tag:blogger.com,1999:blog-5165985521656307434.post5281802744339016256..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: தமிழ்மணத்திற்கு நடிகர் சிவகுமாரின் சிறப்புப் பேட்டி - ‘சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை! – பகுதி; 1Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52788159674355962532017-10-21T10:19:52.413-07:002017-10-21T10:19:52.413-07:00முதல் மாமனிதர் யார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே.முதல் மாமனிதர் யார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14161564638461819552017-10-20T03:50:08.834-07:002017-10-20T03:50:08.834-07:00எனக்கு பிடித்த மனிதர்களில் இரண்டாவது மாமனிதர் நீங்...எனக்கு பிடித்த மனிதர்களில் இரண்டாவது மாமனிதர் நீங்கள் தான் உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/01022789977155811209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-67353312339792415532012-01-08T01:11:26.787-08:002012-01-08T01:11:26.787-08:00நன்றி டாக்டர் கிருஷ்ணகுமார்.நன்றி டாக்டர் கிருஷ்ணகுமார்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73478643331621294852012-01-07T22:48:56.038-08:002012-01-07T22:48:56.038-08:00Your life experience will give insights to younger...Your life experience will give insights to younger generation people. It will boost confidence level to young kids.I can only read and imagine village life. Your are lucky to experience this village life since childhood. <br /><br />I like to share this interview in Facebook and twitter. So that more people can learn from your experience.<br /><br />Dr.krishna kumar PhD, GermanyDr. Krishna Kumarhttps://www.blogger.com/profile/11342203886875690502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88195776169030388912012-01-07T21:51:37.622-08:002012-01-07T21:51:37.622-08:00டாக்டர்.ராஜாராம் மூர்த்தி ஐஏஎஸ்....ஐயா நீங்கள் சொல...டாக்டர்.ராஜாராம் மூர்த்தி ஐஏஎஸ்....ஐயா நீங்கள் சொல்லியிருப்பது போன்று இவருடைய புத்தகங்களை பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்படும் நாட்கள் விரைந்துவரவேண்டும் என்று உங்களைப் போன்றே நானும் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளும் உங்களைப் போன்றவர்களால் எடுக்கப்பட்டால்தான் நடைமுறைப் படுத்தப்படும் அல்லவா!Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-59238684817487600222012-01-07T21:47:17.702-08:002012-01-07T21:47:17.702-08:00மேலேயுள்ள கமெண்ட்டில் உங்கள் பெயர் விடுபட்டுப்போய்...மேலேயுள்ள கமெண்ட்டில் உங்கள் பெயர் விடுபட்டுப்போய்விட்டது லக்ஷ்மி நடராஜன்.நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60869410760295450492012-01-07T21:44:03.668-08:002012-01-07T21:44:03.668-08:00உங்க கொங்கு மண்ணைப்பற்றி கவிஞர் கண்ணதாசன் சொல்லியி...உங்க கொங்கு மண்ணைப்பற்றி கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருப்பது.........'நீலகிரிக்காற்று நீளத்தவழ்ந்தாடும் கோலமிகு நகரம் கோவை. இங்குள்ள மக்களின் மரியாதைக்கும் உபசரிப்புக்கும் ஈடு இணை கிடையாது.'அப்படிப்பட்ட உங்க கொங்குமண்ணின் சிறப்புக்களில் இவரும் ஒன்று அல்லவா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13974827155903864632012-01-07T21:39:24.617-08:002012-01-07T21:39:24.617-08:00சூப்பர்..........கமெண்ட்டுக்கு நன்றி அனானிமஸ்.சூப்பர்..........கமெண்ட்டுக்கு நன்றி அனானிமஸ்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63353067108305716252012-01-07T21:38:34.199-08:002012-01-07T21:38:34.199-08:00ஆமாம் வசந்தி அவர் ஒரு நேசிக்கத்தகுந்த வாத்தியார்தா...ஆமாம் வசந்தி அவர் ஒரு நேசிக்கத்தகுந்த வாத்தியார்தான். பல பேருக்கான ரோல்மாடல்தான். தங்கள் பாராட்டுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-17720248632375314522012-01-07T21:36:24.127-08:002012-01-07T21:36:24.127-08:00சிவகுமாருடைய கடிதங்களைப் பார்க்கவேண்டுமே குறும்பன்...சிவகுமாருடைய கடிதங்களைப் பார்க்கவேண்டுமே குறும்பன்....ஒவ்வொரு கடிதமும் ஓராயிரம் செய்திகளைப் பேசும். அவர் மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்தாலே பல செறிவான விஷயங்களையும் அன்றைய திரைப்பட உலகம் பற்றிய சரியான கண்ணோட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51303139015246511122012-01-07T21:32:39.348-08:002012-01-07T21:32:39.348-08:00செல்வி சுப்பிரமணியத்தின் கூற்று முற்றிலும் உண்மை. ...செல்வி சுப்பிரமணியத்தின் கூற்று முற்றிலும் உண்மை. கிராமத்து வாழ்க்கையை இளைய தலைமுறையினரிடத்தில் பரப்புவதில் இவருடைய பங்களிப்பு மிகவே அதிகம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-81239250623300111692012-01-07T20:56:17.925-08:002012-01-07T20:56:17.925-08:00Sir ur biography should be prescribed as a lesson ...Sir ur biography should be prescribed as a lesson for students at university and +2 level to realise the dignity of labour and value of life.<br /><br />Dr.M.RAJARAM I.A.S.RAJARAM MOORTHY.Mhttps://www.blogger.com/profile/16688062526438874221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49291734192912146982012-01-07T20:53:02.720-08:002012-01-07T20:53:02.720-08:00Romba azagana interview. Thiru Sivakumar inraya th...Romba azagana interview. Thiru Sivakumar inraya thalaimurai makkalukku oru azagana roll modl. ENNA IRUNTHALUM ENGA KONGU MAN ILLAYA.... lAKSHMI NATARAJAN.. TIRUPURAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-17268354937727040902012-01-07T20:40:21.628-08:002012-01-07T20:40:21.628-08:00sooopersoooperAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-45066422342245928982012-01-07T20:28:05.815-08:002012-01-07T20:28:05.815-08:00Each & every word teach us a good lesson &...Each & every word teach us a good lesson & we r learning a lot from your experience Anna...You are our Role Model...Thank u so much Mr.Amudhavan & waiting for more....<br />Vasanthi Babuvasanthi Babuhttps://www.blogger.com/profile/14879823291176689505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33204384082221656812012-01-07T09:35:21.297-08:002012-01-07T09:35:21.297-08:00பதில்கள் சுவையாக உள்ளன. எப்படித்தான் பேச்சிலும் உர...பதில்கள் சுவையாக உள்ளன. எப்படித்தான் பேச்சிலும் உரையிலும் கேட்பவர் மனம் கவரும் (மனதை ஈர்க்கும் படி) படி பேசி\எழுதுறாரோ? இரண்டாம் பாகத்துக்கு காத்திருக்கிறோம்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-9282681534158017632012-01-07T08:39:54.011-08:002012-01-07T08:39:54.011-08:00உங்கள் நினைவுகள் கிராமத்து வாழ்க்கை அறியாத இனிவரு...உங்கள் நினைவுகள் கிராமத்து வாழ்க்கை அறியாத இனிவரும் தலைமுறைக்கு அதிசயம்selvi subramaniamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-16133527205707619452012-01-07T05:57:23.299-08:002012-01-07T05:57:23.299-08:00நிகழ்காலத்தில் சிவா....முழுவதுமாகப் படித்துவிட்டுக...நிகழ்காலத்தில் சிவா....முழுவதுமாகப் படித்துவிட்டுக் கருத்துச்சொல்லுங்கள் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-22860924931515541822012-01-07T05:55:11.389-08:002012-01-07T05:55:11.389-08:00வாருங்கள் ஆர்எஸ்கே, அவருடன் பழகியிருக்கும் உங்களுக...வாருங்கள் ஆர்எஸ்கே, அவருடன் பழகியிருக்கும் உங்களுக்கே வித்தியாசமான தகவல்கள் கொண்டாதாகத்தான் இருக்கும் அவருடைய இந்தப் பேட்டி. உங்கள் பதில்களை அவரும் படித்துப்பார்ப்பார்.நாளையும் சந்திப்போம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24186962026239964622012-01-07T05:52:00.615-08:002012-01-07T05:52:00.615-08:00சரியான விஷயங்களை சரியான கோணத்தில் அணுகியிருக்கிறீர...சரியான விஷயங்களை சரியான கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள் ஸ்ரவாணி. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-25186563177258169072012-01-07T05:50:03.721-08:002012-01-07T05:50:03.721-08:00'காசிக்கவுண்டன் புதூரின் ஒவ்வொரு தெருமண்ணிலும்...'காசிக்கவுண்டன் புதூரின் ஒவ்வொரு தெருமண்ணிலும் விளையாண்டு பழகிய எம்போன்றவர்களுக்கு ஊரின் நினைவுகளை எங்க ஊர்க்காரர் சொல்லும்போது புல்லரிக்கின்றது'..........மற்றவர்கள் படித்தாலேயே புல்லரிக்கின்றமாதிரியான விஷயங்களைத்தான் சொல்கிறார். அவருடைய ஊர்க்காரர்கள் என்னும்போது தனிவிதமான சிலிர்ப்புத்தானே இருக்கும். மீதிப்பகுதிகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள் மதிபாலா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88874254607514399182012-01-07T05:39:31.457-08:002012-01-07T05:39:31.457-08:00//சிவகுமார் அவர்களின் அந்நாளைய நினைவுகள் படிக்க வெ...//சிவகுமார் அவர்களின் அந்நாளைய நினைவுகள் படிக்க வெகு சுவாரசியம்//<br />வருகைக்கு நன்றி கீதா. நாளையும் படித்துவிட்டு எழுதுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66435048124716980222012-01-07T05:35:43.585-08:002012-01-07T05:35:43.585-08:00//ஒரு ஓவியக்காட்சியைப்போல தனது அனுபவத்தையும் பகிர்...//ஒரு ஓவியக்காட்சியைப்போல தனது அனுபவத்தையும் பகிர்கிறார்//<br />ஆமாம் வெண்புரவி அவரது வார்த்தைச் சித்திரங்களும் அவர் வரைகின்ற சித்திரம் போலவே இருப்பது தனி அழகுதான். பாராட்டிற்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-16055112415853930152012-01-07T03:56:38.831-08:002012-01-07T03:56:38.831-08:00//மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையி...//மச்சானின் தம்பியுடன் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை என்று எஸ்எஸ்எல்சி முடியும்வரை பிடிவாதம் காட்டினேன்.//<br /><br />சரியான பிடிவாதக்காரர்தான் :))\\<br /><br />\\நாம் மனமுவந்து நாலணா தானம் செய்வது வேறு; நம்மை ஏமாற்றி ஒருவன் திருடிச்செல்வது வேறு. \\<br /><br />ரொம்ப சரியாத்தான் சொல்லி இருக்கிறார். தொடரும் என்பதால் காத்திருக்கிறேன் :)<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் அமுதவன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1501971339900413982012-01-07T03:37:18.785-08:002012-01-07T03:37:18.785-08:00வித்தியாசமான கேள்விகள், உண்மையான பதில்கள், கருத்தை...வித்தியாசமான கேள்விகள், உண்மையான பதில்கள், கருத்தையும் கண்ணையும் கவரும் ஒவியங்கள் என்று ராஜபாட்டையில் தொடங்கியிருக்கும் சிவகுமார் அவர்களின் பேட்டி வித்தியாசமானது. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கச் செய்திருக்கிறது.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.com