் சரி; பதிவுகளுக்கான மறுமொழிகள் எழுதும்போதும் சரி, போகிறபோக்கில் எதையோ அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்றில்லாமல் உண்மையாக அனுபவித்து எழுதுகிறீர்கள். உங்களின் இந்தப் பாணி பிடித்திருக்கிறது.நன்றி ஏஆர்ஆர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75965005249705709922011-06-16T06:14:50.792-07:002011-06-16T06:14:50.792-07:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கண்பத். ...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கண்பத். கமெண்ட் பாக்ஸின் மக்கரால் உடனடியாக நன்றி தெரிவிக்கமுடியவில்லை. தாமதத்திற்கு அதுதான் காரணம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-38681011139985562792011-06-13T14:43:35.637-07:002011-06-13T14:43:35.637-07:00சார்,
ரெய்கியை பற்றி உங்களிடம் சில கேள்விகள் கேட்க...சார்,<br />ரெய்கியை பற்றி உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும், உங்கள் தொடர்பு என் அல்லது மின்னஞ்சல் முகவரியை கொடுக்கிறீர்களா..<br /><br />நன்றி <br />க்ருஷ்Krishnanhttps://www.blogger.com/profile/14859388984658376395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40878143561116146672011-06-13T09:51:31.315-07:002011-06-13T09:51:31.315-07:00அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் ...அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஒளிப்பதிவு என்பதுபற்றிய சிந்தனையையே ஏற்படுத்தியவர் அவர்தான்.<br /><br />அதிலும் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் , என்ன நினைத்து என்னை என்ற பாடலில் கேமரா தேவிகவிளிருந்து தொடங்கி முத்துராமனை கடந்து அவரின் காட்டலின் கீழே பயணிக்குமே அந்த காட்சி அருமை <br /><br />""அவர் இந்தியில் என்ன கேட்டிருப்பார் என்பது இப்போதும் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.""<br /><br />எனக்கும் கூடத்தான் சார் <br /><br /><br />ரொம்ப சுவையான பதிவு சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46875686057623326782011-06-07T18:00:13.670-07:002011-06-07T18:00:13.670-07:00மிகவும் சுவாரசியமான பதிவு..
நடை மிக அருமையாக இருக...மிகவும் சுவாரசியமான பதிவு..<br />நடை மிக அருமையாக இருக்கிறது..<br />நன்றி; வாழ்த்துக்கள்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.com