tag:blogger.com,1999:blog-5165985521656307434.post7591008120673603113..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்-ஒரு விமர்சனம்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15440941763741652902010-09-02T03:40:30.783-07:002010-09-02T03:40:30.783-07:00தமிழுக்கு ஞானபீடம் கிடைக்கவேண்டிய அளவு ஏன் கிடைக்க...தமிழுக்கு ஞானபீடம் கிடைக்கவேண்டிய அளவு ஏன் கிடைக்கவில்லை என்று எனக்கும் நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்தது. நீங்கள் சொல்லியிருக்கும் காரணம்தான் சரியானதாக இருக்கிறது. தமிழின் பழங்காலப்பெருமைகளை மட்டுமே பேசும் நாம் நிகழ்கால இலக்கியவாதிகளை சரியானமுறையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் செய்வதில்லை. சங்க இலக்கியம்-டு-பாரதிதாசன்வரை என்ற தளையிலிருந்து வெளிவந்தால்தான் படைப்பிலக்கியங்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் மற்றவரகள்முன் நிலைநிறுத்தச்செய்யும் செயலைச் செய்ய முடியும். மற்ற எழுத்தாளர்கள் சொல்லாத கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75372740356176773932010-09-02T01:25:34.117-07:002010-09-02T01:25:34.117-07:00மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.com