tag:blogger.com,1999:blog-5165985521656307434.post2959731334762499550..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: டெல்லியில் உருவான மாற்றம்.Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-9831214988137067922014-01-03T07:09:47.631-08:002014-01-03T07:09:47.631-08:00Katz said...
\\கேஜ்ரிவால் ஆரம்பித்தது ஒரு சின்ன ...Katz said... <br /> \\கேஜ்ரிவால் ஆரம்பித்தது ஒரு சின்ன தீப்பொறி மட்டுமே. அதை பெரும் தீ பிழாம்பாய் மாற்ற நாம் தான் கை கொடுக்க வேண்டும். "நீ போயேன், நீ போயேன்" என்று ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளி கொண்டிருந்த படித்த இளைஞர்கள், இனி இவருடன் இணைந்து செயல்படலாம். இது நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இது தான் பிரகாசமான எதிர்காலத்திற்க்கு கொண்டு செல்லக் கூடிய கடைசி Train.<br />நழுவ விடக்கூடாது.\\<br /><br />வாருங்கள் Katz என்னுடைய பதிவு என்ன சொல்லுகிறதோ அதற்கு மேலும் வலிமை சேர்த்துச் சொல்லியிருக்கிறீர்கள். அர்விந்த் கெஜ்ரிவால் பற்ற வைத்த தீப்பொறியைத் தீப்பிழம்பாக மாற்றும் வித்தையை இளைய சமுதாயம்தான் செய்யவேண்டும்.<br /><br /><br />\\ஆம் ஆத்மி மற்றும் அரவிந்தை பற்றி குறை சொல்லுபவர்கள், அதை நிறுத்தி விட்டு, உங்களது அறிவை புகட்டி அவர்களுடன் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்து முன்னேற்றுங்கள். புலம்புவதால் எதுவுமே மாறிவிடாது.\\<br /><br />அவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அவர்கள் தவறு செய்ய முனைந்தாலும் அதனைத் திருத்தி நேர் செய்யலாம். மற்ற கட்சிகளிலோ இயக்கங்களிலோ இல்லாத இந்த நடைமுறைச் சாத்தியம் இந்த இயக்கத்தில்தான் இருக்கிறது.<br /><br />\\அவர் நமக்காக தான் இதை செய்கிறார். அவரை நீங்கள் காப்பராக (Savior) நினைத்துக் கொண்டு அவரே எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்று வேண்டி கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் கஷ்டம்.<br /><br />he built a base model. you help him to enhance it.\\<br /><br />இந்த வாய்ப்பை விட்டால் நிச்சயம் இன்னொரு வாய்ப்பு கிடைப்பதற்கில்லை. இளைஞர்களுக்கு இம்மாதிரியான ரோல்மாடல்கள் கிடைப்பது கஷ்டம்.<br /><br />\\தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்று ஆட்சி கூடிய சீக்கிரம் வரப் போகிறது. திராவிட மற்றும் இதர சில்லுண்டி கட்சிகளின் ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சென்னையில் போட்டியிட்டால் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். \\<br /><br />மற்ற மாநிலங்களில் சுலபத்தில் நடைபெறக்கூடிய இந்த மாற்றம் தமிழ்நாட்டில் அத்தனை சுலபமாக நடந்துவிடுமா என்று தெரியவில்லை. ஏனெனில் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், ஆட்சி எப்படி நடந்தது என்பதை வைத்துத்தான் ஓட்டுப் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் 'தங்களுக்குப் பிடித்தவர் யார்' என்பதை வைத்தே ஓட்டுப் போடுகிறார்கள். இந்த மனப்பான்மையை மாற்ற நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.......<br /><br />\\The Beginning is near.\\ <br /><br />இந்த நம்பிக்கையைத் தரவேண்டும் என்பதுதான் இந்தப் பதிவு எழுதியதன் நோக்கம்.<br />தங்களின் வருகைக்கும் நம்பிக்கையான பின்னூட்டத்திற்கும் நன்றி.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-29304067052522061332014-01-02T23:03:22.991-08:002014-01-02T23:03:22.991-08:00நீங்கள் சொல்வது போல எந்த ஒரு பிரச்சினையும் சந்திக்...நீங்கள் சொல்வது போல எந்த ஒரு பிரச்சினையும் சந்திக்காமல் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை பெற முடியாது. கேஜ்ரிவால் ஆரம்பித்தது ஒரு சின்ன தீப்பொறி மட்டுமே. அதை பெரும் தீ பிழாம்பாய் மாற்ற நாம் தான் கை கொடுக்க வேண்டும். "நீ போயேன், நீ போயேன்" என்று ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளி கொண்டிருந்த படித்த இளைஞர்கள், இனி இவருடன் இணைந்து செயல்படலாம். இது நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இது தான் பிரகாசமான எதிர்காலத்திற்க்கு கொண்டு செல்லக் கூடிய கடைசி Train.<br />நழுவ விடக்கூடாது.<br /><br />ஆம் ஆத்மி மற்றும் அரவிந்தை பற்றி குறை சொல்லுபவர்கள், அதை நிறுத்தி விட்டு, உங்களது அறிவை புகட்டி அவர்களுடன் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்து முன்னேற்றுங்கள். புலம்புவதால் எதுவுமே மாறிவிடாது.<br /><br />ஆம் ஆத்மி மற்றும் அரவிந்தை பற்றி குறை சொல்லுபவர்கள், அதை நிறுத்தி விட்டு, உங்களது அறிவை புகட்டி அவர்களுடன் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்து முன்னேற்றுங்கள். புலம்புவதால் எதுவுமே மாறிவிடாது. அவர் நமக்காக தான் இதை செய்கிறார். அவரை நீங்கள் காப்பராக (Savior) நினைத்துக் கொண்டு அவரே எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்று வேண்டி கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் கஷ்டம்.<br /><br />he built a base model. you help him to enhance it.<br /><br />தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்று ஆட்சி கூடிய சீக்கிரம் வரப் போகிறது. திராவிட மற்றும் இதர சில்லுண்டி கட்சிகளின் ஆட்டம் கொஞ்ச நாளைக்கு தான். பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சென்னையில் போட்டியிட்டால் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அதற்க்காக காத்திருக்கிறேன்.<br /><br />The Beginning is near.Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60680715901383791312014-01-02T09:02:05.614-08:002014-01-02T09:02:05.614-08:00Jayadev Das said...
\\ஐ.ஏ எஸ் அதிகாரியான கேஜ்ரிவ...Jayadev Das said... <br /> \\ஐ.ஏ எஸ் அதிகாரியான கேஜ்ரிவாலுக்கு நடைமுறைக்கு சாத்தியமேயில்லை என்ற வாக்குறுதிகளைக் கொடுக்கிறார் என்றும் குற்றச் சாட்டுகளை முன் வைக்கின்றனர். அது போக, கஜானாவில் முந்தைய அரசு மிச்சம் வைத்துள்ள உபரி நிதியை அடுத்த மூன்று மாதங்களுக்கு வாரியிறைத்து விட்டு அப்புறம் காங்கிரஸ் ஊழல் பேர்வழிகளை பிடித்து உள்ளே தள்ளினால் அவர்கள் ஆதரவு வாபஸ் வாங்குவார்கள், தேர்தல் வந்தால் மேஜாரிடியாகிவிடலாம் என்ற தந்திரம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்\\<br /><br />உங்கள் கூற்று முற்றிலும் உண்மை ஜெயதேவ். தலைவர்களின் பற்பல சில்லுண்டித்தனங்களை எல்லாம் இதுநாள் வரையிலும் அரசியல் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு போற்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோமில்லையா? கெஜ்ரிவாலின் புதிய வகை தந்திரங்களையும் கொஞ்சம் பார்ப்போம் என்றுதான் தோன்றுகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49694620994422138162014-01-02T08:56:37.533-08:002014-01-02T08:56:37.533-08:00Bagawanjee KA said...
\\விரும்பத்தக்க மாற்றங்கள் ...Bagawanjee KA said... <br />\\விரும்பத்தக்க மாற்றங்கள் தலைநகர மக்கள் தலைமையில் உருவாகி உள்ளது ,வரவேற்ப்போம்\\<br /><br />உங்கள் வாக்குப் பலிக்கட்டும் பகவான்ஜி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20287066737019807582014-01-02T08:54:25.866-08:002014-01-02T08:54:25.866-08:00காரிகன் said...
\\பாரம்பரிய கட்சிகளை ஓரம் கட்ட அர...காரிகன் said... <br />\\பாரம்பரிய கட்சிகளை ஓரம் கட்ட அரவிந்த் கேஜரிவால் போன்றவர்கள் நமக்கு அவசியம். ஒரு புதிய பாதை ஒன்று தென்படுகிறது.\\<br /><br />ஆமாம் காரிகன், இந்தப் புள்ளியிலிருந்துதான் புதிய பாதை ஆரம்பமாகவேண்டும் என்றே நினைக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53993413690920777862014-01-02T08:51:49.874-08:002014-01-02T08:51:49.874-08:00கரந்தை ஜெயக்குமார் said...
\\கேஜ்ரிவால் அவர்களின் ...கரந்தை ஜெயக்குமார் said...<br />\\கேஜ்ரிவால் அவர்களின் செயல்பாடு, தொடர்ந்து திருப்திகரமாகவே இருக்குமானால், பாராளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. \\<br />வாங்க ஜெயக்குமார் இப்படிப்பட்ட சாத்தியக்கூறுகள் நடைபெற வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66433994780933435692014-01-02T08:31:44.123-08:002014-01-02T08:31:44.123-08:00வவ்வால் said...
\\Aam admi looks promising but at...வவ்வால் said... <br />\\Aam admi looks promising but at pan India level their magic won't workout\\<br />நானும் இதனை உணர்கிறேன். ஆனால் இந்த மேஜிக் நடைபெறவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மற்ற தலைவர்களை விடவும் கெஜ்ரிவாலிடம் ப்ளஸ் பாயிண்டுகள் நிறைய இருக்கின்றன. இது நமக்குப் பயன்பட வேண்டும்.<br />வவ்வாலின் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90736570898621580822014-01-02T08:10:13.306-08:002014-01-02T08:10:13.306-08:00கேஜ்ரிவால் மீது தாங்கள் வைத்திருக்கும் அபரீதமான நம...கேஜ்ரிவால் மீது தாங்கள் வைத்திருக்கும் அபரீதமான நம்பிக்கை கட்டுரை முழுவதும் ஜொலிக்கிறது!! எதிர்காலத்தில் உங்கள் நம்பிக்கை நிஜமானால் நமக்கும் மகிழ்ச்சியே. இணையத்தில் விமர்சகர்கள் கேஜ்ரிவாலிடம் ஒரு 100% perfection கொண்ட ஒரு ideal தலைவராக கற்பனை செய்துகொண்டு அவரிடமுள்ள குறைகளை ஓட்டைகளை எண்ணி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கு நாறிப் போன ரெண்டு பெரிய கட்சியின் யோக்யதை அடியோடு மறந்து விட்டது. காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பின்னர் அதனுடனேயே கூட்டணி எதற்கு என்று ஒரு கேள்வி. அடுத்து, ஐ.ஏ எஸ் அதிகாரியான கேஜ்ரிவாலுக்கு நடைமுறைக்கு சாத்தியமேயில்லை என்ற வாக்குறுதிகளைக் கொடுக்கிறார் என்றும் குற்றச் சாட்டுகளை முன் வைக்கின்றனர். அது போக, கஜானாவில் முந்தைய அரசு மிச்சம் வைத்துள்ள உபரி நிதியை அடுத்த மூன்று மாதங்களுக்கு வாரியிறைத்து விட்டு அப்புறம் காங்கிரஸ் ஊழல் பேர்வழிகளை பிடித்து உள்ளே தள்ளினால் அவர்கள் ஆதரவு வாபஸ் வாங்குவார்கள், தேர்தல் வந்தால் மேஜாரிடியாகிவிடலாம் என்ற தந்திரம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். தலை சுற்றுகிறது.<br /><br />அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுவது சொன்னவரின் அறியாமையே காட்டுகிறது. சாக்கடை என்று சொல்லிவிட்டு இவர் எதற்கு அதை முகர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தான் தெரியவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால் ஆட்சியில் இருந்தாலோ, அல்லது ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் நலனுக்காக செயல்பட வைக்கும் சாமர்த்தியம் இருந்தாலோ மட்டுமே முடியும். காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, பக்தவத்சலம், கக்கன் எல்லோரும் அரசியவாதிகள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-16078303004379895712014-01-02T06:59:43.322-08:002014-01-02T06:59:43.322-08:00விரும்பத்தக்க மாற்றங்கள் தலைநகர மக்கள் தலைமையில் உ...விரும்பத்தக்க மாற்றங்கள் தலைநகர மக்கள் தலைமையில் உருவாகி உள்ளது ,வரவேற்ப்போம் ...உங்களின் நீண்ட விளக்கம் அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36048877642319054172014-01-02T06:30:19.192-08:002014-01-02T06:30:19.192-08:00அமுதவன் அவர்களே,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...அமுதவன் அவர்களே,<br /> இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆம் ஆத்மி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்வது உண்மையே. பாரம்பரிய கட்சிகளை ஓரம் கட்ட அரவிந்த் கேஜரிவால் போன்றவர்கள் நமக்கு அவசியம். ஒரு புதிய பாதை ஒன்று தென்படுகிறது. இது எவ்வளவு தூரம் போகிறது என்பதைப் பொறுத்தே அரசியல் மாற்றங்கள் நம்மிடம் சாத்தியப்படும். நல்லதே நடக்கும் என்றே நம்புவோம். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-48410719531982192542014-01-02T05:38:56.492-08:002014-01-02T05:38:56.492-08:00இன்னும் ஓரிரண்டு மாதங்களின் கேஜ்ரிவால் அவர்களின் ச...இன்னும் ஓரிரண்டு மாதங்களின் கேஜ்ரிவால் அவர்களின் செயல்பாடு, தொடர்ந்து திருப்திகரமாகவே இருக்குமானால், பாராளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-78198993081151439232014-01-02T05:35:52.464-08:002014-01-02T05:35:52.464-08:00amudhavan sir,
Good write up!
Aam admi looks pro...amudhavan sir,<br /><br />Good write up!<br /><br />Aam admi looks promising but at pan India level their magic won't workout,I'm not discouraging that's the fact,even at Delhi cong will create a situation thats not conducive for them,with in six month they will be put into "sword"!!!<br /><br />I too have my own point of view "karuththu aka opinion" soon will write it an separate post.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90842079899140045082014-01-02T04:01:46.464-08:002014-01-02T04:01:46.464-08:00இனிய வாழ்த்துக்களுடன் வந்திருக்கும் ஜோதிஜி அவர்களி...இனிய வாழ்த்துக்களுடன் வந்திருக்கும் ஜோதிஜி அவர்களின் வருகை நல்வரவாகுக. கெஜ்ரிவாலைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே உண்மைதான். உங்களுக்கு உள்ள அதே கருத்துதான் எனக்கும். 'இவர் தடம் மாறினாலும் அடுத்தவருக்கு இன்னமும் மேம்பட்ட சிந்தனைகள் உருவாகும் வாய்ப்பு' நிச்சயம் இருக்கிறது.<br /> திரு சிவகுமார் அவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரியே. என்னுடைய மனதிற்குப் பட்டதை நான் இங்கே சொல்லியிருக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-29203740159228610712014-01-02T03:55:54.528-08:002014-01-02T03:55:54.528-08:00“நடிகர் சிவகுமார்
மற்ற இருவருக்கும் கூட வாய்ப்புள...“நடிகர் சிவகுமார்<br /><br />மற்ற இருவருக்கும் கூட வாய்ப்புள்ளது. இவர் நிச்சயம் செய்ய மாட்டார். காரணம் உங்களுக்கே தெரியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-38920362332390962382014-01-02T03:55:02.290-08:002014-01-02T03:55:02.290-08:00எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கின்றது. களத்தில் இறங...எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கின்றது. களத்தில் இறங்கி போராட முயன்றவர். செயல்படுத்தியும் காட்டியவர். அரசியல்வாதிகளின் தந்திரங்களை நேரிடையாக மறைமுகமாக உணர்ந்தவர். அதிகாரியாக இருந்த காரணத்தால் உள்ளே உள்ள தந்திரங்களை உணர்ந்தவர். படித்தவர் மொழித்திறமை அறிந்தவர். இது போல ஏகப்பட்ட ப்ளஸ் இவரிடம் இருக்கின்றது.<br /><br />விமர்சனம் வைப்பதை விட இந்த வாய்ப்பை எப்படி இவர் பயன்படுத்துகின்றார் பயன்படுத்தப் போகின்றார் என்பதை காண ஆவலாக உள்ளேன். ஒரு வேளை இவர் தடம் மாறினாலும் அடுத்தவருக்கு இன்னமும் மேம்பட்ட சிந்தனைகள் உருவாக வாய்ப்பும் உள்ளது அல்லவா?<br /><br />இனிய 2014 வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com