tag:blogger.com,1999:blog-5165985521656307434.post1492421860157813382..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: தமிழ்மணத்திற்கு நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி- சூர்யா, கார்த்தி,தாயார்,துணைவியார் பற்றித் தொடர்கிறார். –பகுதி ; 2Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-38140973537443490382012-10-31T01:43:15.791-07:002012-10-31T01:43:15.791-07:00நன்றி ராஜேஸ்வரி.நன்றி ராஜேஸ்வரி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3559481563607758782012-10-31T01:42:37.289-07:002012-10-31T01:42:37.289-07:00தங்களின் வருகைக்கு நன்றி பிரசாந்தன்.தங்களின் வருகைக்கு நன்றி பிரசாந்தன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-77331648073113365372012-10-30T03:23:14.965-07:002012-10-30T03:23:14.965-07:00 மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்ட... மனம் அலாவுதீனுக்கு உதவும் பூதம் போல. அது நீ கேட்டதைபபெற்றுக்கொடுக்கும். மனது லாஜிக் பார்க்காது. <br /><br /> சிறப்பான தன்னம்பிக்கை தரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-81673957722247611862012-03-09T20:52:48.131-08:002012-03-09T20:52:48.131-08:00அருமையான பதிவு ...இன்றய இளைய சமுதாயம் கட்டாயமாக வா...அருமையான பதிவு ...இன்றய இளைய சமுதாயம் கட்டாயமாக வாசிக்கவேண்டிய ஒரு பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-64963404765744486432012-01-17T07:54:04.149-08:002012-01-17T07:54:04.149-08:00ஓவியக்கூடம் ஜீவாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்...ஓவியக்கூடம் ஜீவாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75492369839017168272012-01-17T07:52:56.356-08:002012-01-17T07:52:56.356-08:00வாருங்கள் அனானிமஸ் தங்கள் கருத்துபற்றி திரு சிவகும...வாருங்கள் அனானிமஸ் தங்கள் கருத்துபற்றி திரு சிவகுமார் அவர்களிடமே பதில் கேட்டேன். தருகிறேன் என்றிருக்கிறார். அவரது பதில் வந்ததும் தனியாகப் பதிவிடுகிறேன். நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-38399385204577298272012-01-11T02:24:17.368-08:002012-01-11T02:24:17.368-08:00அருமையான நேர்காணல்....உறுதியும் எளிமையும் தொனிக்கு...அருமையான நேர்காணல்....உறுதியும் எளிமையும் தொனிக்கும் கருத்துக்கள்..தங்களுடன் பழகுவது ஒரு அற்புத வாய்ப்பு!ஜீவா ஓவியக்கூடம்https://www.blogger.com/profile/00704968549394669481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8243749735317348542012-01-09T03:19:55.637-08:002012-01-09T03:19:55.637-08:00அமுதவன் மன்னிக்க! கிருட்டிணமூர்த்தி அவர்களுக்கு,
த...அமுதவன் மன்னிக்க! கிருட்டிணமூர்த்தி அவர்களுக்கு,<br />துவேசம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை... அதற்குப் பொருள் தேடின், மனுசுமிருதியைப் புரட்டிப் பார்க்க வேண்டும்! அல்லது ஆயிரமாயிரம் ஆண்டுகள் சேரிகளில் வதிந்து மலம் அள்ள பணிக்கப்பட்டிருக்க வேண்டும். <br />சோ போன்ற இனவெறியனை பொதுவெளி ஒன்றில் மேற்கோளிட்டால் இது போன்ற எதிர்ப்பு வராதா போய்விடும்? அண்ணன் சிவக்குமாருக்கு வேண்டுமானால் அவருடன் நடித்த சகநடிகராக இருக்கலாம், ஏனையோருக்கு சோவின் யோக்கியதை தெரிந்ததே. தமிழகத்தில் ஈழத்துப் போராளியர் பயிற்சி பெற்ற போது, அவர்கள் முகாம்கள் இருந்த இடங்களை விலாவாரியாகப் படம்வரைந்து செயவர்த்தனாவுக்குக் கொடுத்தது முதற்கொண்டு, இன்று வரை வட இந்திய ஆங்கில ஊடகங்களில் தமிழ் மக்கள் கருத்து, தமிழ்ப் இதழாளர் கருத்து என பார்ப்பனக் கருத்துக்களை வாயவிழ்த்துக் கொண்டு இருப்பவரைப் பற்றிக் கருத்துப் பதிந்தால், துவேசம் அது இது எனத் தாங்கள் வருவது நகைப்புக்குரியதாகவே இருக்கிறது.<br />நிற்க, சோவின் தமிழர் விரோதம் தமிழர் அனைவரும் அறிந்ததே! நான் பரிதிமாற் கலைஞர், மருதைய்யன், பொறிஞர் அகன், வரலாற்றிஞர் இராமநாதன், நீலகண்ட சாத்திரியார் போன்றோரின் எழுத்துக்களில் துவேசம் காணவில்லை. மாறாகத் தொன்றுதொட்டு விசம் கக்கி வரும் ஒருவரை இட்டுத் தான் பின்னூட்டிட்டேன். சோவின் ஒரு வசனத்தில் கூட தமிழர் விரோத, மக்கள் விரோதக் கருத்து மறைந்தோ மறையாதோ இருக்கும் என்பதாலே, மேலுள்ள பின்னூட்டு. சோவுக்கு சாதா செய்தி கிடைத்தாலே அல்வா, இதில் புராணம் கிடைத்தால்... !<br />மூத்த நடிகர்களில் சத்தியராசுக்கு அடுத்து தமிழ், தமிழர், மக்கள் நலனில் அக்கறையுள்ள நடிகர் அண்ணன் சிவக்குமார் என்பதால் மட்டுமே ஏமாற்றத்தால் இக்கருத்து பதியப்பட்டது. இவ்விடுகையின் கருப்பொருளாக சிவக்குமார் அவர்களின் நேர்காணல் இருக்க வேண்டும். என் பின்னூட்டு அல்ல! அதைத் திசை திருப்பியதாக என் பின்னூட்டு இருப்பின் மன்னிக்க!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-59269614660698837052012-01-08T20:27:00.657-08:002012-01-08T20:27:00.657-08:00மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுவது தேவையா என்று தோன்ற...மீண்டும் ஒரு பின்னூட்டம் இடுவது தேவையா என்று தோன்றினாலும், திரு(?) அநானிமஸ் (பெயர் தெரியாத அல்லது இல்லாத) போன்றவர்கள் எங்கும் எதிலும் பார்ப்பனத் துவேஷம் தேடி அலைவது வியப்பாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.ஏன், ஒருவன் பார்ப்பனனாகப் பிறந்ததனாலேயே அவன் வாழும் உரிமையை (குறிப்பாகத் தமிழகத்தில்) இழந்துவிடுகிறானா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? ஒரு ஜோக் சொன்னால் முடிந்தால் ரசிக்க வேண்டும்.அதை விட்டுவிட்டு ஆராயப் புகுந்தால் என்றுமே சிரிக்க முடியாது!இது எல்லாக் கருத்துக்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-81674101595876410002012-01-08T19:22:16.154-08:002012-01-08T19:22:16.154-08:00அனானிமஸ் தங்களின் கருத்துக்கள் நேரடியாக சிவகுமார் ...அனானிமஸ் தங்களின் கருத்துக்கள் நேரடியாக சிவகுமார் அவர்களின் பார்வைக்கு............Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36483985403802108572012-01-08T19:21:04.367-08:002012-01-08T19:21:04.367-08:00அன்புள்ள திரு. அமுதவன் அவர்களுக்கு,
வணக்கம். அதிக...அன்புள்ள திரு. அமுதவன் அவர்களுக்கு,<br /><br />வணக்கம். அதிக நேரம் செலவழித்து மிகச் சுவையான இடுகைகளை வழங்கி இந்த வார நட்சத்திரப் பகுதியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60359548224016552302012-01-08T19:20:49.052-08:002012-01-08T19:20:49.052-08:00ராஜநடராஜன் தங்களின் சின்னச்சின்ன அழகிய விமரிசனங்கள...ராஜநடராஜன் தங்களின் சின்னச்சின்ன அழகிய விமரிசனங்கள் அணிவகுத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் பதிவுகள் பின்னூட்டங்கள் அத்தனையையும் சிவகுமார் படிக்கிறார். அவரது சார்பில் நானே அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52500966124350631412012-01-08T11:01:54.455-08:002012-01-08T11:01:54.455-08:00சோவின் மகாபாரதமா//
சுத்தம்!!! சிவக்குமார் போவது ச...சோவின் மகாபாரதமா// <br />சுத்தம்!!! சிவக்குமார் போவது சிவனியம், மாலியம் சார்ந்த தமிழ் ஆன்மிகப் பாதை என நினைத்தேன்.. இது வைதிக, ஆரிய பாசிசத்தில் போய் முடியும் என்று தோன்றுகிறது. இதற்கு அவர் 70,80களில் பெரும் நடிகர்களின் ஆரவாரங்களின் நடுவிலும் அமைதியாக வந்து சொலித்துச் சென்ற ஒரு விண்மீனாகவே எம் நினைவில் இருந்துவிட்டுப் போகலாம்!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-67816726324483748092012-01-08T10:28:46.900-08:002012-01-08T10:28:46.900-08:00இதயபூர்வமாகவும் நட்பு ரீதியாகவும் வெளிவந்துள்ள எழு...இதயபூர்வமாகவும் நட்பு ரீதியாகவும் வெளிவந்துள்ள எழுத்துக்காணல் பொதுவெளியில் கிடைக்காத தமிழ்மண நட்சத்திர வாரப் பொக்கிசம்.நட்சத்திர அந்தஸ்தை நிறைவு செய்துள்ளீர்கள்.<br /><br />எழுத்து நடை சொக்குப்பொடிக்கும், தொடர் பகிர்வுக்கும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-50422680112802893472012-01-08T10:22:32.431-08:002012-01-08T10:22:32.431-08:00ஓய்!கபிஷ்!தேடிப்புடிச்சுத்தான் பின்னூட்டம் போடுவீங...ஓய்!கபிஷ்!தேடிப்புடிச்சுத்தான் பின்னூட்டம் போடுவீங்களாக்கும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-62716139211123778062012-01-08T10:00:37.945-08:002012-01-08T10:00:37.945-08:00கதாநாயக சூர்யா,கார்த்தியின் பிம்பங்களை விட இங்கே அ...கதாநாயக சூர்யா,கார்த்தியின் பிம்பங்களை விட இங்கே அசலான குழந்தை முக புன்சிரிப்பில் மயக்கம்.<br /><br />நடிகர் சிவக்குமாரின் இன்னொரு முகமான ஓவியன் என்பது துவக்க காலத்தில் பளிச்சிட்டிருந்தாலும் அதனை இன்னும் பட்டை தீட்டவோ அல்லது மார்க்கெட்டிங் செய்வதில் தவறவிட்டு விட்டார் என்பேன்.முந்தைய பதிவில் உள்ள மண்டபத்தூண்களை கீழே உள்ள மனித வடிவங்கள் இல்லாமல் பார்த்தால் காமிராவுக்கு கண் முளைத்த மாதிரியான தோற்றம்.உங்களின் இணைய பகிர்வில்லாமல் ஓவியம் குறித்த இந்தக் கருத்து சாத்தியமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54223020711242587342012-01-08T09:57:38.438-08:002012-01-08T09:57:38.438-08:00நன்றி ஏஆர்ஆர்.நன்றி ஏஆர்ஆர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-77092156104489335392012-01-08T08:55:38.986-08:002012-01-08T08:55:38.986-08:00அருமையான காணக்கிடைக்காத படங்கள், நிறைவான கேள்விகளு...அருமையான காணக்கிடைக்காத படங்கள், நிறைவான கேள்விகளுக்கு நிஜமான பதில்கள் அற்புதம்.<br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி சார்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-25001139853128895562012-01-08T07:11:14.452-08:002012-01-08T07:11:14.452-08:00ரத்னவேல் ஐயாவுக்கு மிகவும் நன்றி.ரத்னவேல் ஐயாவுக்கு மிகவும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-4503815459436639412012-01-08T06:17:15.166-08:002012-01-08T06:17:15.166-08:00அருமையான, பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் ப...அருமையான, பயனுள்ள பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />மிக்க நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58763203190308870282012-01-08T05:18:41.860-08:002012-01-08T05:18:41.860-08:00சிவகுமார் எப்போதுமே தம்மை இயல்பாகவே வெளிப்படுத்தும...சிவகுமார் எப்போதுமே தம்மை இயல்பாகவே வெளிப்படுத்தும் குண இயல்பு கொண்டவர்தானே. தங்கள் வருகைக்கு நன்றி கபீஷ்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-45489630733767112722012-01-08T05:16:40.841-08:002012-01-08T05:16:40.841-08:00நல்ல புரிந்துணர்வுடன் கருத்துச்சொல்லி பாராட்டவும் ...நல்ல புரிந்துணர்வுடன் கருத்துச்சொல்லி பாராட்டவும் செய்த கீதா அவர்களுக்கு என்னுடைய நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63699496926293453782012-01-08T05:15:03.735-08:002012-01-08T05:15:03.735-08:00\\எவன் ஒருவன் குடும்பத்தைச் சார்ந்து மகிழ்ச்சியாக ...\\எவன் ஒருவன் குடும்பத்தைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருக்கறானோ அவனே பூரண மகிழ்ச்சி அடைந்தவனாகிறான். இது பல பேர் அறியாப் பேருண்மை\\ சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெண்புரவி. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-43225315695300849852012-01-08T05:07:22.857-08:002012-01-08T05:07:22.857-08:00தங்களின் மனப்பூர்வமான பாராட்டிற்கும் வாழ்த்துக்களு...தங்களின் மனப்பூர்வமான பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆர்எஸ்கே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70789699474582070032012-01-08T03:54:04.825-08:002012-01-08T03:54:04.825-08:00பேட்டி அருமை. மனசுல தோணினத சென்சார் செய்யாம, போலி ...பேட்டி அருமை. மனசுல தோணினத சென்சார் செய்யாம, போலி தன்னடக்கம் இல்லாம சொல்லிருக்கார் :)<br />நன்றி அமுதவன் :))கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com