tag:blogger.com,1999:blog-5165985521656307434.post2013456524998040823..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: கலைஞரா...? ஜெயலலிதாவா...?Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72572553482325841152011-04-19T00:57:51.172-07:002011-04-19T00:57:51.172-07:00முஹமது மொஹிதீனுடைய வருகைக்கும் அழகிய மறுமொழிக்கும்...முஹமது மொஹிதீனுடைய வருகைக்கும் அழகிய மறுமொழிக்கும் நன்றி. கண்மூடித்தனமான எதிர்ப்பின் மூலமாகவும் கண்மூடித்தனமான ஆதரவின் மூலமாகவும்தானே பல்வேறு தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. கலைஞர் மறுபடியும் ஆட்சிக்குவருவதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. எப்படியும் சில மாதங்களில் ஆட்சியை ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு கலைஞர் வெறும் கட்சிப்பணிகளையும் இயக்கப்பணிகளையும் மட்டும் கவனிப்பதில் ஈடுபடலாம்.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பில் மிகச்சரியான தலைவராக வந்துகொண்டிருக்கிறார்.அவருடைய தலைமையில் நிறைய மாறுதல்களுடன் தமிழகம் நடைபோடும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம். அந்தப் பக்கத்தில் இப்படிச்சொல்லக்கூட யாரும் ஆட்கள் இல்லையே என்பதை ஏன் பலர் யோசிக்கக்கூட மாட்டேனென்கிறார்கள் என்பதுதான் கேள்வி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15206481109552074702011-04-19T00:48:29.096-07:002011-04-19T00:48:29.096-07:00வாருங்கள் அன்பு மிகவும் நன்றி.வாருங்கள் அன்பு மிகவும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-6690268756950144372011-04-18T05:07:37.280-07:002011-04-18T05:07:37.280-07:00மிக மிக அருமையான கட்டுரை. இதற்கெல்லாம் கலைஞரை எதிர...மிக மிக அருமையான கட்டுரை. இதற்கெல்லாம் கலைஞரை எதிர்ப்பவர்கள் பதில் சொல்ல் மாட்டார்கள். இன்று கூட ஒரு சாமானியன், கலைஞரையோ, அழகிரியையோ, ஸ்டாலினையோ சந்த்தித்துவிட முடியும் என்பது 100க்கு 100 உண்மை. குடும்ப ஆதிக்கம் என்று சொல்லக்கூடியவர்கள், தங்கள் ஜெயா டிவியையும், கேப்டன் டிவியையும் உங்கள் கேபிள் மூலமாக ஒளிபரப்ப மாட்டோம் என்று மறுத்து விடுவதுதானே.MOHAMED MOHIDEENhttps://www.blogger.com/profile/18290198619969640543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24279255659951000452011-04-18T02:07:53.407-07:002011-04-18T02:07:53.407-07:00தெளிவான கட்டுரை....தெளிவான கட்டுரை....அன்புhttps://www.blogger.com/profile/09364158344771492260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-44925045417336346432011-04-18T01:13:15.266-07:002011-04-18T01:13:15.266-07:00வாருங்கள் கோவி.கண்ணன்,கலைஞர் ஈழவிவகாரத்தில் நடந்து...வாருங்கள் கோவி.கண்ணன்,கலைஞர் ஈழவிவகாரத்தில் நடந்துகொண்டவிதம்தான் அவரை உலகத்தமிழர்கள் மத்தியிலும் பதிவுலக எழுத்தாளர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரை மூர்க்கத்துடன் எதிர்க்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த ஈழ எதிர்ப்பு மட்டுமே எல்லா விவகாரங்களிலும் பொருந்திவராது என்பதால் மீதி விஷயங்களையும் உபரியாகச் சேர்த்துக்கொண்டு முரட்டுத்தனமாக எதிர்க்கிறார்கள். அவரை எதிர்ப்பதோ அல்லது விமர்சிப்பதோ நியாயமானது என்றாலும் அவருக்கு மாற்று இவர்தான் என்று நியாயமான ஒருவரைக் காட்டியாகவேண்டும். அப்படியில்லாமல் இப்போதைக்கு இவர் ஒழிந்தால் போதும் அடுத்து என்ன என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனைப்போக்கு நிறையப் பதிவர்களுக்கு இருக்கிறது என்பது தெரியும். அதனை எல்லாரும் அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டும் என்பது அவசியமல்லவே. கலைஞர் சில விஷயங்களில் சரியில்லை என்பதற்காக அவரும் ஜெயலலிதாவும் ரன்றுதான் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட்டதாலேயே எல்லாரும் ஒன்றுதான் என்றாகிவிடுமா என்ன? 'பிரபாகரனைக் கைதுசெய்து கூட்டிவந்து தூக்கிலே போடவேண்டும்' என்று சொன்ன ஒருவரை ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21178484979787684572011-04-17T19:51:18.710-07:002011-04-17T19:51:18.710-07:00கழுசடைக்கு மாற்று கந்தல்துணியில்லை கழுசடைதான்னு சொ...கழுசடைக்கு மாற்று கந்தல்துணியில்லை கழுசடைதான்னு சொல்லவற்றிங்களா ?<br /><br />ஒண்ணும் புரியல, இதுக்குப் பதிலாக கருணாநிதியும் ஜெயாவும் ஒன்று போலத்தான் மாற்று என்று சொல்வதே அபத்தம் என்று எழுதி இருக்கலாமே.<br /><br />என்னைப் போன்றவர்களைப் பொருத்த களவில் இரண்டும் கழுசடை தான், ஆனால் ஒரே கழுசடை தொடர்ந்து இருப்பது ஆபாத்து என்கிற நிலைப்பாடே.<br /><br />//அருள் said...<br />கலைஞருக்கு மாற்று செயலலிதாவா?// <br /><br />அருள், இதெல்லாம் பாராளுமன்ற தேர்தலில் பாமக ஆப்பு வாங்கும் முன்பே சொல்லி இருக்கலாம்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42036812541234729692011-04-13T02:39:57.800-07:002011-04-13T02:39:57.800-07:00யாருப்பா அது விஜயன்? ஜெயலலிதா ஒரு பச்சைமண்ணு ஒண்ணு...யாருப்பா அது விஜயன்? ஜெயலலிதா ஒரு பச்சைமண்ணு ஒண்ணுமே தெரியாத பாப்பான்னு நெனைக்கிற அப்புராணியாய் இருப்பார் போலிருக்கே. ஜெயா ஆட்சியில நடந்த அட்டூழியங்களும் அக்கிரமங்களும் ஒண்ணுமே தெரியாதா இவருக்கு? பட்டியல் போட்டா பதிவுலகம் தாங்குமா? பெங்களூர்வாசியாம் இவரு.பெங்களூர்ல இம்மாதிரி கலாச்சாரசீரழிவுகளுக்கு இடம் உண்டான்னு கேட்கறாரு. நானும் முன்பு பெங்களூர்வாசியாய் இருந்தவன்தான். இம்மாதிரியான கலாச்சாரசீரழிவுகளுக்கெல்லாம் அங்கே இடம்கிடையாதுன்றது எனக்கும் தெரியும். ஒரு நடிகருடன் கதாநாயகியாய் நடித்ததற்காகவும் அந்த நடிகரின் மனம்கவர்ந்தவராய் இருந்ததற்காகவும் ஒரு முன்னாள் நடிகையை முதலமைச்சராக உட்கார வைப்பார்களா கர்நாடகத்துல? ரெண்டு பொம்பளைங்க குளிக்கிறதுக்காக மகாமக கொலைகள் நடந்ததுண்டா? வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்ததுண்டா? சுப்பிரமணியசாமிக்கு நடந்ததுபோல மகளிரணியைக்கூட்டி விமானநிலைய வரவேற்பு நடந்ததுண்டா? ஐஏஎஸ் பெண் அதிகாரி முகத்துல ஆசிட் வீச்சு நடந்ததுண்டா? கிடையாது. ஏனெனில் அங்கே கலாச்சார சீரழிவு கிடையாது. போகட்டும். இந்தப் பதிவுல அமுதவன் சரியான முறையில அவரது அலசலைச் செய்திருக்காரு. அதனால்தான் எத்தனையோ பதிவர்கள் ஒரே வார்த்தை பாராட்டுக்களை இங்கே பதிவிட்டிருக்கின்றனர். பின்னூட்டமிட்டவருக்கு கருணாநிதியைப் பிடிக்காதுபோல.. அதற்காக வெறுமனே கோபத்தைக்காட்டியிருக்காரு. அமுதவன் தொடரட்டும் உங்கள் பணி. Mathiseelanhttps://www.blogger.com/profile/02156237597151185065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28543377683072688062011-04-13T01:53:01.947-07:002011-04-13T01:53:01.947-07:00புனைபெயரில் வந்திருக்கும் 'சிந்திப்பவன்' அ...புனைபெயரில் வந்திருக்கும் 'சிந்திப்பவன்' அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி. திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று போவதற்கு வழியில்லை என்பதெல்லாம் பதிவில் விரிவாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதி இல்லையென்றால் அடுத்த முதல்வராக நல்லகண்ணு வருவதற்கில்லை, நன்மாறன் வருவதற்கில்லை, இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க நெடுமாறன் வருவதற்கில்லை ஜெயலலிதாதான் வரமுடியும் என்னும்போது இருவரில் யார்? கலைஞரா..ஜெயலலிதாவா? என்ற கேள்வியுடன் தொடங்கப்பட்ட பதிவுதானே இது? பின்னர் எப்படி இரண்டுமே வேண்டாம் 49-0 போடுங்கள் என்றா சொல்லிக்கொண்டிருக்கமுடியும்? <br />சோ மீது எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை.அவர் எழுத்துக்களை ரசிப்பவன்தான் நான். அவரது நகைச்சுவைப் பேச்சுக்களும் எழுத்துக்களும் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அரசியல் பார்வைகள் பற்றி எனக்கு கருத்துவேறுபாடுகள் உண்டு. பொதுவாக தமிழ், தமிழுணர்வு, தமிழ் இனம் என்று வரும்போது அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இல்லை. தவிர, நீங்கள் என் பதிவை சரியாகப்படிக்கவில்லைபோல் தெரிகிறது. இங்கே சோவைப்பற்றி எதற்காக விரிவாகப்பேச நேர்ந்திருக்கிறது என்பதுபற்றி பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.தங்களின் மறுமொழிக்கு மறுபடியும் என் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20234225661312796712011-04-13T01:33:13.287-07:002011-04-13T01:33:13.287-07:00திரு விஜயன் அவர்களே உங்கள் கோபம் எதன்மீது என்று என...திரு விஜயன் அவர்களே உங்கள் கோபம் எதன்மீது என்று எனக்குப்புரியவில்லை. கருணாநிதி செய்த தவறுகள் பற்றி பதிவில் விமரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் தவறுகள் பற்றி அவ்வளவு விரிவாகப்போகவில்லை. விரிவாகப்போனால் நிறைய சொல்லவேண்டியிருக்கும். யாரையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் இல்லை,ஆதரிக்கவும் இல்லை என்ற கோணத்தில் ஒரு அலசலை மற்றவர்கள் சிந்தனை செலுத்தாத சில கோணங்களில் அணுகியிருக்கிறேன். இது பலபேருக்குப் பிடித்திருக்கிறது என்பதை இங்குள்ள மறுமொழிகளும் நிறைய தொலைபேசி அழைப்புக்களும் சொல்கின்றன. நான் கண்ணதாசன் படித்தவன். 'போற்றுபவர் போற்றட்டும்..' பாடல் நினைவு வருகிறதுதானே?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41027139654342465972011-04-12T09:28:33.596-07:002011-04-12T09:28:33.596-07:00அமுதவன்,
நீங்கள் ஜெயாவைப்பற்றி சொல்லியிருக்கும் க...அமுதவன்,<br /><br />நீங்கள் ஜெயாவைப்பற்றி சொல்லியிருக்கும் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.<br />I agree with you totally.<br /><br />So தி.மு கவும் வேண்டாம் அ தி மு க வும் வேண்டாம் என்று நீங்கள் எழுதியிருந்தால் எனக்கு உங்கள் நோக்கில் எந்த ஐயமும் வந்திருக்காது.<br /><br />ஆனால் கீழ்கண்ட விஷயங்கள் என்னை சிந்திக்க வைக்கின்றன<br /><br />1.ஜெயா மு.க பற்றிய ஒப்பீட்டில் அனாவசியமாக சோ பற்றி நிறைய எழுதியிருப்பது.மேலும் <br />//சோவை தமிழ்நாட்டைவிட்டே துரத்துவது எல்லாம் நம் கையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சோவைப்பற்றிப் புரிந்துகொண்டு நாம் எச்சரிக்கையாயிருப்பது முடியும்தானே! // என்று ஒரு பின்னூட்டத்திற்கு பதில் இடுகை <br /><br />2.மிக சாதுர்யமாக இடையிடையே... <br />//கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.//<br /><br />என்றும் <br /><br />//ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.//<br /><br />என்றும் கவர்ச்சியான பொய்களை தூவியிருப்பது.<br /><br /><br />இவற்றைவைத்து பார்க்கும்போது<br /><br />எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை <br />அவாளுக்கு ஒரு கண் போகவேண்டும் என்ற மனப்பான்மை மேலோங்கி இருப்பது போல தெரிகிறது.<br /><br />இந்த ஒரு சக்திதான் மு.க வை கடந்த 50 ஆண்டுகளாக அவர் செய்குற்றங்கள் அனைத்தையும் ஒரு கனத்த போர்வையாக மறைத்து,அவா ஒழிய வேண்டும் என்றால் இவர் ஒருத்தர் தான் கதி என்று பல தமிழக வாக்காளர்களை தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுக்க செய்துள்ளது. <br /><br />"வாய்மையே வெல்லும்" <br />என்பதை மு க <br />முதலில் <br />"வாய் மெய்யை" வெல்லும் <br />என மாற்றி<br />இப்போ முடிவாக<br />"கயமையே வெல்லும்" என்று மாற்றி <br />தமிழகத்தின் பெருமையை உயர்த்தி விட்டார்.<br /><br />உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.சிந்திப்பவன்https://www.blogger.com/profile/18018998782765287289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85434758077851130842011-04-12T05:23:50.675-07:002011-04-12T05:23:50.675-07:00அமுதவன் அவர்களே தாங்கள் சினம் காக்க,கருணாநிதிக்க...அமுதவன் அவர்களே தாங்கள் சினம் காக்க,கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா என்ற சோகத்தை தவிர கருணாநிதி அழிய வேண்டிய சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தங்களின் எழுத்தினால் மனம் கவரப்பட்ட நான் தாங்கள் தருக்கத்தில் இவளவு சோனியாக இருப்பீர் என்று எண்ணியது இல்லை.நானும் உங்களைபோல பெங்களூர் வாசி தான், மனசாட்சியுடன் சொல்லுங்கள் கர்நாடகத்தின் அரசியலில் இவ்வளவு கலாசார சீரழிவு உண்டா.அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொடங்கி திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் என்று எத்தனை ஆயிரம் ரௌடி தனங்கள்.மடியில் கனமில்லைஎன்றால் தேர்தல் கமிசன் மேல் ஏன் இவ்வளவு காண்டு. மாபெரும் தலைவர்களையெல்லாம் எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்தது.பிராமண எதிர்ப்பு, வடவ எதிர்ப்பு என்றெல்லாம் பாமர கட்சி தொண்டனை தூண்டுவது,பின்னர் தனக்கு வேண்டுமென்றால் ராஜாஜியோடும்,பிஜேபி யோடும்,இந்திராவோடும் சேர்ந்து கொள்வது,இவையெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்குதான் என்பதை யாரை நம்ப சொல்கிறீர்.அவைகள் பாஷையில் சொல்வதானால் ,"யாராவது புடவை கட்டிய புத்திசாலியிடம் சொல்லுங்கள்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63196355896311866872011-04-12T03:16:15.410-07:002011-04-12T03:16:15.410-07:00வரவுக்கு நன்றி யோகன்.நீங்கள் சொல்லும் ஒரு வருட கிய...வரவுக்கு நன்றி யோகன்.நீங்கள் சொல்லும் ஒரு வருட கியாரண்டியெல்லாம் இங்கே நிச்சயமில்லை. தப்பித்தவறி அந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தால் இரண்டே மாதங்களில் இப்போது ஜெயலலிதாவுக்குப் பரிந்து பேசியவர்களில் முக்கால்வாசிப்பேர் கலைஞரை தியாகியாக்கிவிடுவார்கள்.திரும்பத்திரும்ப ஏமாந்துபோனோமே என்று வருந்தவே செய்வார்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72735871911814611092011-04-12T03:11:24.291-07:002011-04-12T03:11:24.291-07:00நன்றி வெற்றிவேல். தாங்கள் மனந்திறந்து பாராட்டியிரு...நன்றி வெற்றிவேல். தாங்கள் மனந்திறந்து பாராட்டியிருப்பது மகிழ்வளிக்கிறது. பொதுவாக எதையும் கொஞ்சம் நல்ல மனமிருந்தால் பாராட்டிவிடலாம்.ஆனால் 'என்னுடைய கட்டுரையைவிட ஆழமான அலசல்' என்று உங்களைப் பற்றிக்குறிப்பிட்டுக் கூறுகிறீர்களே அந்த அளவு பரந்த உள்ளம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்துவிடாது. தங்களின் நல்ல உள்ளத்திற்கும் அழகான விமரிசனத்திற்கும் மறுபடியும் என் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73516695465880127322011-04-12T03:06:15.998-07:002011-04-12T03:06:15.998-07:00எப்படி இருக்கிறீர்கள் ஆர்எஸ்கே? தங்களின் பாராட்டுக...எப்படி இருக்கிறீர்கள் ஆர்எஸ்கே? தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.தேர்தல் கமிஷன் பற்றி இந்த இடத்தில் வேண்டாம் என்பதற்காகத்தான் அதுபற்றிப் பேசவில்லை. மேலோட்டமாகப்பார்க்கும்போது தேர்தல் கமிஷன் நடந்துகொண்டவிதம் பாராட்டுக்குரியது என்பதுபோல் தோன்றினாலும் மாமியார் உடைத்தால் மண்குடம் வகையறாவாகத்தான் இருக்கிறது அவர்கள் போக்கு. கர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் இந்தக் கெடுபிடியெல்லாம் காணவில்லை. தவிர, இதே கெடுபிடியை அவர்கள் வடநாட்டில் நடத்திவிடுவார்களா? மகாராஷ்டிரத்தில் நடத்திவிடுவார்களா? தென்னகத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்காதவனையும் பிடிக்கும் பரிசோதகர்கள் வடநாட்டில் ரயிலில் டிக்கெட்டே இல்லாமல் காலகாலமாகப் பயணம் செய்யும் லட்சக்கணக்கானவர்களை என்ன செய்துவிட்டார்கள்? தென்னாட்டுக்காரன்-அதிலும் குறிப்பாகத் தமிழன் மட்டும் ஒழுங்கா இருக்கோணும். இல்லாட்டா பூச்சாண்டி நிச்சயம் பிடிச்சுக்குவான்...Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-9534673734485799072011-04-12T02:54:19.721-07:002011-04-12T02:54:19.721-07:00வாருங்கள் சுவனப்பிரியன்.தங்கள் பாராட்டுக்களுக்கு ந...வாருங்கள் சுவனப்பிரியன்.தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15570381537138524702011-04-12T02:20:30.598-07:002011-04-12T02:20:30.598-07:00//ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் ...//ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.//<br /> <br />ஆனால் விஜயகாந்தை ஒரே மேடையில் ஏற்ற முடியவில்லை. பூச்சியை வேட்டிக்குள் விட்ட கதி!<br />நல்ல அலசல்.<br />இவர்கள் இருவருக்கும் மாற்றே இல்லையா? ஆனாலும் தொடர்ந்து திமுக இருப்பதால் அவர்கள்<br />இன்னும் பெரிய அளவில் ஊழல் செய்ய வாய்பளிப்பதாகாதா? காரணம் கோடிகோடியாகத் தேடியும்<br />திருப்திப் படுவதாகத் தெரியவில்லை.<br />அதனால் அதிமுக வருவதால் அவர்கள் உடனே ஊழல் செய்யத் தொடங்கமாட்டார்கள். ஒருவருடமாவது<br />தமிழ்நாடு மூச்சு விடட்டுமே!<br />எனினும் அம்மா வந்தால் ஐயா லுங்கியுடன் தெருவில்; ஐயோ கொல்லுறாங்க தான்....யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-4740265019544724922011-04-12T01:38:41.153-07:002011-04-12T01:38:41.153-07:00மிக நல்ல பதிவு என் கட்டுரையைவிட ஆழமான அலசல். மிக ம...மிக நல்ல பதிவு என் கட்டுரையைவிட ஆழமான அலசல். மிக முக்கியமாகப் பார்க்க வேண்டியது ///கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை// இதுதான் உண்மை.. யாரும் நெருங்காமல் ஒரு இடத்தில் இருந்து கொண்டு இருப்பவர்களுக்கு எப்படி கிராம மக்களின் ந்லவாழ்வு கண்ணில் படும்.. அதன் விளைவுதான் அதிமுக ஆதரவு செய்தி நிறுவனங்களே சொல்லும் படி கிராம மக்களின் ஒட்டு வங்கி திமுகவிற்கும் சென்னை போன்ற நகரங்களின் ஒட்டு வங்கி அதிமுகவிற்கும் மாறியுள்ளது.. அது கூட இணையத்தில் அரசியல் கற்றுள்ள சிலரால் ஏற்பட்டுள்ள மாயை என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரலாம்..மிக அற்புதமான பதிவுஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68100037412948227812011-04-12T01:35:42.431-07:002011-04-12T01:35:42.431-07:00எண்ணற்ற நடுநிலையான (’கட்சி சார்பற்ற’ என்று பொருள் ...எண்ணற்ற நடுநிலையான (’கட்சி சார்பற்ற’ என்று பொருள் கொள்க) என் போன்றவர்கள் அடிக்கடி யோசிப்பதையெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் வருத்தமும்! ஒரு நல்ல மாறுதல் கிடைக்க இன்னமும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ! பாவம் நம் சந்ததிகள்! இத்தருணத்தில் என்னுடைய கருத்தொன்றையும் முன்வைக்க வேண்டும். இரு கழகங்களின் ஆட்சியில் நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பெருத்த அவமானமாக நான் உணர்ந்தது, தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் பதட்டமானவை, சிறப்புப் பாதுகாப்புக்கு உரியவை என்று அறிவித்த போதுதான். நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் - நம்பிக்கைதானே வாழ்க்கை!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85656025282021398122011-04-12T01:27:47.964-07:002011-04-12T01:27:47.964-07:00சிறந்த பதிவுசிறந்த பதிவுsuvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57077352970453834452011-04-12T00:55:50.139-07:002011-04-12T00:55:50.139-07:00தங்களின் அழகிய விமரிசனத்திற்கும் தங்களின் ஓட்டிற்க...தங்களின் அழகிய விமரிசனத்திற்கும் தங்களின் ஓட்டிற்கும் என்னுடைய நன்றி கொக்கரக்கோ.(இந்த ஓட்டு விவகாரம்தான் நமக்கு இன்னமும் புரியலைங்கோ)Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34799267289636585202011-04-12T00:52:10.037-07:002011-04-12T00:52:10.037-07:00ஒரு முற்றும் முழுதான தற்கால தமிழக அரசியல் சூழலை தள...ஒரு முற்றும் முழுதான தற்கால தமிழக அரசியல் சூழலை தளமாகக் கொண்டு, தி.மு.க மற்றும் கருணாநிதி பற்றிய அலசல். நான்கு வகை தி.மு.க எதிர்ப்பாளர்களை பிரித்துக் காட்டியது நூறு சதவிகிதம் உண்மை. இந்தப் பதிவை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். தமிழ் மணத்தில் ஒரு ஓட்டும் போட்டுவிட்டேன். பாராட்டுக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-21588514501778517512011-04-11T23:11:06.151-07:002011-04-11T23:11:06.151-07:00marsjk தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்...marsjk தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சிவகுமார் போன்ற நல்ல சிந்தனையுள்ள பிரபலங்கள் செலுத்தும் திசையில் இளைஞர்கூட்டம் பயணிக்க ஆரம்பித்தால்தான் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்தும். தங்கள் பாராட்டுக்களுக்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31955596935439781612011-04-11T23:06:58.800-07:002011-04-11T23:06:58.800-07:00தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி இசை...தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி இசை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-61885346620940338322011-04-11T23:06:02.092-07:002011-04-11T23:06:02.092-07:00தங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி மதிசீலன். தங...தங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி மதிசீலன். தங்களின் கிளி உவமையை ரசித்தேன். நல்ல குறும்பு ரசனை உங்களுக்கு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84745853417464963472011-04-11T22:57:15.165-07:002011-04-11T22:57:15.165-07:00nice article. I had a good opinion on Gurumuruthy ...nice article. I had a good opinion on Gurumuruthy and after his statement on list of beneficiaries in Swiss account for which Mr. Advani had to seek an apology I realise how people manipulate. Even media like NDTV only manages news items to influence the public. Manasu valikuthu. Recently Mr Sivakumar spoke of how goverment sponsored Alcohol selling affects youth I am of the opinion that there needs to be a stong social study and devise methodologies to make public live a happy life with modest understanding for each other. I appreciate your analytical writing on the day prior to votingmarsjkhttps://www.blogger.com/profile/16513331095913045929noreply@blogger.com