tag:blogger.com,1999:blog-5165985521656307434.post6007508983959394802..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத்தின் மறக்கமுடியாத நகைச்சுவை!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-33178780179328628282012-05-03T12:27:54.420-07:002012-05-03T12:27:54.420-07:00பிரமாதம்.கொஞ்சநாள் பதிவுகளுக்கு விடுமுறை.படிக்கவில...பிரமாதம்.கொஞ்சநாள் பதிவுகளுக்கு விடுமுறை.படிக்கவில்லை.சூப்பர் ஜோக்...மூவரும் மைக்கேல் மகாரா-வில்நடித்திருக்கிறார்களா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2348334707029346752012-02-28T20:13:27.205-08:002012-02-28T20:13:27.205-08:00ஆமாம் ஆர்எஸ்கே, நிறைய வருத்தங்களையே தந்தது அவருடைய...ஆமாம் ஆர்எஸ்கே, நிறைய வருத்தங்களையே தந்தது அவருடைய இழப்பு. இங்கே பெங்களூரில் உள்ள அவர்களுடைய பாரம்பரிய பசவன்குடி வீட்டில் அவர் வரைந்த ஓவியங்களையெல்லாம் காட்டி அவர் உரையாடிக்கொண்டிருந்தது நேற்றைக்குத்தான் நடந்ததுபோல் அவ்வளவு பசுமையாக நினைவில் இருக்கிறது. <br /><br />அவரது தந்தையார் இறந்துவிட்ட சமயத்தில் நீத்தார் நினைவுநாளுக்கு கன்னடத்தின் பெரிய பெரிய நடிகர்களும் வந்திருந்து அத்தனைப் பேரும் ஆளுக்கு ஒரு பாத்திரத்தையும் தூக்குச்சட்டியையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தவர்களுக்கெல்லாம் உணவு பரிமாறிய காட்சியும் இன்னமும் கண் எதிரிலேயே இருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-86780151801046026012012-02-28T20:06:48.249-08:002012-02-28T20:06:48.249-08:00தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி கண்பத். சி...தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி கண்பத். சிவகுமார் அவர்களுடன் என்னை ஒப்பிட்டிருக்கிறீர்கள். அவருடைய உயர்வுக்கேற்ப நடந்துகொள்ளமுடிந்தாலே பெரிய விஷயம்தான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-30944887602827968212012-02-28T20:04:39.003-08:002012-02-28T20:04:39.003-08:00நன்றி வெண்புரவி அது மறக்கமுடியாத ஜோக் இல்லையா?நன்றி வெண்புரவி அது மறக்கமுடியாத ஜோக் இல்லையா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69536301414294076602012-02-28T05:34:24.216-08:002012-02-28T05:34:24.216-08:00உங்களுடன் சேர்ந்து நானும் திரு. ஆர்.என்.கே ப்ரசாது...உங்களுடன் சேர்ந்து நானும் திரு. ஆர்.என்.கே ப்ரசாதுடன் பழகியதெல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரு ஆரம்பகாலப் புகைப்படக்காரன் என்ற பேதம் பாராமல் அவரை நான் எடுத்த புகைப்படத்தைப் பாராட்டியதும் அவருடைய உண்மையான நட்பும் மனிதமும் என்றும் அவரை நினைவில் நிறுத்தியிருக்கும். உண்மையிலேயே ஒரு வருத்தம் தரும் இழப்பு.R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-17055178526104557722012-02-23T08:48:53.330-08:002012-02-23T08:48:53.330-08:00இன்னொரு நெகிழ வைக்கும் பதிவு,அமுதவன் அவர்களே!மிகவு...இன்னொரு நெகிழ வைக்கும் பதிவு,அமுதவன் அவர்களே!மிகவும் நன்றி.<br />உங்கள் பதிவில் ஒரு விசேஷம் என்ன என்றால் ஜோடனை மிகக்குறைவாக இருக்கும் நடந்தவை நடந்த அளவில் பதிவு செய்யப்படும்.ஒரு அணுவளவும் அதிகமோ குறைவோ இருக்காது.<br />சர்ச்சைக்குரிய எந்த சம்பவங்களும் இரா.<br />சுருக்கமாக சொன்னால் நீங்கள் எழுத்துலக சிவகுமார்.<br />வாழ்த்துக்கள்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-67033823163586557052012-02-23T07:54:49.977-08:002012-02-23T07:54:49.977-08:00made in india joke super.made in india joke super.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.com