tag:blogger.com,1999:blog-5165985521656307434.post3213595394939592721..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்....ஜெயகாந்தன்..!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85704756968715534762015-04-20T23:04:25.412-07:002015-04-20T23:04:25.412-07:00GOOGLE Search தேடுதல் உதவியுடன் இங்கு வந்து இப்போ...GOOGLE Search தேடுதல் உதவியுடன் இங்கு வந்து இப்போதுதான் இந்த பதிவைப் படித்தேன். சுவாரஸ்யமான பதிவு. ஜெயகாந்தன் வாழ்வில் ஒருநாள் நிகழ்வு. சுவாரஸ்யமான பதிவு. நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-15045815583399891722012-02-21T17:36:28.857-08:002012-02-21T17:36:28.857-08:00அவர் எழுத்துக்களில் இருந்த வீச்சு ,சத்தியஆவேஷம் எல...அவர் எழுத்துக்களில் இருந்த வீச்சு ,சத்தியஆவேஷம் எல்லாம் ஒரு காலத்தில் போற்ற தக்கதாய் இருந்ததால் அவர் புகழின் உச்சிக்கு சென்றார்.இன்று அவர் பேசும் பேச்சுக்கள் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதையே வருத்தத்துடன் குறிப்பிடுகின்றேன்.நல்ல கருத்துக்களை அள்ளி வீசிய சிறந்த எழுத்தாளன் ஜெயகாந்தனின் வீழ்ச்சி அவர் வரித்துக் கொண்ட அரசியல் சீரழிவின் ஊடாகவே வந்தது.மற்றவனுக்கு புத்தி சொல்லும் "சமூக உணர்வுள்ள ஒரு எழுத்தாளன் " என்று பெயர் எடுத்த ஒருவர் மற்றவர்களின் நையாண்டிக்கு ஆளாகியது பரிதாபத்திற்குரியது.இதெல்லாம் அவருக்கு தெரியாத சங்கதிகளும் அல்ல.இருப்பினும் அவர் திருந்த போவதில்லை.இவை எல்லாம் அகங்காரத்தில் செய்யபடுபவை.<br />நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.! <br /><br />தாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-56292650121668191492012-02-21T05:06:08.291-08:002012-02-21T05:06:08.291-08:00தாஸ் அவர்களே உங்களிடம் இருக்கும் மிகவும் கறாரான, க...தாஸ் அவர்களே உங்களிடம் இருக்கும் மிகவும் கறாரான, கண்டிப்பான அளவுகோல்களை வைத்து அளக்கும்போது நிச்சயம் பலபேர் வீழ்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் சில பலவீனங்களைக் கழித்துவிட்டுத்தான் அவர்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனுடைய சில பேச்சுக்களும் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்து அணுகும்போது அவர் மிகப்பெரும் இலக்கயக்கர்த்தா என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் கண்ணோட்டத்தைத்தான் இந்தக் கட்டுரையிலும் பதிவு செய்திருக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-35500658263268718052012-02-20T20:45:56.469-08:002012-02-20T20:45:56.469-08:00ஜெயகாந்தன் கம்யூனிஸ்டா ?
சிரிப்பாக உள்ளது.கம்யூனிஸ...ஜெயகாந்தன் கம்யூனிஸ்டா ?<br />சிரிப்பாக உள்ளது.கம்யூனிஸ் கட்சியிலிருந்து வளர்ந்து விட்டு காங்கிரசு பல்லக்கு தூக்குபவர்.அவருடைய தான்தோன்றி தனமான பேச்சை கேட்கும் பொது அவர் சுய நினைவுடன் பேசுகிறாரா ?என்று எண்ணதோன்றும்.<br />அவர் எண்ண பேசினாலும் கைதட்ட ஒரு கூட்டம் இருப்பதால் அவர் அடிக்கடி உளறுகிறார்இந்த அதிகப்பிரசங்கி.<br /><br /><br />தாஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-27396087712359448092012-01-14T06:16:38.163-08:002012-01-14T06:16:38.163-08:00'புகைத்துமுடித்த பைப்பை உதவியாளரிடம் கொடுத்த க...'புகைத்துமுடித்த பைப்பை உதவியாளரிடம் கொடுத்த கம்யூனிஸ்ட்....' உங்களுடைய இந்தக் கண்டனத்தில் எனக்கும் உடன்பாடுண்டு தறுதலை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10773676324047249802012-01-14T00:49:26.703-08:002012-01-14T00:49:26.703-08:00இதில் கொண்டாட என்ன இருக்கிறதென்று புரியவில்லை. சப்...இதில் கொண்டாட என்ன இருக்கிறதென்று புரியவில்லை. சப்பையாக தொடங்கிய பேச்சு வீரியமாக முடிந்தது என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் அந்த வீரியம் என்ன என்று சொல்லவில்லை. <br /><br />புகைத்து முடித்த பைப்பை உதவியாளரிடம் கொடுத்த communist. <br /><br />ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அவரின் ஆளுமை அந்தக் கதைகளோடு முடிந்து விடுகிறது.<br /><br />--------------------<br />தறுதலை<br />(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2012)தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-27062020280550824072012-01-06T17:01:18.907-08:002012-01-06T17:01:18.907-08:00நல்லது அமரபாரதி.மிகவும் நன்றி.நல்லது அமரபாரதி.மிகவும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91522837631972442942012-01-06T17:00:31.779-08:002012-01-06T17:00:31.779-08:00வருக சத்யப்பிரியன்,தங்களைப்போன்று எவ்வித பலன்களையு...வருக சத்யப்பிரியன்,தங்களைப்போன்று எவ்வித பலன்களையும் பாராது பாராட்டும் நல்ல உள்ளங்களை நினைக்கும்போது மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளது. தங்களுக்கு எனது நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31513571532375814572012-01-06T11:23:51.451-08:002012-01-06T11:23:51.451-08:00அருமையான கட்டுரைகள் நண்பர் அமுதவன் அவர்களே. நட்சத...அருமையான கட்டுரைகள் நண்பர் அமுதவன் அவர்களே. நட்சத்திர வாழ்த்துக்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42935519263073592992012-01-06T07:25:35.506-08:002012-01-06T07:25:35.506-08:00பதிவிற்கு நன்றிகள் கோடி அமுதவன். உங்களை போன்றவர்கள...பதிவிற்கு நன்றிகள் கோடி அமுதவன். உங்களை போன்றவர்களின் அனுபவங்கள் எங்களுக்கு ஒளிவிளக்கு போன்று இருக்கிறது. இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதே எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது. <br /><br />ஜெயகாந்தன் ஒரு அனுபவம். அனுபவித்தவர்களால் சொல்லில் விளக்க முடியாது. உங்களை போன்ற தேர்ந்த எழுத்தாளர்களுக்கே அது இலகுவாகிறது.SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5730122274597646612012-01-06T07:06:49.985-08:002012-01-06T07:06:49.985-08:00//Amudhavan said...
என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகா...//Amudhavan said... <br />என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகாந்தன் பற்றிய அனுபவமும் அருமையாய் இருக்கே. சுஜாதாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும் நீங்கள் எழுதலாமே. <br /><br />January 6, 2012 4:27 AM <<<....<br /><br /><br />உங்க அளவு எழுதவருமா தெரியல ஆனா கண்டிப்பா எழுதறேன் நன்றிங்க அமுதவன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73270278347831100082012-01-06T07:04:27.657-08:002012-01-06T07:04:27.657-08:00//ராஜ நடராஜன் said...
யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக...//ராஜ நடராஜன் said... <br />யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக்கோட்டையையும்,ஸ்ரீரங்க்த்தையும்,அமுதவனையும் வைத்துக்கொண்டு ஊர்ப் பெருமை பேசுவது:)<br /><br />மெட்ராஸ் சூடு தாங்காம இலக்கிய தாகத்துக்கும்,சாப்பாட்டு ருசிக்கும் குடுகுடுன்னு ஓடி வர்றதுக்கு கோயம்புத்தூர்தான் வசதியாக்கும்.ராமலிங்க மண்டபம்,சிதம்பரம் பூங்கா,ராஜவீதி,தேர்முட்டித் தெரு,ஜி.டி.நாயுடு ஹாலையெல்லாம் கேட்டா ஆயிரமாயிரம் சரித்திர கதை சொல்லுமாக்கும்<br />/////<br /><br />கோவைக்காரங்க மரியாதையே தனிங்க... அதை மதிச்சிப்போடணுமுங்க....(சமாளிச்சிட்டேன்னு நினைக்கிறேன்:))ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69527499075209880682012-01-06T04:49:15.742-08:002012-01-06T04:49:15.742-08:00வாருங்கள் கீதா...தங்களின் அன்பான வருகையை ஆவலுடன் வ...வாருங்கள் கீதா...தங்களின் அன்பான வருகையை ஆவலுடன் வரவேற்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20227541082274270632012-01-06T04:47:20.577-08:002012-01-06T04:47:20.577-08:00நான் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் புகுந்து வல...நான் எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும் புகுந்து வலம்வந்த நாட்களில் முக்கால்வாசி என்னுடனேயே இருந்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த நாள் ஞாபகங்கள் நிறைய இருக்கிறது இல்லையா ஆர்எஸ்கே!Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91694424551071107762012-01-06T04:41:52.544-08:002012-01-06T04:41:52.544-08:00ஓ...நீங்க கோயமுத்தூர்காரரா நடராஜன்? கோவையில்தான் ந...ஓ...நீங்க கோயமுத்தூர்காரரா நடராஜன்? கோவையில்தான் நமக்கு வேண்டியவர்கள் நிறையப்பேர் உண்டு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5519140090769738162012-01-06T04:39:40.059-08:002012-01-06T04:39:40.059-08:00வாங்க நடராஜன், நீங்கள் வருவீர்கள் என்னும்போதே கருண...வாங்க நடராஜன், நீங்கள் வருவீர்கள் என்னும்போதே கருணாநிதி பற்றிய இந்த வரிகளுக்கு ஏதேனும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். நான் சொல்ல வருவதும் அந்தக்கால பழைய கலைஞரைத்தான். கருணாநிதி என்னும்போதும் சரி; சிவாஜி என்னும்போதும் சரி, நான் கணக்கில் கொள்வது பழைய சிவாஜியைத்தான். அதே போல பழைய வசனகர்த்தா கருணாநிதியைத்தான்.<br /><br />சிவாஜியின் தங்கப்பதக்கத்துக்குப் பின் வந்த படங்களை நான் கணக்கில் கொள்வது கிடையாது.அவை எத்தனைப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும். பாருங்கள் எல்லாரையும் இப்படியெல்லாம் வரைமுறை வைத்துக்கொண்டுதான் கொண்டாட வேண்டியிருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3031532307542548462012-01-06T04:31:28.472-08:002012-01-06T04:31:28.472-08:00எழுத்தில் மட்டுமல்லாது நடை உடை பாவனை பேச்சு எல்லாவ...எழுத்தில் மட்டுமல்லாது நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றிலும் சிங்கம் போன்றவர்தான் ஜெயகாந்தன். பல பேர் அவரைப் புரிந்துகொள்ளாமல் போனதும் உண்டு. பலபேரிடம் தம்மைப் புரிந்துகொள்ளவிடாமல் ஜெயகாந்தனே செய்ததும் உண்டு. நன்றி ஸ்ரீனிவாசன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-32958277381033343782012-01-06T04:27:17.970-08:002012-01-06T04:27:17.970-08:00என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகாந்தன் பற்றிய அனுபவமும...என்னங்க ஷைலஜா உங்களுடைய ஜெயகாந்தன் பற்றிய அனுபவமும் அருமையாய் இருக்கே. சுஜாதாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும் நீங்கள் எழுதலாமே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72606614999137052722012-01-06T04:15:04.316-08:002012-01-06T04:15:04.316-08:00என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய இ...என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய இக்கட்டுரையில் அவரை அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது. மகிழ்வோடு நன்றி. அவரோடு தங்களையும் அதிகமாய் புரிந்துகொள்ள முடிகிறது. தங்கள் எழுத்தின் தாக்கம் மன ஆழம் வரை ஊடுருவிப் பாய்வதாக உள்ளது. அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும் தங்களிடம். தொடர்ந்து வருவேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40149611085971155852012-01-06T03:26:42.141-08:002012-01-06T03:26:42.141-08:00இந்த சீரியஸான பேட்டி(?)யோடு, நாபா, அகிலன், நீங்கள்...இந்த சீரியஸான பேட்டி(?)யோடு, நாபா, அகிலன், நீங்கள் மற்றும் நான் நால்வரும் ப்ராட்வே ஹோட்டலில் இருந்து பெங்களூர் சிடி ரயில் நிலையம் வரை வாக்கிங் போனதும், களைப்படைந்த அகிலன், ’மீதி வாக்கிங்கை டாக்ஸியில் போலாமா’ என்று கேட்டதும் நினைவுக்கு வந்தது. அத்தோடு, உங்கள் அன்னையின் அருமையான விருந்தும் நினைவுக்கு வந்தது!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5436176307187005302012-01-06T03:22:32.159-08:002012-01-06T03:22:32.159-08:00யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக்கோட்டையையும்,ஸ்ரீரங்க்...யாரங்கே ஷைலஜா!திருச்சி மலைக்கோட்டையையும்,ஸ்ரீரங்க்த்தையும்,அமுதவனையும் வைத்துக்கொண்டு ஊர்ப் பெருமை பேசுவது:)<br /><br />மெட்ராஸ் சூடு தாங்காம இலக்கிய தாகத்துக்கும்,சாப்பாட்டு ருசிக்கும் குடுகுடுன்னு ஓடி வர்றதுக்கு கோயம்புத்தூர்தான் வசதியாக்கும்.ராமலிங்க மண்டபம்,சிதம்பரம் பூங்கா,ராஜவீதி,தேர்முட்டித் தெரு,ஜி.டி.நாயுடு ஹாலையெல்லாம் கேட்டா ஆயிரமாயிரம் சரித்திர கதை சொல்லுமாக்கும்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11587470381152626452012-01-06T03:11:17.105-08:002012-01-06T03:11:17.105-08:00எனது இலக்கிய வாசனையை சிந்துபாத் கதையிலிருந்து துவங...எனது இலக்கிய வாசனையை சிந்துபாத் கதையிலிருந்து துவங்கலாம்:)ஆனால் புத்தக வடிவமாக மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டவர்கள் ஜெயகாந்தனும்,சுஜாதாவும்.<br /><br />பொன்னியின் செல்வன் கற்பனைகள் கலந்து படித்த விறுவிறுப்பு.சாண்டில்யனை வாத்ஸால்யனத்துக்கு மட்டுமே படித்தது,பின்பு ல.ச.ரா சொல்லும் கிடுக்கிப்பிடி தமிழுக்கு பொருள் கண்டு பிடிக்க முடியாமல் போனதென தொலைக்காட்சியின் தாக்கத்துக்கு முன்பு தமிழ் இலக்கியமும்,வாசிப்பும்<br />இனிமையான காலங்கள் எனலாம்.<br /><br />சுஜாதா சொல்லும் தமிழாங்கிலம்,(செவர்லே கார்,மைக்கேல் ஜாக்சன் போன்ற சொற்களின் அறிமுக்ம்),கணேஷ் பாத்திரத்தின் துப்பறியும் மெல்லிய நகைச்சுவை,சின்னதான வாக்கியச் சொற்கள் போன்றவற்றை சொல்லலாம்.<br /><br />இதற்கு நேர்மாறாக ஜெயகாந்தன் நீங்கள் சொல்வது மாதிரி முன்னுரையே ஒரு நாவலுக்கு நிகரான நீண்ட கருத்தாக்கம் கொண்ட சொற்களின் சொந்தக்காரர்.<br /><br />வெல்லும் சொல் மூன்று பேரிடம் என கலைஞர் கருணாநிதி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் என மூன்று பேரைக் குறிப்பிட்டிருந்ததும்,முரண்பாட்டின் சொந்தக்காரர்கள் என ஜெயகாந்தனையும்,கண்ணதாசனையும் நீங்கள் சொன்னது என்னை வேறு கோணத்தில் யோசிக்க வைத்தது.முந்தைய கலைஞருக்கும்,2006-2011 வருட தி.மு.க ஆட்சிமுறையில் கருணாநிதிக்கும்தான் எவ்வளவு முரண்பாடு!<br /><br />எனவே வெல்லும் சொல்லுக்கும்,முரண்பாட்டுக்கும் மூவரும் சொந்தக்காரர்களே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41224588760429734152012-01-06T00:08:30.429-08:002012-01-06T00:08:30.429-08:00அவர் காகிதத்தில் (எழுத்தில்) மட்டுமல்ல வாழ்க்கையில...அவர் காகிதத்தில் (எழுத்தில்) மட்டுமல்ல வாழ்க்கையிலும் சிங்கம் தான் என்றுக் கேள்விப் பட்டுள்ளோம். தங்களின் அனுபவம் அதை மேலும் உறுதி படுத்துகிறது. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்; இது போன்ற அனுபவங்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br /><br />நன்றி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-35708124404231939392012-01-05T21:35:59.272-08:002012-01-05T21:35:59.272-08:00ரொம்ப சிறுமி நான் அப்போ ஜெயகாந்தன் ஸ்ரீரங்க்ம்க்கு...ரொம்ப சிறுமி நான் அப்போ ஜெயகாந்தன் ஸ்ரீரங்க்ம்க்கு வீட்டுக்குவந்திருந்தார். “மாமா தெற்குவாசல் போலாமா?” என்றேன் சரி வா என்றார்.கையைப்பிடிச்சிட்டுபோனேன்.கூல் ட்ரிங் வாங்கித்தந்தார். தலைல சுருட்டையா அழகா இருக்கு ஆனா இன்னும் நீளம் வேணும் உன் முடிக்கு வா உனக்கு ஹேர் ஆயில் வாங்கித்தரேன் என்றார். வாங்கும் போது சிகரெட் பிடிச்சார் ‘மாமா புகை ரொம்ப வர்து அப்படி திரும்பி சிகரெட் பிடிங்க’ என்று அதட்டினேன். ஊர்போய் மறுபடி திருச்சிக்கு ஏதோ மீட்டிங் வந்தவர் என்னை அப்பாவுடன் தேவர் ஹாலில் பார்த்தபோது’ என்ன நான் வாங்கித்தந்த ஹேர் ஆயில் எப்டி?’ என்றார் பெருமையாய் ‘ஆஹா மாமா ஹேர் ஆயில் விற்பனை அமோகம் ஏன்னா நாந்தான் அதிகம் வாங்கறேன் ஆனா என் தலைமுடி அப்படியே இருக்கு’;என்றேன் பெரிதாய் சிரித்தார் .. என்னால் ஜெயகாந்தனைப்பற்றி இவ்வளோ தான் சொல்லமுடிகிறது அமுதவன் உங்கள் அனுபவம் அதன் வாயிலாய் எழுந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்!<br /><br />//எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம்” என்றார்.<br /><br />அதுதான் ஜெயகாந்தன்!<br />//<br /><br />இப்படி முடித்தவிதம் இருக்கே அதுதான் அமுதவன்!!! திருச்சி மண்ணுக்கே திறமை ஜாஸ்திதான்(ஐய்யெயோ எத்தனை நெல்லை மதுரை இதர மாநிலம்லாம் என்னை கொலைவெறியாப்பாக்கப்போகுதோ?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com