tag:blogger.com,1999:blog-5165985521656307434.post464777840174815172..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸூடன் ஒரு சந்திப்பு!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28136846951682685292015-09-10T09:56:03.272-07:002015-09-10T09:56:03.272-07:00ஏன் சிரித்தாய் எனைப் பார்த்து பாடலை எழுதிய கவிஞரின...ஏன் சிரித்தாய் எனைப் பார்த்து பாடலை எழுதிய கவிஞரின் பெயர் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. இப்பாடலை கண்ணதாசன் எழுதவில்லை. எழுதிய கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டால் தான் கட்டுரை முழுமை பெறும்.UK Sharmahttps://www.blogger.com/profile/00507293466083720271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53697864976183565532013-10-15T10:35:01.375-07:002013-10-15T10:35:01.375-07:00As usual interesting article. You attracted BBS w...As usual interesting article. You attracted BBS with your writing!! Good!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72413992461236129322013-10-08T23:08:20.580-07:002013-10-08T23:08:20.580-07:00வணக்கம் திரு. அமுதவன்!
நான் படித்தது எம்பிபிஎஸ். ...வணக்கம் திரு. அமுதவன்!<br /><br />நான் படித்தது எம்பிபிஎஸ். எழுதியது 'புணர்ச்சி' என்னும் இலக்கணத்தைப்பற்றிய ஆய்வுநூல். அது விரைவில் வெளிவரவிருக்கிறது. தமிழ்கற்றோர் அதை ஏற்கவுமுடியாமல் எதிர்க்கவுமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்! தமிழுக்கான பாடநூற்களெல்லாங்கூட, அவை பள்ளிக்கானவையோ, கல்லூரிக்கானவையோ, அனைத்திலும் இந்த புணர்ச்சியைப்பொருத்தவரை பக்கத்திற்கு இருபதுமுதல் நாற்பதுபிழைகள்வரை காணத்தான்படுகின்றன. புணர்ச்சியை விளக்குகின்ற 'நன்னூல்' 'தொல்காப்பியம்' போன்ற இலக்கணநூற்களிலுங்கூட இந்த பிழைகள் இல்லாமலில்லையென்பது வியக்கத்தக்கதான ஓர் உண்மையாகும்.<br /><br />சுருக்கமாகச்சொல்லப்போனால், தமிழை பிழையின்றியெழுதக்கூடியவராக தமிழுலகில் இன்று ஒருவர்கூட இல்லையென்பதே உண்மை!<br /><br />தங்களால் என் நூல்வெளியீட்டுக்கு ஏந்தவகையிலாவது (பொருளன்று) உதவமுடியுமென்றால் தொடர்புகொள்ளவும்.<br /><br />இன்றுள்ள +2 தமிழ்ப்பாடநூலில் புணர்ச்சியால் எப்படியெல்லாம் பிழைகள் தோன்றியுள்ளனவென்பதை ஒரு கட்டுரையாக்கி அதனை அந்த நூலை வெளியிட்டோருக்கு அனுப்பிவைத்தேன், ஒருபதிலுமில்லை.<br /><br />அதை தாங்கள் விரும்பினால் தங்களுக்கும் அனுப்பிவைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/01371096109334915163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52796778147270166452013-05-08T00:20:21.360-07:002013-05-08T00:20:21.360-07:00வாருங்கள் பக்கிரிசாமி, தங்கள் வருகைக்கு நன்றி. நீங...வாருங்கள் பக்கிரிசாமி, தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களும் ஈரமான நினைவுகளையே உருவாக்குகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55608044768125378562013-05-06T23:10:51.176-07:002013-05-06T23:10:51.176-07:00ஆயிரம் வாசல் இதயம்; அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்;
...ஆயிரம் வாசல் இதயம்; அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்;<br />யாரோ வருவார், யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது.<br /><br />நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னாரடி...<br /><br />மறக்க முடியவில்லை. <br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-63960627391089084142013-04-21T06:51:42.435-07:002013-04-21T06:51:42.435-07:00திரு சவுந்தரின் தளத்தைப் பார்வையிட்டேன். ராமமூர்த்...திரு சவுந்தரின் தளத்தைப் பார்வையிட்டேன். ராமமூர்த்தி அவர்களுக்குச் சிறப்பான அஞ்சலி.<br />நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ராமமூர்த்தி அவர்களைப் பற்றிய பதிவு எழுதுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் இங்கே வந்து கருத்துப் பதிவிட்டதுடன் நின்றுவிட்டார் போலும். நம்மைவிடவும் அவருக்கு ராமமூர்த்தியைப் பற்றிய பல தகவல்கள் தெரியும். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர் அவர்.<br />தொலைபேசியில் பேசியபோது எழுதுகிறேன் என்றார். ஏன் எழுதவில்லையோ தெரியவில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-14277397974553509072013-04-20T17:38:43.539-07:002013-04-20T17:38:43.539-07:00 அமுதவன் அவர்களுக்கு,
திரு டி சவுந்தர் தன்னுட... அமுதவன் அவர்களுக்கு, <br /> திரு டி சவுந்தர் தன்னுடைய தளத்தில் மறைந்த டி கே ராமமூர்த்தி பற்றி ஒரு நல்ல பதிவு வெளி இட்டுள்ளார். இதோ உங்கள் பார்வைக்கு;<br />http://inioru.com/?p=34709#comment-32667காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-69938454849800087082013-04-18T00:59:23.814-07:002013-04-18T00:59:23.814-07:00திரு.பி.பி.எஸ் மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற...திரு.பி.பி.எஸ் மறைவின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னர்திரு. டி.கே.ஆர் அவர்களும் மறைந்துவிட்ட செய்தி, நம்மைப் போன்ற நல்ல தமிழ்த்திரை இன்னிசை ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. <br /><br />ஒரு,’சின்னச் சின்னக் கண்ண்னுக்கு’ ’இளமை கொலுவிருக்கும்’ மற்றும் ’பொதிகை மலை உச்சியிலே’ போன்ற பாடல்களையும், திரு.ராம மூர்த்தியின் ’என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்’, ‘கேள்வி பிறந்தது இன்று’ ’மலர்ந்தும் மலராத’ போன்ற பாடல்களைக் கேட்கும் போது, துக்கம் தானே மேலிடும்! அவர்களில்லாம் எத்தனை (அசல்!) பெரிய் மனிதர்கள் என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்? நீங்கள் மேலே எழுதியுள்ள கடைசிப் பாரா, மிகவும் உண்மையானது.....இது போன்ற இழப்புக்கள் எல்லாம் ’அவர்க’ளின் மனதில் உறைக்க ஞானம் வேண்டுமே!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-44531740914076751922013-04-17T00:31:25.346-07:002013-04-17T00:31:25.346-07:00பாருங்கள்,பிபிஸ்ரீனிவாஸ் அவர்களின் சோகத்திலிருந்து...பாருங்கள்,பிபிஸ்ரீனிவாஸ் அவர்களின் சோகத்திலிருந்து மீள்வதற்குள் டிகேராமமூர்த்தி அவர்களின் மரணச்செய்தி தாக்கியிருக்கிறது. இருவரும் ஒன்றிணைந்து இருந்த சமயத்தில் ராமமூர்த்தி அவர்களின் இசையில் உருவான 'எங்கே நிம்மதி' பாடலின் தாக்கம் இன்னமும் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்.அதேபோல பார்மகளே பார் படத்தின் நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பாடலின் மெட்டும் இவருடையதுதான்.<br />இளையராஜா தும்மினார் என்றால்கூட இசைஞானி தும்மிவிட்டார் என்று பத்துப் பதினைந்து பதிவுகள் போட்டு எல்லாத் திரட்டிகளையும் நிறைக்கும் பதிவர்கள் ராமமூர்த்தி மறைந்து இத்தனை நேரமாகியும் அவரைப் பற்றிய பதிவு ஒன்றைக்கூட போடவில்லை. இதற்காக வருத்தப்படுவதா வேதனைப் படுவதா என்று தெரியவில்லை. <br /><br />ஆனால் ஒன்று...!தமிழில் எழுதும் பதிவர்களுக்கெல்லாம் இசைஞானம் கரைபுரண்டு ஓடுகிறது என்பது மட்டும் புரிகிறது.இந்த ஞானத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் இசை சம்பந்தப்பட்ட பல்வேறு முடிவுகளுக்கு வருகிறார்கள் என்பதும் புரிகிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-89958467137266955732013-04-16T19:33:13.859-07:002013-04-16T19:33:13.859-07:00 பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் மறைவு நமக்குள் பல ஆழம... பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் மறைவு நமக்குள் பல ஆழமான நினைவலைகளை ஏற்படுத்தி இருப்பதே அவரின் குரல் செய்திருக்கும் மந்திரம். பி பி எஸ் சின் பாடல்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. எத்தனை அனாசயமான பாடல்கள் அவரால் உயிர் பெற்று நம் உள்ளத்தில் உறங்காது இருக்கின்றன என்பதை எண்ணும்போது வியப்பே மிஞ்சுகிறது. இன்று மறைந்த திரு டி கே ராமமூர்த்தி அவர்களின் மரணமும் அதிர்ச்சி அளிக்கிறது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-48057015830204338392013-04-16T01:14:08.691-07:002013-04-16T01:14:08.691-07:00அந்த மனிதரை நினைத்தால் அவரது குரலைக் கேட்டால் கண்க...அந்த மனிதரை நினைத்தால் அவரது குரலைக் கேட்டால் கண்கள் கலங்குகின்றன கருணாகரன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68178958573799521742013-04-16T01:10:07.027-07:002013-04-16T01:10:07.027-07:00நாராயணன் மணி அவர்களுக்கு நன்றி.நாராயணன் மணி அவர்களுக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-37837056500609245802013-04-15T23:27:07.595-07:002013-04-15T23:27:07.595-07:00Padithu mudikumbothe kan kalangivittathu. nandri- ...Padithu mudikumbothe kan kalangivittathu. nandri- karunakaran, chennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-50819401977265321622013-04-15T10:31:27.449-07:002013-04-15T10:31:27.449-07:00நல்ல நினைவு நல்ல நினைவு Anonymoushttps://www.blogger.com/profile/03954316409159471425noreply@blogger.com