tag:blogger.com,1999:blog-5165985521656307434.post6031179622358661862..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: ஜெயகாந்தன்……………. ஜெயகாந்தன்……………… ஜெயகாந்தன்!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-77102739936559867492015-06-23T06:12:21.143-07:002015-06-23T06:12:21.143-07:00உங்களையும் சந்தித்தபிறகு அதையும் சேர்த்து எழுதிருவ...உங்களையும் சந்தித்தபிறகு அதையும் சேர்த்து எழுதிருவோம். சரியா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73536707308916505242015-06-23T05:35:04.585-07:002015-06-23T05:35:04.585-07:00கூட்டம் குறித்து அவர் சொன்னது முற்றிலும் உண்மை. பல...கூட்டம் குறித்து அவர் சொன்னது முற்றிலும் உண்மை. பல இடங்களில் நானும் இப்படி அவஸ்த்தைப்பட்டு பாதியில் எழுந்து வந்துள்ளேன். நான் சந்தித்த மனிதர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு புத்தகம் எழுத நீங்க நினைத்தால் என் கணக்குப்படி ஆயிரம் பக்கங்கள் வரக்கூடும். நீங்க மனசு வைக்க மாட்டுறீங்களே? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-56995384810113403542015-05-13T07:39:25.139-07:002015-05-13T07:39:25.139-07:00manavai james said...
\\‘வெல்லும் சொற்கள்’ தமிழில்...manavai james said...<br />\\‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்.....! -முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....!’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம். <br />“முரண்படுகிறவன்தான் மனிதன்” <br />“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”\\<br />மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கு நன்றி. நான் எழுதிய இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த வரிகளை நீங்களும்- உங்களுக்கும் பிடித்த வரிகளாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தங்கள் வலைத்தளத்தில் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக உள்ளன.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-57246117982149708922015-05-13T03:38:10.627-07:002015-05-13T03:38:10.627-07:00அன்புள்ள திருமிகு.அமுதவன் அய்யா,
‘ஜெயகாந்தன்’ பற்...அன்புள்ள திருமிகு.அமுதவன் அய்யா,<br /><br />‘ஜெயகாந்தன்’ பற்றி நக்கீரன் வெளியீடான ‘இனிய உதயம்’ இலக்கிய மாத இதழ் மே 2015 இதழில் 'ஜெயகாந்தனுக்கு சேவகம் புரிந்த எழுத்து' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும்<br />தங்களின் கட்டுரையை வலைத்தளம் மூலம் படிக்கின்ற வாய்ப்பைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.<br /><br />பெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஜெயகாந்தனுடம் அனுபவப் பதிவு உயிரோட்டமாக இருந்தது.<br /><br />நான் விரும்பும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்கு முக்கிய இடம் உண்டு. மிகவும் இரசித்துப் படித்தேன்.<br /><br />‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்.....!<br /><br />-முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....!’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம்.<br /><br />“முரண்படுகிறவன்தான் மனிதன்”<br /><br />“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”<br /><br />-நன்றி.<br /><br />த.ம. 6.<br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /> manavaijamestamilpandit.blogspot.in<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11717026059013436532015-05-12T23:55:40.891-07:002015-05-12T23:55:40.891-07:00சார்லஸ் said...
\\படைப்பதினால் தானும் இறைவன் என்ற ...சார்லஸ் said...<br />\\படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் .\\<br />கண்ணதாசன் பாடினாலும் பாடினார், கண்டபடி எல்லாருமே அதனை எடுத்தாள ஆரம்பித்துக் கொச்சைப் படுத்திவிட்டார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.<br />\\இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் .\\<br />நிச்சயம் இவருக்கு ஒரு பார்வையும், மற்றவர்களுக்கு அவர்கள் யார் என்ன சாதித்திருக்கிறார்கள் அவர்களின் துறையில் அது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துத்தான் மற்றவர்களுக்கு என்ன மாதிரி பார்வை என்பதை நான் தீர்மானித்துக்கொள்கின்றேன்.<br /><br />\\புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் .\\<br />எல்லாருக்கும் செருக்கு வருவதில்லை என்பதுதான் உண்மை. இதே கட்டுரையில் அகிலனைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறேன். அவருக்கு அதே கருத்தரங்கில் எந்தமாதிரியான மரியாதை இருந்தது என்பதையெல்லாம் நேரில் பார்த்தவன் நான். அதுமட்டுமல்ல, அகிலன் வீட்டிற்கு அப்போது ஆர்.வியும், ஓ.வி.அளகேசனும்,கா.ராஜாராமும் சர்வசாதாரணமாக வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள். அவருடைய காலத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து ஞானபீடம் வரையிலும் அத்தனை விருதுகளையும் தமது படைப்புக்களுக்காக வென்றவர் அவர். மிகச்சாதாரண மனிதர்களையும் அந்த அளவு மதித்து மரியாதைக் கொடுத்துத்தான் நடத்துவார். 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' என்பதும் அதே கண்ணதாசன் வரிதான். <br />'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று எழுதிய கண்ணதாசன்கூட மனிதர்களை மிகவும் அதிகமாக மதித்து மரியாதையுடன் பழகுபவரே.<br /><br /><br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-71021859590700447792015-05-12T09:48:52.513-07:002015-05-12T09:48:52.513-07:00ஜே. கே அவர்கள் சிறு வயதில் ஒரு அச்சகத்தில் அச்சுக்...ஜே. கே அவர்கள் சிறு வயதில் ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் பிரிவில் சில காலம் வேலை செய்ததாக அறிந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் அவரிடம் வந்த பலரின் படைப்புகளை வாசிக்க வாசிக்கத்தான் அவருக்குள் இருந்த எழுத்தாளன் வெளியே வந்தான் . பிறப்பில் வந்த அந்த எழுத்தாற்றல் அப்போதுதான் பிறந்தது. அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் செருக்குடன் பேசிக் கொண்டிருந்தால் என்றைக்கோ வேலையை விட்டு துரத்தப்பட்டிருப்பார் . எழுத்தாளனாகி ஒரு பெரிய கௌரவம் வந்த பிறகுதான் கர்வமே வந்திருக்கும் . பிறந்ததிலிருந்தே செருக்குடன் எவரும் இருக்க முடியாது. படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் . நீங்கள் எனக்காக யாரைக் குறிப்பிட வந்தீர்களோ அவருக்கும் அப்படிதான் நிகழ்ந்திருக்கும் . இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் . புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் . எழுத்துக்கு செருக்கு இருந்தால் இசைக்கும் செருக்கு இருந்துவிட்டு போகட்டுமே!<br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-13180556623342574922015-05-12T09:09:14.758-07:002015-05-12T09:09:14.758-07:00அமுதவன் சார்,
ஜே கே ஒரு சகாப்தம் என்பதில் அவரைப்...அமுதவன் சார்,<br /><br />ஜே கே ஒரு சகாப்தம் என்பதில் அவரைப் பிடிக்காதவர்கள் கூட உடன்படும் ஆளுமை கொண்டவர் அவர். முரண்பாடுகளின் அட்டகாசம். ரசிக்கக் கூடிய எழுத்தில் வந்திருக்கும் நல்ல கட்டுரை. மீள் பதிவாக இருந்தாலும் இப்போதுதான் படிக்கிறேன். பாராட்டுக்கள்.<br /><br />சைக்கிள் கேப்பில் என்று சொல்வதுபோல ஞான செருக்கு என்று ஒரு நண்பர் எதையோ நுழைக்க முயன்தற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் படித்து ரசித்தேன். கடைசியில் ஜே கே வின் அடையாளமாக இந்த திமிர் தான் நிலை பெறப் போகிறது. ஞான செருக்கு புகழாரங்கள் எல்லாம் வேலைக்காகாது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60532411206059637072015-05-12T07:54:27.540-07:002015-05-12T07:54:27.540-07:00சார்லஸ் said...
\\பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக...சார்லஸ் said...<br />\\பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.\\<br />வாருங்கள் சார்லஸ், உங்களுடைய இந்தக் கருத்தை நான் ஜெயகாந்தனுக்கானது என்று மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். இங்கிருந்து நூல் பிடித்த மாதிரி வேறு எங்கும் இந்தக் கருத்து போய்விடக்கூடாது. ஏனெனில், ஜெயகாந்தன் சிறுவயதிலிருந்தே- அதுவும் புகழ் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படித்தான் நடந்துகொள்வார் என்று அவருக்கு நெருங்கியவர்கள் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலரைப் போல புகழ் பெறுவதற்கு முன்பு பணிவும் பதவிசுமாக இருந்துவிட்டு ஓரளவு புகழ் வந்தபிறகு அடாவடியாக நடந்துகொள்வதும், அப்படி நடந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஞானச்செருக்கு இருப்பதாக உலகம் நினைக்கட்டும் என்று அவர்கள் நினைப்பதும்கூட இங்கே வழக்கமாயிருக்கிறது.<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-75885952196769413422015-05-11T07:29:07.472-07:002015-05-11T07:29:07.472-07:00சார்
ஜே. கே யுடன் உங்களின் சந்திப்பு அருமை . அவரை...சார்<br /><br />ஜே. கே யுடன் உங்களின் சந்திப்பு அருமை . அவரை பலர் முரண்பட்டவராகவே பார்க்கின்றனர். ஆனால் அவருடைய சிந்தனையும் எழுத்தும் தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு எழுச்சியை கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது . அவருடைய எழுத்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியதை மறைக்கவும் முடியாது. பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-46789229636630268262015-05-10T06:08:49.794-07:002015-05-10T06:08:49.794-07:00டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\ஜெயக...டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... <br /><br />\\ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.\\<br /><br />முரளிதரன் தங்களின் இந்தக் கருத்தும் சரி, விவசாயிகள் பற்றிய ஜெயகாந்தனின் கருத்திற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் மிகவும் சரியானவையே. அப்படிச் சொல்ல தனி நெஞ்சுரம் வேண்டும் என்பது உண்மைதான். அதுவும் அத்தனை எழுத்தாளர்கள் நிரம்பிய சபையில்.....<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-82969810265067052582015-05-10T06:04:59.663-07:002015-05-10T06:04:59.663-07:00திண்டுக்கல் தனபாலன் said...
\\"பட் பட்" ...திண்டுக்கல் தனபாலன் said...<br />\\"பட் பட்" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்... சம்மட்டி அடி யப்பா...!\\<br /><br />நன்றி தனபாலன்.<br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34221389380598060852015-05-10T06:02:50.842-07:002015-05-10T06:02:50.842-07:00கரந்தை ஜெயக்குமார் said...
\\படித்துக் கொண்டே வந்த...கரந்தை ஜெயக்குமார் said...<br />\\படித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு\\<br /><br />ஒரு கட்டுரையோ, கதையோ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்னதைத்தான் உதராணமாகச் சொல்வாராம் எஸ்ஏபி. சுவாரஸ்யமாக இருந்தது என்பது உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது. நன்றி ஜெயக்குமார்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-16591600357761236572015-05-10T05:59:42.011-07:002015-05-10T05:59:42.011-07:00தி.தமிழ் இளங்கோ said...
\\மீள்பதிவே என்றாலும், மீ...தி.தமிழ் இளங்கோ said... <br />\\மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்யமாகவே இருந்தது.\\<br />தங்களின் கால்வலி எப்படி இருக்கிறது சார்? தங்களின் வருகைக்கு நன்றி.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84967052140579374132015-05-10T05:58:00.284-07:002015-05-10T05:58:00.284-07:00அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
\\ஜெயகாந்தன் அவர...அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... <br />\\ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும் அவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்!\\<br />முஹம்மது நிஜாமுத்தீன், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52242587466525092012015-05-09T21:49:08.838-07:002015-05-09T21:49:08.838-07:00ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவ...ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.<br />//“எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்”//<br />இப்படி சொல்வதற்கு உண்மையில் நெஞ்சுரம் வேண்டும்.<br /><br />ஜாம்பவான்களுடனான உங்கள் நேரடி அனுபவங்களை விவரிக்கும் பாங்கு அருமை.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-12181877241529271932015-05-09T19:14:04.585-07:002015-05-09T19:14:04.585-07:00"பட் பட்" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்..."பட் பட்" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்...<br /><br />சம்மட்டி அடி யப்பா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-23868833214899707642015-05-09T18:11:59.341-07:002015-05-09T18:11:59.341-07:00தங்களின் அனுபவப் பகிர்வு அருமை ஐயா
படித்துக் கொண்ட...தங்களின் அனுபவப் பகிர்வு அருமை ஐயா<br />படித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19187647294076049812015-05-09T10:23:27.982-07:002015-05-09T10:23:27.982-07:00மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்ப...மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்யமாகவே இருந்தது.<br />த.ம.1 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-47476970109898413602015-05-09T09:37:52.043-07:002015-05-09T09:37:52.043-07:00ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும்
அவரது சி...ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும் <br />அவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24551744269945202492015-05-09T07:26:47.968-07:002015-05-09T07:26:47.968-07:00\\அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதை...\\அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார்.\\<br /><br />அப்படித்தான் இருந்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன் வருண். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவைதான் நிறைய இருக்கின்றன. நேரடி சந்திப்புக்கள் குறைவுதாம். இந்தச் சந்தர்ப்பத்திற்குப் பிறகு இன்னமும் ஒரேயொருமுறை ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கிறேன்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-44613527278942229512015-05-09T07:22:47.881-07:002015-05-09T07:22:47.881-07:00தளிர் சுரேஷ், தங்களின் கருத்திற்கு நன்றி.தளிர் சுரேஷ், தங்களின் கருத்திற்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84478264635337123062015-05-09T05:52:44.570-07:002015-05-09T05:52:44.570-07:00நான் இப்போத்தான் இக்கட்டுரையை வாசிக்கிறேன் சார். ...நான் இப்போத்தான் இக்கட்டுரையை வாசிக்கிறேன் சார். என்ன சொல்றது, ஜெயகாந்தன் தன் மனசாட்சிக்கு உண்மையானவனாகத்தான் இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த நல்லவைகளை நாம் நிச்சயம் எடுத்துக்கணும். அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார். ஏன் "சரியாகச் சொன்னீர்கள், நானும் கேவலம் மனிதன் தான். என்னை நீங்கள் வணங்க வேன்டியதில்லை"னு அவர்களை தட்டிக் கொடுப்பார் என்றுதான் நம்புகிறேன். :) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10673901922104128832015-05-09T03:20:28.084-07:002015-05-09T03:20:28.084-07:00ஒரு பெரிய எழுத்தாளருடனான உங்களின் அனுபவங்களை பகிர்...ஒரு பெரிய எழுத்தாளருடனான உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com