tag:blogger.com,1999:blog-5165985521656307434.post3264956298524788208..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49513168979032544192012-05-17T00:24:48.749-07:002012-05-17T00:24:48.749-07:00புத்தகங்களிலெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன்பு எழ...புத்தகங்களிலெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்குமுன்பு எழுதப்பட்டவைகளைத்தாமே படிக்கிறோம். அவை எப்போதைக்கும் பொருந்துமாறு இருப்பதுதானே சிறப்பு. அந்தவகையைச் சேர்ந்தது என்பதாக என்னுடைய பதிவையும் சொல்லியிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13272961104827639062012-05-17T00:21:55.130-07:002012-05-17T00:21:55.130-07:00நன்றி மாயன், சில மாற்றங்கள் ஏற்படுமானால் இன்னமும் ...நன்றி மாயன், சில மாற்றங்கள் ஏற்படுமானால் இன்னமும் மகிழலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-17100720300372509122012-05-15T12:27:11.968-07:002012-05-15T12:27:11.968-07:00ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் இது சிந்தனை தூண்டும் கட்...ஒன்றரை ஆண்டுகள் கழித்தும் இது சிந்தனை தூண்டும் கட்டுரை... இதை மிகவும் ரசித்தேன்... நன்றி...ஆவுடையப்பன்https://www.blogger.com/profile/10020856065613702216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-83905008009658033322012-01-25T22:22:42.766-08:002012-01-25T22:22:42.766-08:00ரொம்ப லேட்டாகப் படித்தாலும் மிகச் சிறந்த கட்டுரை.ம...ரொம்ப லேட்டாகப் படித்தாலும் மிகச் சிறந்த கட்டுரை.முடிவு இல்லாத முயற்சி தேவைப்படுகிறது. அருமை.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8929188192267356192010-12-15T07:54:37.674-08:002010-12-15T07:54:37.674-08:00தமிழும் தமிழனும் தமிழால் வாழ வேண்டும்...
அருமை..
...தமிழும் தமிழனும் தமிழால் வாழ வேண்டும்...<br /><br />அருமை..<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><a href="http://mathisutha.blogspot.com/2010/12/4.html" rel="nofollow">பொது அறிவுக் கவிதைகள் - 4</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82260721591279603602010-12-14T08:45:19.399-08:002010-12-14T08:45:19.399-08:00நன்றி கார்த்திக், இந்த மனோபாவம் வரவேண்டுமென்பதுதான...நன்றி கார்த்திக், இந்த மனோபாவம் வரவேண்டுமென்பதுதான் நம்முடைய எண்ணம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90342503859330016802010-12-14T08:26:34.610-08:002010-12-14T08:26:34.610-08:00//சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற ...//சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ? // - NiceKarthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com