tag:blogger.com,1999:blog-5165985521656307434.post429420708352372942..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டிய ஏழாம் அறிவின் வெற்றிAmudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39415025877862009872012-01-02T22:44:15.394-08:002012-01-02T22:44:15.394-08:00நல்லபதிவு,
சில வயித்தெரிச்சல் காரார்கள் இருக்கத்...நல்லபதிவு, <br /><br />சில வயித்தெரிச்சல் காரார்கள் இருக்கத்தான் செய்வார்கள், அதற்காக உண்மை இல்லை என்றாகிவிடுமா?<br /><br />போதிதர்மன் ஒரு தமிழ் என்று சொல்வதற்கு எத்தனை எதிர்ப்பு அதுவும் தமிழில்?<br /><br />வெக்கக்கேடுநிவாஸ்https://www.blogger.com/profile/06130124340614847295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90081523280049420642012-01-02T22:10:52.762-08:002012-01-02T22:10:52.762-08:00வருகைக்கு நன்றி passerby.வருகைக்கு நன்றி passerby.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-56289014882035746002012-01-02T09:36:45.933-08:002012-01-02T09:36:45.933-08:00சினிமா நடிகர்களுக்கெல்லாம் பதிவுகள் போடாதீர்கள். ...சினிமா நடிகர்களுக்கெல்லாம் பதிவுகள் போடாதீர்கள். உங்கள் நேரம் பொன்னானது.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8327421925767038692012-01-01T08:28:24.572-08:002012-01-01T08:28:24.572-08:00நன்றி கண்பத்,தங்களின் எண்ணம் நாளையிலிருந்தே நிறைவே...நன்றி கண்பத்,தங்களின் எண்ணம் நாளையிலிருந்தே நிறைவேறப்போகிறது. தங்களின் முன்யோசனையான விருப்பம் ஆச்சரிப்படுத்துகிறது. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72245539599380482392011-12-31T06:19:54.976-08:002011-12-31T06:19:54.976-08:00அமுதவன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய ...அமுதவன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நண்பர் அமுதவனின் இந்த வலைத்தளம் மேன்மேலும் சிறப்பு பெற பிரார்த்திக்கிறேன்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-29098308690366945372011-12-25T23:51:15.004-08:002011-12-25T23:51:15.004-08:00வாருங்கள் அரவிந்த், தங்களின் ஆரோக்கியமான விமரிசனத்...வாருங்கள் அரவிந்த், தங்களின் ஆரோக்கியமான விமரிசனத்துக்கு நன்றி. நான் எந்த இடத்திலும் சூர்யாவை நடிகர் திலகத்தோடு ஒப்பிடவில்லை. அவரோடு வேறு யாரையுமேகூட நான் ஒப்பிடமாட்டேன். 'வேறு எந்த நடிகருக்கும் வராத சில அற்புத பாவங்கள் மின்னல்வெட்டுப்போல நடிகர்திலகத்தின் பார்வையில் தெறித்துவிழும். அந்தச்சில கீற்றுக்கள்(கவனியுங்கள்,'அந்தச் சில கீற்றுக்கள்')சூர்யாவின் கண்களில் தெறித்துவிழுவது ஒரு இனிய ஆச்சரியம்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது சூர்யாவை நிச்சயம் நடிகர்திலகத்தோடு ஒப்பிடுவது ஆகாது. அதேபோல அவரின் ஏதோ ஒரு இழை சூர்யாவின் நடிப்பில் வெளிப்படுகிறது என்றுகூட சொல்லக்கூடாது என்பதெல்லாம் சர்வாதிகாரம் என்றே கருதுகின்றேன். கமல் பற்றியும் விக்ரம் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். கமலும்கூட ஒரு இயக்குநரின் நடிகரே. பாலசந்தரின் கைவண்ணத்திலும், பாரதிராஜாவின் கைவண்ணத்திலும்தான் பிரகாசிக்க ஆரம்பித்தவர் கமல்.அதற்குமுன்னால் ஒரு இருபது முப்பது படங்கள் கமலுடையது சாதாரணமாகத்தான் இருந்தன. சிவாஜி அப்படியல்ல;முதல் படத்திலேயே திரையுலகைப் புரட்டிப்போட்ட நடிகர் அவர்.<br />சூர்யா பயணப்படவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. வயதும் நிறைய இருக்கிறது. எந்த அளவக்குச்சென்றும் உழைக்கத் தயங்காதவர் அவர். அதேபோல தம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத எந்த எல்லைகளுக்கும் சென்றுவரத் தயாராக இருப்பவர் அவர். அதனால் சூர்யா பற்றிய ஒரு கணிப்பை மேற்கொள்ள இது ஏற்ற நேரம் அல்ல. ஆனால் அவரது முயற்சிகளையும் தேடலையும் பாராட்ட வேண்டிய நேரம் இது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-408802922695278702011-12-25T07:46:56.217-08:002011-12-25T07:46:56.217-08:00நடிகர் திலகம் சிவாஜியோடு ஒப்பிடும் அளவுக்கு சூர்யா...நடிகர் திலகம் சிவாஜியோடு ஒப்பிடும் அளவுக்கு சூர்யா இதில் நடிக்க வில்லை என்றே நினைக்கிறேன். வெறும் உடல் பராக்கிரமத்திடனும் சண்டை வித்தைகளினாலுமே போதி தர்மன் பாத்திரம் படத்தில் நிலை நாட்டப்படுகிறது. இதில் சூர்யாவின் பங்கை விட இயக்குனரின் பங்கே அதிகம் இருக்கிறது. சூர்யாவின் முத்திரைமிகு நடிப்பு இன்னும் தமிழ் சினிமாவில் வரவில்லை என்பதே என் கருத்து. நடிப்பைப் பொறுத்த வரை அவர் இன்னும் ஒரு இயக்குனரின் நடிகரே! சொந்த சிந்தனைகளை அவர் நடிப்பில் இன்னும் செலுத்தவில்லை. சூர்யா மற்றும் விக்ரம் ஒரு பாத்திரத்தை இயக்குனரின் வழியிலோ அல்லது தனக்கு செய்யத் தெரிந்த ஒரு சாதாரண பரிமாணத்திலேயே வெளிப்படுத்துகிறார்கள். சிவாஜி, கமல் ஒரே பாத்திரத்தை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த தெரிந்தவர்கள். அதுவே சூர்யா விக்ரம் போன்றவர்களிடம் இருந்து சிவாஜி, கமல் வித்தியாசப்பட்டு நிற்கும் இடம். சூர்யாவின் உடலை ஏற்றி இறக்க எடுக்கும் உழைப்பு, வித்தைகளைக் கற்க மேற்கொள்ளும் முயற்சிகள், சிரத்தை போன்றவற்றைக் கண்டிப்பாக பாராட்டலாம். ஆனால் நடிப்பில் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இதையே தான் கமலும் வாரணம் ஆயிரம் படத்திற்காக சூர்யா விருது வாங்கும் போது கூறினார்!! சூர்யாவிற்கு நடிப்பில் இன்னும் நிறைய ஆராய்ச்சி வேண்டும். சூர்யாவும், அமுதவனும் இதை ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்....:)<br /><br />அரவிந்த்<br />http://enathusindhanaigal.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/00852640109749184452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10888320541676000832011-12-19T07:52:29.169-08:002011-12-19T07:52:29.169-08:00நல்ல ஆய்வு. நல்ல விமரிசனம். நல்ல ஆய்வுகள் எப்போதும...நல்ல ஆய்வு. நல்ல விமரிசனம். நல்ல ஆய்வுகள் எப்போதும் வரவேற்கப்படவேண்டியவையே. அடுத்த படத்தின்போது ஏஆர் முருகதாஸ் இன்னமும் கவனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆய்வறிஞர்களிடமெல்லாம் போகாமல் தனக்குக் கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு அவர் நன்றாக எடுத்திருப்பதாகவே தோன்றுகிறது. போதி தர்மரைப் பற்றிய இத்தனை ஆய்வுகளைத் தூண்டிவிட்டிருப்பதே படத்திற்குக் கிடைத்த வெற்றிதான். வருகைக்கு நன்றி அனானிமஸ்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-90891916427122987902011-12-18T09:06:44.537-08:002011-12-18T09:06:44.537-08:00ஏழாம் அறிவு திரைப்படத்தை பற்றிய வரலாற்றுப்பூர்வமான...ஏழாம் அறிவு திரைப்படத்தை பற்றிய வரலாற்றுப்பூர்வமான விமர்சனம் காட்சிப்பிழைதிரையில் (வலைதளமாகவும்) வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-62315326837264100642011-12-18T09:05:09.018-08:002011-12-18T09:05:09.018-08:00http://kaatchippizhaithirai.blogspot.com/http://kaatchippizhaithirai.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49877262988312881952011-12-17T06:26:03.590-08:002011-12-17T06:26:03.590-08:00தங்களின் தாமதமான ஆனால் அழகான விமர்சனத்துக்கு நன்றி...தங்களின் தாமதமான ஆனால் அழகான விமர்சனத்துக்கு நன்றி ஆர்எஸ்கே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68906430346848785442011-12-17T06:25:04.121-08:002011-12-17T06:25:04.121-08:00போதி தர்மன் தவிர படத்தில் ஒன்றும் இல்லை என்ற உங்கள...போதி தர்மன் தவிர படத்தில் ஒன்றும் இல்லை என்ற உங்கள் கருத்தில் எனக்கும் ஒப்புதல்தான். ஆனால் இந்த ஒற்றை வரி விமரிசனம்தான் இயக்குநரையும் கதாநாயகனையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் தெரியுமா, அவர்களுக்கு வேண்டியிருந்ததும் இதுதானே! இதை மட்டுமே செய்திருந்தால் ஒரு 25 நிமிட டாக்குமெண்டரியாய் மட்டுமே படம் முடிந்திருக்கும் என்பதனால்தானே அவர்கள் மற்ற விஷயங்களையும் உடன் சேர்த்திருக்கிறார்கள்.<br />உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்து பார்க்கிறேன். பார்த்துவிட்டு எழுதுகிறேன் ரிஷ்வன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53223561655424675752011-12-17T05:28:37.799-08:002011-12-17T05:28:37.799-08:00நானும் கொஞ்சம் லேட்தான். ஆனாலும் படத்தைப் பார்க்கா...நானும் கொஞ்சம் லேட்தான். ஆனாலும் படத்தைப் பார்க்காமலே விட்டிருந்தால் ஒரு மிக நல்ல அனுபவத்தை இழந்திருப்பேன்! உங்கள் விமரிசனமும் விளக்கங்களும் சரியானவையே. கமர்ஷியல் பார்முலா என்ற சுழலில் சிக்கியிருக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நல்ல கருத்துள்ள படம் வெற்றியடைவதில் எரிச்சல் வருவதும் இயற்கைதான்! படத்திலே ஒரு வசனம் என் கவனத்தை ஈர்த்தது. நாயகி, நாயகனைப் பார்த்து ‘உன் காதலைத் தூக்கிக் குப்பையிலே போடு’என்கிறாள். அதையே மாற்றி, மதன்குமார் போன்றவர்களுக்கும் சொல்லிவிடலாம்.படத்திலே ஒரு இளைஞர் சொல்கிறார், பாருங்கள், ‘போதிதர்மனா, எங்க தாத்தா பேரே எனக்குத் தெரியாதுங்க’ என்று. இத்தகையவர்கள் இருக்கும் வரை கமர்ஷிய்ல் சினிமா அழியவே அழியாது, ஏழாம் அறிவு போன்ற பொக்கிஷங்கள் அரிதாகத்தான் கிடைக்கும்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8263624666678762962011-12-15T18:07:38.461-08:002011-12-15T18:07:38.461-08:00போதி தருமன் தவிர படத்தில் ஒன்று இல்லை.. நல்ல திறனா...போதி தருமன் தவிர படத்தில் ஒன்று இல்லை.. நல்ல திறனாய்வு.. .. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...<br /><br />என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.Suresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2490186133520679482011-12-14T23:43:36.787-08:002011-12-14T23:43:36.787-08:00ஆமாம் மதன்குமார் உங்களை மாதிரி ஆட்களிடம் இந்தப் பட...ஆமாம் மதன்குமார் உங்களை மாதிரி ஆட்களிடம் இந்தப் படத்தைக் கொண்டுசென்று சேர்க்கிறேன் என்று சொல்லி ஐந்து கோடி ரூபாய் வாங்கியிருக்கிறேன். திருப்திதானே?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70419397616083450082011-12-14T05:58:50.396-08:002011-12-14T05:58:50.396-08:00unnmaya sollunga ethu 7am arivu vilambarama illa a...unnmaya sollunga ethu 7am arivu vilambarama illa avanga kitta kasu ethachum vangitangala?MADHANKUMARhttps://www.blogger.com/profile/13013749653613177124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57688074552157495002011-12-14T05:42:08.955-08:002011-12-14T05:42:08.955-08:00வருகைக்கு நன்றி ஸ்ரீனிவாசன். நீங்கள் சொல்லியிருப்ப...வருகைக்கு நன்றி ஸ்ரீனிவாசன். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். இந்தப் படம் தேவையில்லாமலேயே நிறைய எதிர்ப்புகளைச் சமாளித்திருக்கிறது. அதே சமயம் தேவைப்பட்ட, கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரங்களும் பாராட்டுக்களும் கிடைக்காமலேயே போயிருக்கின்றன. அது ஒருபுறமிருக்க விமரிசனங்களும் பாராட்டுக்களும் ஒரு பக்கம் இருந்தபோதிலும் வணிகரீதியாக மிகப்பெரும் வெற்றியை அடையும்போது மீடியாக்களின் கவனம் மிக அதிகமாக அந்தப் படத்தின்மீது விழும். இந்தப் படத்திற்கு அதிலும் ஏதோ குறை என்றே தோன்றுகிறது. இதற்கான அரசியல் என்னவென்று புரியவில்லை. எது எப்படியோ முருகதாஸும், சூர்யாவும், உதயநிதியும் நினைத்த வெற்றிக்கு மேலேயே அடைந்திருக்கிறார்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24537718936319311682011-12-14T01:53:16.008-08:002011-12-14T01:53:16.008-08:00சமீப காலமாக இணையத்தில் (குறிப்பாக வலைப் பக்கங்களில...சமீப காலமாக இணையத்தில் (குறிப்பாக வலைப் பக்கங்களில்) சிலாகிக்கப் பட்ட சில படங்கள் வசூலில் பின் தங்கியிருக்கின்றன (உதா: நந்தலாலா, ஆரண்ய காண்டம் போன்றவை); அதே போல், இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப் பட்ட படங்கள் (உதா: எந்திரன்) வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளன. அந்த trend இன்னமும் தொடர்கிறதோ? <br />பொதுவாக வலையில் திரைவிமர்சனங்கள், ஒருவர் ஒன்றை ஆரம்பித்து வைக்க மற்றவர் அதே கருத்தை வேறு மாதிரியாகத் தொடர்கிறார் என்ற, குற்றசாட்டுகளை சமீப காலமாக பெற்று வருகின்றன.<br /><br />ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பொறுத்தவரை இது தான் நான் படித்த முதல் மாற்றுப் பார்வை.<br /><br />நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51759366871071576242011-12-12T23:25:57.302-08:002011-12-12T23:25:57.302-08:00வருகைக்கு நன்றி சுதா.வருகைக்கு நன்றி சுதா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31574000204133930592011-12-12T08:57:21.521-08:002011-12-12T08:57:21.521-08:00///கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்...///கராத்தே பயிலும் தம்முடைய மாணவர்களை “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் இது நம்முடைய குருநாதரின் படம்” என்று சொல்லி கராத்தே ஆசிரியர்கள் அனுப்பிவைக்கிறார்கள் ////<br /><br />உண்மையில் ஆணித்தரமான வாக்கியம்... காரணம் சூர்யா அந்தப் பாத்திரத்திற்கு எடுத்த சிரத்தையையே மிகவும் ரசிக்கலாம்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-92113448647735718052011-12-12T06:55:34.286-08:002011-12-12T06:55:34.286-08:00நண்பரே உங்களுடைய பிரச்சினை என்னவென்பதுதான் தெரியவி...நண்பரே உங்களுடைய பிரச்சினை என்னவென்பதுதான் தெரியவில்லை. இவ்வளவு தெளிவான தமிழில் எழுதியிருந்தும் உங்களுக்குப் புரியவில்லையென்றால் என்ன செய்யட்டும்? திறமை மட்டுமின்றி எந்த நிலைக்கும் சென்று உழைக்கத் தயாராக இருக்கும் சூர்யா போன்ற கலைஞனைப் பாராட்டுபவர் சொந்தக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் செய்வதற்கு ஒன்றுமில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46726463660454021672011-12-11T15:37:09.228-08:002011-12-11T15:37:09.228-08:00நீங்க என்ன சொல்ல வறீங்கனே கடைசி வரைக்கும் புரியல.....நீங்க என்ன சொல்ல வறீங்கனே கடைசி வரைக்கும் புரியல....<br />இதுவும் 7 ஆம் அறிவு விளம்பரமா? இல்லை நீங்க சூர்யாவுக்கு சொந்தக்காரரா???நண்பன்http://amudhavan.blogspot.com/2011/12/blog-post.html#noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54542685613352994652011-12-10T07:43:09.428-08:002011-12-10T07:43:09.428-08:00இருக்கட்டுமே கணேஷ் சில சரியான விஷயங்களுக்கான ஜால்ர...இருக்கட்டுமே கணேஷ் சில சரியான விஷயங்களுக்கான ஜால்ரா சத்தம்கூட ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85533659149022058812011-12-10T07:13:38.592-08:002011-12-10T07:13:38.592-08:00வாருங்கள் கண்பத், தங்கள் அன்பிற்கு நன்றி. விரைவிலே...வாருங்கள் கண்பத், தங்கள் அன்பிற்கு நன்றி. விரைவிலேயே நீங்கள் சொல்லியிருபதற்கேற்ப நிறைய தொடர்பு கொள்வோம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21851522883732933792011-12-10T07:11:08.550-08:002011-12-10T07:11:08.550-08:00தங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி ஏஆர்ஆர்.தங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி ஏஆர்ஆர்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com