tag:blogger.com,1999:blog-5165985521656307434.post2281844030429504272..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: சோவும் இசையமைப்பாளர் எம்எஸ்வியும்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88921653065004028842013-09-20T14:00:27.918-07:002013-09-20T14:00:27.918-07:00அண்ணே, உங்கள் எழுத்துக்களை நான் விரும்பி படிக்க ஆர...அண்ணே, உங்கள் எழுத்துக்களை நான் விரும்பி படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்! அருமை . நன்றி . Balienoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24713148327539343262013-09-17T19:44:44.612-07:002013-09-17T19:44:44.612-07:00அமுதவன் அவர்களே,
திரு ஆர் வி என்பவரின் வலைப்பூவ...அமுதவன் அவர்களே, <br /> திரு ஆர் வி என்பவரின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். (ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்). சாரதா என்பவரின் வலைப்பூவின் சுட்டியும் கீழே இருக்கிறது.<br /><br />http://awardakodukkaranga.wordpress.com/2010/10/01/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E2%80%9325/#comments<br /><br />http://awardakodukkaranga.wordpress.com/patangkalin-pattiyal/<br /><br /><br /><br />http://awardakodukkaranga.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-87705454290490724542013-09-17T01:31:28.217-07:002013-09-17T01:31:28.217-07:00\\எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார்...\\எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. \\ அது மூக்குபொடி புகழ் அண்ணாதுரை இருந்தவரைக்கும்.<br /><br />\\திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.\\ <br /><br />விஜயகாந்துக்கு அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பிக்க ஆசை. பா.மா.க காரன்கிட்ட வேணுமின்னே தகராறு பண்ணி, [அதுக்கு இழிச்சவாத் தனமா அவங்களும் ஒத்துழைசாங்க என்பது தான் வேடிக்கை!!] அதே வச்சே கட்சியை ஆரமிச்சார்!! அதே மாதிரி நம்ம புரட்சித் தலைவனும் தனிக் கட்சி ஆரம்பிக்கிரதுக்காகவே கணக்கு கேட்டாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60083862799556816502013-09-17T01:26:39.315-07:002013-09-17T01:26:39.315-07:00\\
ஆயர்ப்பாடியில் மாளிகையில்
தாய் மடியில் கன்றினை ...\\<br />ஆயர்ப்பாடியில் மாளிகையில்<br />தாய் மடியில் கன்றினை போல்<br />மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!<br /><br />அவன் வாய் நிறைய மண்ணை உண்டு<br />மண்டலங்கள் காட்டிய பின்<br />ஓய்வெடுத்து தூங்குகிறான் ஆராரோ!<br /><br />இந்தப்பாட்டை கேட்டால் நீர் இஸ்கான் பாட்டெல்லாம் கேட்கவே மாட்டீர் :-))<br /><br />\\<br />எந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் தகுதியை தீர்மானிப்பதற்கு அளவுகோல் இருப்பது போல ஆன்மீக வாதிக்கும் இருக்கிறது. அது உம்மைப் போன்ற மேதாவிகளுக்கும் தெரியாது என்பது தான் துரதிர்ஷ்டம். நாட்டில் ரஞ்சிதானத்தாக்கள் புழுத்துப் போனதர்க்குக் காரணம் இந்த மாதிரி மக்கு சிந்தனைதான். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-61320124168756262802013-09-17T01:23:12.500-07:002013-09-17T01:23:12.500-07:00\\ காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு ,எம்.எ...\\ காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு ,எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, \\ அவரைத் தெரியாது என்று சொல்லமாட்டேன், இளையராஜா, ரஹ்மான் அளவுக்கு அதற்க்கு முன் இருந்த இசையமைப்பாளர்கள் என் மனத்தைக் கவரவில்லை என்று தான் சொல்கிறேன், அதற்காக அவர்கள் இவர்களை விட திறமை குறைந்தவர்கள் என்று அர்த்தமல்ல, என்னுடைய டேஸ்ட் அப்படி அவ்வளவுதான்..........<br /><br />வவ்வால், இறை நம்பிக்கையாலர்களுகேன்று கிண்டல் செய்ய நிறைய விஷயங்கள் உமக்கு கிடைக்கிறது, ஆனால் பதிலுக்கு உம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. விளக்கெண்ணையை உடம்பில் பூசியவரைப் பிடிக்க முடியாதது போல உம்மையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்னு வேண்டுமானால் சொல்லலாம், நாங்க பேன்ட் சட்டை என்று போட்டிருக்கோம், அதோட கலர் சரியில்லை, பேஷன் சரியில்லை என்று நீர் சொல்கிறீர், அதற்குத் தீர்வு அம்மணமாய் திரிவது தான் என்பது உம்மோட நிலைப்பாடு. என்னத்த சொல்ல!! அவ் வ் வ் வ் வ் வ் வ் வ்...........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82887759902404195322013-09-17T01:14:56.461-07:002013-09-17T01:14:56.461-07:00@ குட்டிபிசாசு
\\மூன்றாவது அணி வந்தால் ஜே பிரதமர...@ குட்டிபிசாசு<br /><br /><br />\\மூன்றாவது அணி வந்தால் ஜே பிரதமராக வரவேண்டும் என்று மேடையிலே கூறுபவர். இப்படித்தான் சொல்லுவார்.\\ நான் சொல்ல வந்ததும் இதையேதான்............!! வளர்ப்பு மகன் திருமணத்தை நேரில் பார்த்த பின்னும் இப்படியெல்லாம் யோசனை இவருக்கு எப்படி வருகிறதென்பது மில்லியன் டாலர் கேள்வி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55032175692155193252013-09-17T01:13:06.206-07:002013-09-17T01:13:06.206-07:00\\அதை மட்டும் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். &#...\\அதை மட்டும் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். 'உங்கள் காலத்து இசையமைப்பாளரையும்' இவன் கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.<br />.............................லாஜிக் உதைக்கிறதே.\\பல ஜாம்பவான்கள் முன்னாள் இருந்திருந்தாலும், என் மனதுக்கு சிலரை பிடிக்கிறது, ஏன் என்று என்னால் விளக்க இயலவில்லை. தமிழ் நகைச்சுவை நடிகர்களில் கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ் என பல ஈடு இணையற்றவர்கள் இருந்தாலும், என் மனதைத் தொட்டவர் கவுண்டமணி மாத்திரமே. அதற்க்கு முன்னர் இருந்தவர்கள் படங்களைப் பார்ப்பேன் ஆனால் மனம் கவுண்டமணியிடம் லயிக்கும் அளவுக்கு மற்றவர்கள் மீது லயிக்க மறுக்கிறது. அதே மாதிரி இளையராஜா ரஹ்மான் பாடல்கள் மனதில் ஏற்ப்படுத்திய தாக்கத்தின் அளவுக்கு மற்ற முன்னைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஏற்ப்படுத்த வில்லை. பாடல்களை கேட்பேன், சாதாரணமாக எடுத்துக் கொள்வேன், அவ்வளவுதான். ரசித்து மகிழ்ந்தது இளையராஜா ரஹ்மான் பாடல்களை மட்டுமே. இதற்க்கு காரணம் என்னவென்று சொல்லத் தெரியாது! ஹா..........ஹா............ஹா.............. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-35733282119681975802013-09-17T01:04:59.897-07:002013-09-17T01:04:59.897-07:00\\சிம்பனி சம்பந்தமாய் நாம் வைத்த விளக்கங்களுக்கும்...\\சிம்பனி சம்பந்தமாய் நாம் வைத்த விளக்கங்களுக்கும் \\ இந்தப் பதிவின் லிங்கு வேண்டும் சார்............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1938748748682191852013-09-17T00:11:45.371-07:002013-09-17T00:11:45.371-07:00வவ்வால் said...
\\இந்தமாரி ஆட்கள் தான் இணையத்தில...வவ்வால் said... <br /><br />\\இந்தமாரி ஆட்கள் தான் இணையத்தில் ரொம்ப அதிகம், குருப்பா ஒன்னுக்கூடிட்டா அவங்க சொன்னதே சட்டம்னு திரியிறாங்க, எல்லாம் கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிகள் :-))\\<br /><br />அப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் சில சரியான தகவல்களையும் சரியான கேள்விகளையும் வைத்துப்பாருங்களேன். கப்சிப்பென்று ஆகிவிடுகிறார்கள். சிம்பனி சம்பந்தமாய் நாம் வைத்த விளக்கங்களுக்கும் கேள்விகளுக்கும் பிறகு இப்போது சிம்பனி பற்றி யாராவது பேசுகிறார்களா? அது பற்றி யாரும் பேசாமல் உலக இசை கலக இசை என்று பேச ஆரம்பித்துவிட்டதை கவனித்தீர்களா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54169791241161156442013-09-17T00:04:46.558-07:002013-09-17T00:04:46.558-07:00
வேட்டைக்காரன் said...
\\சிலகாலம் முன்னால் இலவசக்...<br />வேட்டைக்காரன் said... <br />\\சிலகாலம் முன்னால் இலவசக்கொத்தனார் போன்ற விசிறிகள் MSV-க்கு பத்ம விருது கிடைக்க வேண்டி ஆன்லைன் பெட்டிசன் துவங்கியிருந்தார்கள்.<br /><br />என்ன, மாண்புமிகு அம்மாவே முயற்சி செய்தும் கிட்டவில்லை.\\<br />திரு வேட்டைக்காரன் அவர்களே, நீங்கள் இங்கே எம்எஸ்வியை வியக்கிறீர்களா அல்லது நக்கல் பண்ணுகிறீர்களா என்றே புரியவில்லை. ஏனெனில் சிவசம்போ பாடலைத் தொட்டுக்காட்டியிருக்கிற விதம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. எம்எஸ்விக்கு கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று சரியாகத்தான் சொன்னார் காரிகன். இந்தப் பட்டியலில் எம்எஸ்வியைப் போன்ற பல மேதைகள் இருக்கிறார்கள்.<br />இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைக் கொண்டாடும் பலபேர் ஏ.ஆர்.ரகுமானுக்குக் கிடைத்த பெரிய பெரிய அங்கீகாரங்களையும் ஜீரணிக்கமுடியாமல் மலச்சிக்கலில் சிரம்பபட்டுக்கொண்டு இருப்பதையும் பார்க்கிறோம்.கஷ்டம்தான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33371035055972088442013-09-16T14:52:36.474-07:002013-09-16T14:52:36.474-07:00அமுதவன் சார்,
//இணையத்தில் பலர் வவ்வாலைக் கண்டு ப...அமுதவன் சார்,<br /><br />//இணையத்தில் பலர் வவ்வாலைக் கண்டு பயப்படுவார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. //<br /><br />அய்யய்யோ அதெல்லாம் வெறும் புரளி, ஒரு கோஷ்டி ரொம்ப நாளாவே இப்படி பரப்பிவிட்டுக்கிட்டு இருக்கு, அதெல்லாம் நம்பிடாதிங்க, என்னப்பார்த்தா பச்சப்புள்ள கூடப்பயப்படாது அவ்வ்!<br /><br />//சரக்கு இல்லாமல் சும்மாவே வெளி வேஷத்தில் ஆய் ஊய் என்று தாதா வேடம் போடுபவர்கள் பயப்படுவது தவிர்க்க முடியாததுதான். //<br /><br />இந்தமாரி ஆட்கள் தான் இணையத்தில் ரொம்ப அதிகம், குருப்பா ஒன்னுக்கூடிட்டா அவங்க சொன்னதே சட்டம்னு திரியிறாங்க, எல்லாம் கட்டப்பஞ்சாயத்து கோஷ்டிகள் :-))<br /><br />//ஒரு சீரியஸான பதிவில் சொல்ல வேண்டிய பல கருத்துக்களை ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சர்வசாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//<br /><br />நாம எப்பொழுதும் சொல்ல நினைப்பதை ஒழிப்பதேயில்லை, அப்படியே சொல்லப்போய் பலரிடமும் "துஷ்டன்" பட்டம் தான் கிடைக்குது, நீங்க வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறீர்கள், அது உங்க பக்குவத்தினை காட்டுது,நன்றி!<br /><br />//இந்த விஷயத்தை நான் பலமுறை யோசித்ததுண்டு. நாம் இத்தனை விரிவாக எழுதியிருக்கிறோமே, இவர்கள் இதையெல்லாம் படிக்காமல் இது பற்றியே கேள்வி வேறு கேட்டிருக்கிறார்களே என்று.......... இவங்களையும் தாங்கிக்கிட்டுத்தான் சமாளிச்சாக வேண்டியிருக்கு போலும்.//<br /><br />ஹி..ஹி உங்களுக்கு இதுல நிறைய அனுபவம் இருக்கும்,ஆனால் நானும் இவர்களை போன்றவர்களிடம் சிக்கிட்டு என்ன சொல்லுறது தெரியாம முழிச்சி இருக்கேன் அவ்வ்!<br /><br />#//எனக்கு எஸ்பி பாலசுப்பிரமணியத்தைப் பிடிக்கும்.(எத்தனையாவது இடத்தில் என்பது வேறு விஷயம்).// <br /><br />உங்க தர வரிசை ரொம்ப சிக்கலாக இருக்கும் போல :-))<br /><br />// 'ஆகச்சிறந்த' பாடலும், என்னைப் பொறுத்தவரை அவர் பாடியதில் நம்பர் ஒன் பாடலும் இதுதான். நினைவூட்டியமைக்கு நன்றி.//<br /><br />ஓ அப்படியா, நான் நல்லா பாடி இருக்கார்னு நினைச்சுப்பேன், இப்போ தான் தெரியுது இப்பாடல் தான் அவரின் ஆக சிறந்த பாடல்னு, நம்ம இசை அவதானிப்பு அவ்ளோ தான் அவ்வ்!<br /><br />சாதாரணமாக உச்சரிக்கும் சொல்லிலும் ஒரு "ஹ" சவுண்டு வர்ராப்போல பாடுவார், அதுவே அவரோட "ஸ்டைல்" ஆகிப்போச்சு என்பது என்னோட சிறிய அவதானிப்பு!<br />---------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-78429843022900127752013-09-16T10:29:25.089-07:002013-09-16T10:29:25.089-07:00மு.பி.துக்ளக் பாடல் அருமையான பாடல்.
//திறமைக்கேற...மு.பி.துக்ளக் பாடல் அருமையான பாடல். <br /><br />//திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கலாம். //<br /><br />சிலகாலம் முன்னால் இலவசக்கொத்தனார் போன்ற விசிறிகள் MSV-க்கு பத்ம விருது கிடைக்க வேண்டி ஆன்லைன் பெட்டிசன் துவங்கியிருந்தார்கள்.<br /><br />என்ன, மாண்புமிகு அம்மாவே முயற்சி செய்தும் கிட்டவில்லை. <br /><br /><br />மற்றபடி அருமையான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள் அமுதவன் ஐயா. <br /><br />கச்சேரி தொடரட்டும்!<br /><br />'ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்போ ஓ ஓ<br />நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ'<br />வேட்டைக்காரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42815927760304017852013-09-16T08:10:29.742-07:002013-09-16T08:10:29.742-07:00குட்டிபிசாசு said...
\\அமுதவன் ஐயா,
பதிவு...குட்டிபிசாசு said...<br /><br /> \\அமுதவன் ஐயா,<br /> பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லை. அதனால் முதல் கருத்தில் சொல்லவில்லை. என்றாலும்இப்போது சொல்லி வைக்கிறேன். எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.\\<br /><br />திரு குட்டிப்பிசாசு அவர்களே (உங்களை இப்படி அழைக்கலாமா?) இங்கே நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து சம்பந்தமாய் சில தகவல்களைச் சொல்லி இந்தப் பதிவின் நோக்கத்தையும் பின்னூட்டங்களின் போக்கையும் மாற்றுவதாக எண்ணமில்லை. இணையத்தில் ஒரு சிலருக்கான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக கருத்துச் சொல்ல வேண்டுமென்றாலும் நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது. அதற்கென நிறைய எதிர்ப்புகளையும் சமாளிக்கவேண்டியிருக்கிறது.<br /><br />இதில் எம்ஜிஆரும் ஒருவர்.<br /><br />எம்ஜிஆர் என்ற பிம்பத்திற்கு இணையத்திலும் 'இன்றைய பத்திரிகை' உலகிலும் இருக்கும் கருத்துக்களின் அடிப்படையில்தான் உங்கள் பின்னூட்டம் அமைந்திருக்கிறது. எம்ஜிஆர் 'வெளியேற்றப்பட்ட' அல்லது 'புதிய கட்சி ஆரம்பித்த' தகவல்களெல்லாம் ஒரு சார்பானவையாகத்தான் நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. <br /><br />இதில் நமக்குக் கிடைக்காத பல தகவல்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. <br /><br />திமுகவே அதையெல்லாம் வெளிப்படுத்த தயாரில்லாதபோது நாமாக சொல்வதெல்லாம் எடுபடுமா என்ன?<br /><br />திமுக எம்ஜிஆரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தபோது எம்ஜிஆரும் திமுகவுக்கு விசுவாசமாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரது சுபாவம் என்பது அவரைச் சுற்றி அவருக்குப் பிடிக்காத எது நடந்தாலும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதும் அப்படிச் செய்பவர்களை அவர் சகித்துக்கொள்ள மாட்டார் என்பதும்தான். திமுக என்பதில்லாமல் எம்ஜிஆரை விமர்சித்தார்கள் என்பதற்காக 'மட்டுமே' ஒழித்துக்கட்டப்பட்டவர்கள் லிஸ்டும் நிறைய உண்டு.<br />இதுபற்றியெல்லாம் வேறொரு சமயம் வேண்டுமானால் பேசலாம்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-74116164473706585992013-09-16T07:34:50.015-07:002013-09-16T07:34:50.015-07:00வவ்வால் said...
\\எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, கி...வவ்வால் said... <br />\\எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, கிருஸ்ண கானம் என ஒரு ஆல்பம் போட்டு இருக்கார் பாடல்கள் ,கண்ணதாசன். அதுல தான் இந்த புகழ்ப்பெற்ற பாட்டு இருக்கு. <br /><br />ஆயர்ப்பாடியில் மாளிகையில்<br />தாய் மடியில் கன்றினை போல்<br />மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!\\<br /><br />எனக்கு எஸ்பி பாலசுப்பிரமணியத்தைப் பிடிக்கும்.(எத்தனையாவது இடத்தில் என்பது வேறு விஷயம்). அவர் பாடிய பல பாடல்கள் பிடிக்கும். ஆனாலும் 'ஆகச்சிறந்த' பாடலும், என்னைப் பொறுத்தவரை அவர் பாடியதில் நம்பர் ஒன் பாடலும் இதுதான். நினைவூட்டியமைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54119761023830809192013-09-16T07:28:09.012-07:002013-09-16T07:28:09.012-07:00வவ்வால் said...
\\எதற்கும் பெரிதாக முயற்சிக்காமல...வவ்வால் said... <br /><br />\\எதற்கும் பெரிதாக முயற்சிக்காமல் ,எது தன்னை தேடி வருகிறதோ அதுவே போதும் என திருப்தி பட்டுக்கொள்வதாக படுகிறது.\\<br /><br />\\எது அடிக்கடி காதில் விழுதோ அதான் நல்ல இசைனு அப்படியே உட்கார்ந்துப்பாங்க ,கொஞ்சம் முன்ன ,பின்ன என்ன இருக்குனு தேடிப்பார்க்க ஆர்வமில்லை.\\<br /><br />\\ஆனால் நம்ம ராசா ரசிகசிகாமணிகள் ராசாவை மட்டுமே கேட்டுவிட்டு அங்கேயே பாய்ப்போட்டு படுக்கிறாங்க\\<br /><br />\\நம்ம மக்களுக்கு சுயமாக ரசனைகளை தெரிவு செய்யத்தெரிவதில்லை, பொது புத்தியில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வார்கள்\\<br /><br />\\தேட மட்டும் இல்லை படிக்கவும் விருப்பம் இருப்பதில்லை, நூல்கள் வாசிப்பதை விடுங்கள், எளிதில் இணையத்தில் கிடைக்கிற பதிவுகளில் கூட ஒரு பதிவையாவது முழுசாப்பாடிப்பாங்களானு எனக்கு பலர் மேல டவுட் இருக்கு\\<br /><br />இணையத்தில் பலர் வவ்வாலைக் கண்டு பயப்படுவார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. சரியான கருத்துக்களை - சரியான முறையில் சொன்னாலேயே பொதுவாக இந்தவகை பயம் வந்துவிடும். உள்ளே சரியான சரக்கு இல்லாமல் சும்மாவே வெளி வேஷத்தில் ஆய் ஊய் என்று தாதா வேடம் போடுபவர்கள் பயப்படுவது தவிர்க்க முடியாததுதான். <br />ஒரு சீரியஸான பதிவில் சொல்ல வேண்டிய பல கருத்துக்களை ஒரு சாதாரண பின்னூட்டத்தில் சர்வசாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br /> \\ஏதாவது ஒரு வரியை மட்டும் கவனத்தில் வச்சுக்கிட்டுமொத்த காண்டெக்ஸ்டையும் கவனிக்காமல் கண்மூடித்தனமாக கருத்தை கக்குவார்கள் :-))\\<br />இந்த விஷயத்தை நான் பலமுறை யோசித்ததுண்டு. நாம் இத்தனை விரிவாக எழுதியிருக்கிறோமே, இவர்கள் இதையெல்லாம் படிக்காமல் இது பற்றியே கேள்வி வேறு கேட்டிருக்கிறார்களே என்று.......... இவங்களையும் தாங்கிக்கிட்டுத்தான் சமாளிச்சாக வேண்டியிருக்கு போலும்.<br />------------- Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8532150829578961282013-09-16T02:57:14.059-07:002013-09-16T02:57:14.059-07:00அமுதவன் ஐயா,
பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லை. அதனா...அமுதவன் ஐயா, <br />பதிவுக்கு நேரடியாக தொடர்பில்லை. அதனால் முதல் கருத்தில் சொல்லவில்லை. என்றாலும்இப்போது சொல்லி வைக்கிறேன். எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்திருப்பார் போல. திமுகவின் மீதான விமர்சனத்திற்கு மிகவும் எதிர்ப்பாக இருந்திருக்கிறார். ஒரு நல்ல விசுவாசியை கட்சியைவிட்டு அனுப்பிய புண்ணியம் கருணாநிதியையே சாரும்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-48818176148022006912013-09-16T01:42:25.148-07:002013-09-16T01:42:25.148-07:00பாகவதரே,
காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு...பாகவதரே,<br /><br />காம லீலை கிருஸ்ண பக்தராக இருந்துக்கிட்டு ,எம்.எஸ்வி தெரியாம இருக்கிரே, கிருஸ்ண கானம் என ஒரு ஆல்பம் போட்டு இருக்கார் பாடல்கள் ,கண்ணதாசன். அதுல தான் இந்த புகழ்ப்பெற்ற பாட்டு இருக்கு. டி.எம்.எஸ் & எஸ்.பி.பினு ரெண்டு வெர்ஷன் இருக்கு போல.<br /><br />ஆயர்ப்பாடியில் மாளிகையில் <br />தாய் மடியில் கன்றினை போல் <br />மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!<br /><br />அவன் வாய் நிறைய மண்ணை உண்டு<br />மண்டலங்கள் காட்டிய பின் <br />ஓய்வெடுத்து தூங்குகிறான் ஆராரோ!<br /><br />இந்தப்பாட்டை கேட்டால் நீர் இஸ்கான் பாட்டெல்லாம் கேட்கவே மாட்டீர் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-6293625718540254952013-09-16T01:41:02.331-07:002013-09-16T01:41:02.331-07:00அமுதவன் சார்,
//சோ சொன்ன சில விஷயங்கள் மிஸ் ஆகிடக...அமுதவன் சார்,<br /><br />//சோ சொன்ன சில விஷயங்கள் மிஸ் ஆகிடக்கூடாதுன்னு ஒரு சின்ன ஹைலைட். அவ்வளவுதான்.//<br />ஹி...ஹி நம்ம பிலாக் பேரு கூட வவ்வால் பார்வை தானே!<br /><br />நீங்க போட்டது சின்ன ஹைலைட்டா, அது பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும்னு கேட்கும் ராசா ரசிக சிகாமணிகளுக்கான "பெரிய "பெட்ரோமாக்ஸ் லைட்" :-))<br /><br /># //'தேடல்' இருந்ததால்தான் பொதுவெளியில் இதுபற்றிப் பேசும் தைரியமும் வந்தது.//<br /><br />கண்டிப்பாக தேடி அறியும் ஆர்வம் இல்லாமல் எழுத்து துறையில் உங்களைப்போல சாதிக்க முடியாது, தேடி அறிந்து கொள்வதில் ஒரு தனி இன்பம் இருப்பதை நானும் உணர்ந்துள்ளேன், ஆனால் சமீபகாலமாக மக்கள் வாழைப்பழ சோம்பேறிகளாக விட்டார்கள் ,(ஹி...ஹி நானும் ஒரு சோம்பேறித்தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமா தவணையில் தேடிக்கிட்டே இருப்பேன்)எதற்கும் பெரிதாக முயற்சிக்காமல் ,எது தன்னை தேடி வருகிறதோ அதுவே போதும் என திருப்தி பட்டுக்கொள்வதாக படுகிறது.<br />பல திரையரங்க வளாகங்களில் வழக்கமாக இதனை காணலாம், அவர்கள் ஒரு படம் பார்க்கலாம் என முடிவுடன் வந்திருப்பார்கள்,ஆனால் அந்த சமயத்தில் அப்படத்திற்கான காட்சி இருக்காது, சரி தியேட்டர் வரை வந்தாச்சு ஏதோ ஒரு படம் பார்ப்போம்னு டிக்கெட் கிடைக்கிற படத்திற்கு போயிடுவாங்க, ஆனால் அவங்க பார்க்க விருப்பப்பட்ட திரைப்படம் கொஞ்சம் அருகில் இன்னொரு தியெட்டரில் ஓடிக்கிட்டு இருக்கும்,அது வரைக்கும் போக கூட முயற்சிப்பதில்லை. <br /><br />படம் தானே என்ன பார்த்தால் என்ன ,அதுக்கு ஏன் முக்கியத்துவம் என சொல்லலாம், ஆனால் தமிழர்கள் சினிமாவுக்கு அடிமையானவர்கள் ஆனால் அவர்கள் அடிமையான ஒன்றிலும் மேம்போக்காக தான் இருக்கிறார்கள் என சொல்வதற்காக சொன்னேன்.<br /><br />இதே கதை தான் திரையிசை ரசிப்பதிலும் ,எது அடிக்கடி காதில் விழுதோ அதான் நல்ல இசைனு அப்படியே உட்கார்ந்துப்பாங்க ,கொஞ்சம் முன்ன ,பின்ன என்ன இருக்குனு தேடிப்பார்க்க ஆர்வமில்லை.<br /><br />எனக்கு நினைவு தெரிஞ்சு காசு செலவு செய்து கேசட் எல்லாம் வாங்கி கேட்க ஆரம்பிச்சது ஏ.ஆர் ரெஹ்மான் காலத்தில் தான் ஆனால் அப்படியே ராசா, எம்.எஸ்வி, ராமநாதன் என முன்னாடி போய் தியாகராஜர் பாகவதர் பாடல்களையும் கேட்டிருக்கேன், இப்போ வருகிற கொலை வெறி ,ஊதாக்கலர் ரிப்பனும் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன் :-))<br /><br />எனவே ஓரளவு ஒப்பீடு செய்ய முடிகிறது, ஆனால் நம்ம ராசா ரசிகசிகாமணிகள் ராசாவை மட்டுமே கேட்டுவிட்டு அங்கேயே பாய்ப்போட்டு படுக்கிறாங்க,, சரி கேட்டதாவது உண்மையில உள்வாங்கி கேட்டார்களா என்றால் அதுவும் இருக்காது, காதுல பாட்டு விழும் அவ்வளவு தான் ,உள்ள இறங்கியே இருக்காது :-))<br /><br />நம்ம மக்களுக்கு சுயமாக ரசனைகளை தெரிவு செய்யத்தெரிவதில்லை, பொது புத்தியில் கட்டமைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்வார்கள், ஆனந்த விகடனில் 60 மார்க் போட்டாச்சுனா அது நல்லப்படமாத்தான் இருக்கும்னு முடிவுக்கு வருவாங்க, அந்தப்படம் மார்க் பொட்ட விமர்சனக்குழுவுக்கு நல்லதா தெரியலாம்,நமக்கு நல்லதா தெரிய படத்தில என்ன இருக்குனு சிந்திக்க மாட்டாங்க, ஓடுற படத்தில இருக்க பாட்டா நல்ல பாட்டு என முடிவுக்கு வந்துடுவாங்க, ராசா நாலு பாட்ட நல்லா போட்டாச்சா அவரே இசை சன்னிதானம், வைரமுத்து எழுதினாலே கவித என்பார்கள் :-))<br /><br />தேட மட்டும் இல்லை படிக்கவும் விருப்பம் இருப்பதில்லை, நூல்கள் வாசிப்பதை விடுங்கள், எளிதில் இணையத்தில் கிடைக்கிற பதிவுகளில் கூட ஒரு பதிவையாவது முழுசாப்பாடிப்பாங்களானு எனக்கு பலர் மேல டவுட் இருக்கு, எல்லாப்பதிவுலயும் போய் நல்ல பகிர்வு,அருமைனு ஒரே நாளில் நூறு கமெண்ட் போடுறாங்க, இப்படி செய்வதால் என்ன சாதிக்கப்போறாங்க, நிறுத்தி நிதானமா கொஞ்சம் படிச்சாலும் என்ன சொல்லி இருக்காங்கனு உள்வாங்கிக்கொள்ள வேண்டாமா? ஆனால் எதாவது ஒரு வரியை மட்டும் கவனத்தில் வச்சுக்கிட்டு ,மொத்த காண்டெக்ஸ்டையும் கவனிக்காமல் கண்மூடித்தனமாக கருத்தை கக்குவார்கள் :-))<br />-------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72388616070091763142013-09-16T00:54:23.727-07:002013-09-16T00:54:23.727-07:00
Anonymous said...
\\கடைக்காரர் : என்ன வேணும்
வட...<br />Anonymous said... <br />\\கடைக்காரர் : என்ன வேணும்<br /><br />வடிவேலு : எண்னை வேணும்\\ <br /><br />\\கடைக்காரர் : அப்ப சொல்லு என்ன வேணும்<br /><br />வடிவேலு : எண்னை வேணும்\\<br /><br />அனானிமஸ், வடிவேலு உதாரணமெல்லாம் காட்டி உண்மையில் மிகமிகப் பெரிய தத்துவத்தைச் சொல்லவந்து வெற்றிபெற்று விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.<br /> Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-35200651183149825282013-09-16T00:50:29.821-07:002013-09-16T00:50:29.821-07:00இசைபிரியன் said...
\\தமிழ் சினிமாவின் இசை ஜாம...இசைபிரியன் said...<br /><br /> \\தமிழ் சினிமாவின் இசை ஜாம்வான்கள் பற்றி திரு. கங்கை அமரன்<br /><br /> www.youtube.com/watch?v=ngImvM-OAx0<br /><br /> MSV யின் புகழ் பாடி இருப்பதை கேளுங்கள்\\<br /><br />வருகைக்கு நன்றி இசைப்பிரியன்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34263396062104596452013-09-16T00:49:02.765-07:002013-09-16T00:49:02.765-07:00Anonymous said...
\\உண்மையில் அமுதவன் சாதாரணமாகத்...Anonymous said... <br />\\உண்மையில் அமுதவன் சாதாரணமாகத்தான் இந்த பதிவை போட்டிருக்கின்றார்.\\<br /><br />நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90824155477379380722013-09-16T00:47:05.185-07:002013-09-16T00:47:05.185-07:00காரிகன் said...
\\தன் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அ...காரிகன் said... <br />\\தன் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடையாத ஒரு மகத்தான இசைக் கலைஞன் எம் எஸ் வி. அவரைப் புகழ்பவர்கள் கூட எதோ சம்பிரதாயத்துக்காக இரண்டு வார்த்தைகளோடு முடித்துக்கொண்டுவிட்டு அடுத்தவருக்கு தாவிவிடுவார்கள்.\\ <br /><br />திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் திறமைக்கேற்ற மரியாதை அவருக்கு நிச்சயமாகக் கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கைதொழும் இடத்தில்தான் அவர் எப்போதுமே இருக்கிறார்.<br />நீங்கள் சொல்வது உண்மைதான். இவரைப் பற்றிப் பேச வருபவர்கள் சம்பிரதாயத்துக்கு இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு அவசரமாக நகர்ந்துவிடுவது வாய்ப்பு கருதித்தான். திரைப்படத்துறை என்பதே வாய்ப்பு பிளஸ் வருமானம் என்ற அச்சு வண்டியில்தானே சுழன்று வருகிறது. அதனால் பாடுவதற்கு, எழுதுவதற்கு அல்லது இசைத்துறையில் வேறு வாய்ப்புகள் பெறுவதற்கு சிலர் பெயரை உச்சரிக்க வேண்டியிருக்கிறது.<br />அவர் கோலோச்சிக்கொண்டிருக்கவில்லை என்றாலும் அவருடைய மகனின் ஆதரவு நிறையப்பேருக்குத் தேவையாயிருக்கிறது. <br /><br />இதே இடத்தில் விஸ்வநாதனின் மகன் இருந்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகவும் இருந்திருக்ககூடும்.<br /><br />இந்த விஷயங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் சோவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மனதில் இருப்பதைப் பேசுபவர்கள். <br /><br />நினைத்தாலே இனிக்கும் மட்டுமல்ல வேறு பழைய படங்களைப் பற்றி வரும்போதும் இதையேதான் செய்கிறார்கள். 'பரப்புரைகளுக்கான' மீடியா 'இத்தகையவர்கள்' கையில் இருப்பது உண்மைதான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84034674120815157432013-09-16T00:32:13.400-07:002013-09-16T00:32:13.400-07:00
மதியழகன் said..
\\நல்ல குழந்தைகள்.கண்ணதாசன் அருமை...<br />மதியழகன் said..<br />\\நல்ல குழந்தைகள்.கண்ணதாசன் அருமையான குழந்தை.ஒன்றுமே அறியாத பச்சைக் குழந்தைகள்.<br /><br />புளுகுக்கு ஒரு அளவில்லையா ?\\<br /><br />இனி ஒருவருக்குக் குழந்தை மனது என்று சொல்வதற்குக்கூட உங்களிடம் சரிபார்த்து அனுமதி வாங்கிக்கொண்டுதான் சொல்லவேண்டுமா? என்ன அழிச்சாட்டியம் இது மதியழகன்!<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40260455921934995482013-09-16T00:28:23.383-07:002013-09-16T00:28:23.383-07:00குட்டிபிசாசு said...
\\…சோவின் அரசியல் பார்வை எனக...குட்டிபிசாசு said... <br />\\…சோவின் அரசியல் பார்வை எனக்கு அறவே பிடிப்பதில்லை. அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர். துக்ளக் படத்தில் எம்.எஸ்.வி பாடிய அனுபவம் பற்றி ஏற்கனவே காபி வித் அனு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். கண்ணதாசனுடைய ரசிகர். \\<br />வாங்க குட்டிப்பிசாசு. சோவின் அரசியல் பார்வை பற்றி உங்கள் கருத்துதான் என்னுடைய கருத்தும் என்பதையும் நான் சொல்லியிருக்கிறேன். அவரது சினிமா பற்றிய கருத்துக்கள் எல்லாமே பெரும்பாலும் நடுநிலைமையுடன்தான் இருக்கும்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36456354593208986052013-09-15T23:44:22.367-07:002013-09-15T23:44:22.367-07:00கடைக்காரர் : என்ன வேணும்
வடிவேலு : எண்னை வ...கடைக்காரர் : என்ன வேணும்<br /><br />வடிவேலு : எண்னை வேணும் <br /><br /><br />கடைக்காரர் : என்னதான்யா வேணும்<br /><br />வடிவேலு : எண்னதான் வேணும்<br /><br />கடைக்காரர் : நான் கடக்காரன நீ கடக்காரனா?<br /><br />வடிவேலு : நீதான்<br /><br />கடைக்காரர் : அப்ப சொல்லு என்ன வேணும்<br /><br />வடிவேலு : எண்னை வேணும் <br /><br />.............................................................................!!!!!!!!<br /><br />Anonymousnoreply@blogger.com