tag:blogger.com,1999:blog-5165985521656307434.post3478198283389821820..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: நீல்கிரீஸும் பில்லியர்ட்ஸும் சென்னியப்பனும்Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-37581554602803376352011-12-04T04:36:23.139-08:002011-12-04T04:36:23.139-08:00தங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். மிகுந்த பயனுள்ளதாக ...தங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. நிறைய தகவல்களை அனுபவத்தாலும் தேடலாலும் தந்திருக்கிறீர்கள்.தங்களின் எண்ணமும் வாழும் முறைகளும் பரவலாகப்பரவட்டும். வாழ்த்துக்கள் ரதி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63321721828738393262011-11-06T05:30:51.781-08:002011-11-06T05:30:51.781-08:00sir please visit my blogspot www.aarokiyam-anandha...sir please visit my blogspot www.aarokiyam-anandham.blogspot.com and comment on it. we visited ur blogspot and found many useful and important informations. best wishes - rathiloganathanaarokiyam-anandhamhttps://www.blogger.com/profile/12893558293016864056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14686923932951945502011-10-09T10:04:39.843-07:002011-10-09T10:04:39.843-07:00தங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி...தங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13009909204991639672011-10-09T08:48:42.937-07:002011-10-09T08:48:42.937-07:00அன்புள்ள அமுதவன்,
இதோ எனது தளத்தின் முகவரி...
ht...அன்புள்ள அமுதவன்,<br /><br />இதோ எனது தளத்தின் முகவரி...<br /><br />http://balhanuman.wordpress.com/category/amudhavan/BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14839174330355083562011-10-08T22:52:03.336-07:002011-10-08T22:52:03.336-07:00தங்களுக்கு நன்றி பால்ஹனுமன்.தங்களது தளத்தின் விலாச...தங்களுக்கு நன்றி பால்ஹனுமன்.தங்களது தளத்தின் விலாசம் தாங்களேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73960293681733487852011-10-08T07:49:25.858-07:002011-10-08T07:49:25.858-07:00அன்புள்ள அமுதவன்,
மனத்தை நெகிழ வைத்த உங்களது இந்த...அன்புள்ள அமுதவன்,<br /><br />மனத்தை நெகிழ வைத்த உங்களது இந்தப் பதிவை எனது தளத்தில் மறு பதிவு செய்துள்ளேன்...<br /><br />உங்களை எனது அபிமான எழுத்தாளர் சுஜாதாவின் நண்பராக ஏற்கனவே பரிச்சயம் உண்டு.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5931052905583834872011-10-04T07:10:17.519-07:002011-10-04T07:10:17.519-07:00வெற்றி பெற்ற மனிதர் என்பதைத்தாண்டி நிறைகுடமாக வாழ்...வெற்றி பெற்ற மனிதர் என்பதைத்தாண்டி நிறைகுடமாக வாழ்ந்த ஒருவர் திரு சென்னியப்பன் அவர்கள். இன்றைய சமூகத்திற்கு அவர் விட்டுச் சென்றிருப்பவை நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது. நன்றி கண்பத்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10056827801577540132011-10-03T06:15:28.765-07:002011-10-03T06:15:28.765-07:00மிகவும் அருமையான இதயபூர்வமான பதிவு.பல இடங்கள் நெகி...மிகவும் அருமையான இதயபூர்வமான பதிவு.பல இடங்கள் நெகிழ வைத்தது.நன்றி திரு அமுதவன்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-92128634702499689352011-09-29T10:03:05.279-07:002011-09-29T10:03:05.279-07:00உங்களைப்போன்ற ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள்தாம் ...உங்களைப்போன்ற ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள்தாம் நீல்கிரீஸின் பலம். நீல்கிரீஸுக்கு அந்தக் காலத்திலிருந்து வந்து செல்பவர்கள் எல்லாம் ஏதோ தங்களுக்குரிய சொந்த இடத்திற்கு வந்து செல்வதைப்போல் உணர்வார்கள்.மரியாதையும் தரமும்தாம் அவர்களின் நிரந்தர மந்திரம். நன்றி ஆர்எஸ்கே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46780400297394629572011-09-29T09:47:27.031-07:002011-09-29T09:47:27.031-07:00ஆமாம் விஜயன்,தங்களின் உணர்வுகள் உண்மைதான். நீல்கிர...ஆமாம் விஜயன்,தங்களின் உணர்வுகள் உண்மைதான். நீல்கிரீஸ் கைமாறியபோது ஏற்பட்ட உணர்வு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டதுபோல் இருந்தது என்பது ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட அனுபவமே. மறுபடி அவர்களின் குடும்பமே அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ளப்போகிறார்கள் என்றும் ஒரு செய்தி படித்தேன். எத்தனை தூரம் உண்மையென்று தெரியவில்லை. பார்க்கலாம். தங்கள் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-45377322993810305032011-09-26T23:14:12.768-07:002011-09-26T23:14:12.768-07:00அறுபதுகளில் பெங்களூர் பிழைப்பிற்காக வந்தபோது, நீல்...அறுபதுகளில் பெங்களூர் பிழைப்பிற்காக வந்தபோது, நீல்கிரிஸ் ஸ்தாபனம், கீழ்த் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முன்னால் டிபார்ட்மெண்ட் ஸ்டோராகவும், பின்னால் காபிஷாப் பாகவும் இருந்தது! ஒரு மிக ருசியான ஜாப்பனீஸ் கேக், ஒரு வெஜ்.பப், சிகரமாக ஸ்ட்ராங் காபி இத்தனையும் ஒரு ரூபாய் 25 பைசாவில்! இவற்றின் விலைகள் காலப்போக்கில் ஏறிய போதிலும், தரத்தில் என்றுமே குறைந்ததில்லை! என் போன்ற அப்போதைய பெரும்பாலான வாடிக்கையாளர்களின் நண்பர், திரு.சென்னியப்பன்.அதிர்ந்து பேசாத மனிதர்.இமாலயச் சாதனை புரிந்திருந்த போதும் முடிவில் மனக் கசப்போடு இறந்தார் என்பதைக் கேட்க மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. RIP, நண்பர் சென்னியப்பன் அவர்களே!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-1742868201352691752011-09-26T09:27:06.680-07:002011-09-26T09:27:06.680-07:001970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் ...1970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் வாழ்வில் நில்கிரீஸ் ஒருபிரிக்கமுடியாத அம்சம்.ரெக்ஸ்-இல் படம் பார்த்துவிட்டு நில்கிரீஸ் ரெஸ்டாரென்ட் -இல் டிபன் சாப்பிடுவது,ப்ரிகேடை ரவுண்ட் அடிப்பது என்பது 90 வரை எங்களுக்கு எழுதபடாத சட்டம்.it கம்பனிகளும்,மால்களும்,அபரிமிதமான வடநாட்டு கும்பல்களும் எங்கள் பழைய பெங்களுரை காணாமல் செய்துவிட்டன.சில வருடங்களுக்கு முன் டெக்கான் ஹெரால்டில் வெளிநாட்டு கம்பெனி ஒன்று நில்கிரிஷை வாங்கியதாக செய்தி படித்தபோது சொந்த வாழ்வில் ஏற்பட்ட கஷ்டம் போல் மனசு கனத்தது.<br /><br />- vijayan-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-66125763928274000282011-09-26T09:25:34.928-07:002011-09-26T09:25:34.928-07:001970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் ...1970 -களில் பெங்களுரு வந்து செட்டில் ஆன தமிழர்கள் வாழ்வில் நில்கிரீஸ் ஒருபிரிக்கமுடியாத அம்சம்.ரெக்ஸ்-இல் படம் பார்த்துவிட்டு நில்கிரீஸ் ரெஸ்டாரென்ட் -இல் டிபன் சாப்பிடுவது,ப்ரிகேடை ரவுண்ட் அடிப்பது என்பது 90 வரை எங்களுக்கு எழுதபடாத சட்டம்.it கம்பனிகளும்,மால்களும்,அபரிமிதமான வடநாட்டு கும்பல்களும் எங்கள் பழைய பெங்களுரை காணாமல் செய்துவிட்டன.சில வருடங்களுக்கு முன் டெக்கான் ஹெரால்டில் வெளிநாட்டு கம்பெனி ஒன்று நில்கிரிஷை வாங்கியதாக செய்தி படித்தபோது சொந்த வாழ்வில் ஏற்பட்ட கஷ்டம் போல் மனசு கனத்தது.Anonymousnoreply@blogger.com