tag:blogger.com,1999:blog-5165985521656307434.post6071692984413162381..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: சோவும் சிவகுமாரும்..........Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-73181375239857688652012-10-30T03:35:52.136-07:002012-10-30T03:35:52.136-07:00இராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து எளிய நடையில் அர...இராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து எளிய நடையில் அருமையாக மகாபாரதத்தை விவரிக்கும் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-28942750319457286972012-01-27T06:48:48.429-08:002012-01-27T06:48:48.429-08:00இந்தப் பின்னூட்டங்களில் மாயன் அவர்களின் முதல் கருத...இந்தப் பின்னூட்டங்களில் மாயன் அவர்களின் முதல் கருத்தைப் படித்தபோது அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பர் தமிழை நன்றாக அனுபவித்துப் படிக்க எந்த நூலைப் படிக்கவேண்டும் என்று வினவிய போது, முதலில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் வைணவப் பாசுரங்களைப் படிக்கச்சொன்னாராம்! நண்பர் கேள்வியெழுப்பியபோது, ‘தமிழ் கற்பது வேறு, நமது கொள்கைகள் வேறு’ என்று பதிலளித்தாராம்! அதிலிருந்து இன்றைய திராவிட இயக்கங்கள் எவ்வளவு விலகி வந்துவிட்டன என்பது வெளிப்படை!<br /><br />மாயன் அவர்கள் இரண்டாவதாகக் கூறியிருப்பது மிகவும் சரி! மனத்தடை தான் எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணம். பழமொழியில் சொல்வது போலே, வடையைத் தின்னச் சொன்னால் துளையை எண்ணிக்கொண்டிருப்பவர்கள், அத்தகையோர்!<br /><br />தனி மனித ஒழுக்கம் என்ற எண்ணமே தவறு அல்லது தேவையில்லாதது என்கிற எண்ணம் பெருகிவரும் வேளையில், சிவகுமார் என்கிற மனிதனின் சமூக அக்கறை பாராட்டப் படவேண்டியது முக்கியம். அவர் போன்றவர்கள் சோர்ந்து போனால், நஷ்டம் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் தான். எனக்குத் தெரிந்து, உலகில் எந்த மொழியிலும் நடிக்க வந்த யாரும் இலக்கியப்பணி செய்ததாக சரித்திரம் இல்லை. தமிழை அனுபவிக்க ஆசைப்பட்டால், பல விஷயங்களைப் புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமிருந்தால் தொடருங்கள். திரு.சேவியர் சொல்வதுபோலப் புதிய சிந்தனைகளை சிவகுமாருக்கு முன் வையுங்கள். இல்லாவிட்டால் தடைக்கல்லாக இருப்பதை உணர்ந்து விலகி விடுங்கள், நண்பர்களே!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-83016255480667480702012-01-26T20:29:12.190-08:002012-01-26T20:29:12.190-08:00திரு. சிவகுமார் அவர்களே நீங்கள் சொல்லும் அன்பைத்த...திரு. சிவகுமார் அவர்களே நீங்கள் சொல்லும் அன்பைத்தான் இயேசு கிறிஸ்துவும் போதித்தார் அவர் அடையாத இன்னல்களே கிடையாது. நீங்கள் மகாபாரதத்தை முடித்து விட்டு முடிந்தால் பைபிள் பற்றியும் பேசுங்கள். கண்ணதாசனின் இயேசு காவியத்தை விட சிறக்க வாழ்த்துக்கள்.Xavierhttps://www.blogger.com/profile/06548298242961090609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-9883859909627895282012-01-26T09:31:49.618-08:002012-01-26T09:31:49.618-08:00நேர்மையாளர் மற்றும் ஒழுக்கமானவர் என்ற முறையில் அய்...நேர்மையாளர் மற்றும் ஒழுக்கமானவர் என்ற முறையில் அய்யா சிவகுமார் அவர்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது !ஆனால் அது எதற்கு பயன் படவேண்டும்? பூர்வகுடி மக்களை அடிமை படுத்தும் இலக்கியங்களை நியாயபடுதவ்வா ? மக்களை நல்வழி படுத்தும் சமதர்மத்தை சமாதானத்தையும் பேசும் தமிழின் இலக்கிய செல்வங்கள் ஆயிரம் ஆயிரம்........... ஆனால் அவற்றை சீந்துவார் இல்லை . முதலில் மரணபடுக்கையில் இருக்கும் நம் தாயை வாழவைபோம் ! இந்த பணியை செய்ய ஆற்றலாளர் அய்யா சிவகுமார் அவர்கள் முன் வரவேண்டும் .கறுத்தான்https://www.blogger.com/profile/06593516745046428069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-47505480328373373142012-01-25T15:47:29.278-08:002012-01-25T15:47:29.278-08:00உங்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி சார்.உங்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி சார்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-4506321259508509002012-01-25T06:30:06.646-08:002012-01-25T06:30:06.646-08:00நன்றி கீதா.நன்றி கீதா.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8381357471529210252012-01-25T01:09:42.046-08:002012-01-25T01:09:42.046-08:00சமீபத்தில் ஒரு சகோதரியின் பதிவில் பின்னூட்டமிட்டபோ...சமீபத்தில் ஒரு சகோதரியின் பதிவில் பின்னூட்டமிட்டபோது இப்படி எழுதினேன். சமூகம் ஒரு மனிதனுக்கு முன்வைப்பது இரண்டே வாய்ப்புகள்தாம். ஆத்திகம் அல்லது நாத்திகம். இரண்டுமற்ற மனிதம் என்னும் வழியை அது முன்வைப்பதுமில்லை, அவ்வழியில் செல்பவர்களை அது லட்சியம் செய்வதுமில்லை. இப்போதும் அதையே முன்மொழியத் தோன்றுகிறது. மனிதம் வளர்ப்பவர்களை நான் மதிக்கிறேன். அருமையான பதிவுக்குப் பாராட்டுகள் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2035992771126368162012-01-24T06:07:19.806-08:002012-01-24T06:07:19.806-08:00மரு.சுந்தரபாண்டியன் வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...மரு.சுந்தரபாண்டியன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79223909894571253932012-01-24T06:06:03.391-08:002012-01-24T06:06:03.391-08:00வாருங்கள் ஏஆர்ஆர் தங்களின் வருகைக்கும் அன்பான கருத...வாருங்கள் ஏஆர்ஆர் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் நன்றி. தங்களின் பதிவுகளும் நன்றாகத்தானே உள்ளன. தங்களின் சமீபத்திய பதிவைப் பற்றி கருத்துத்தெரிவிக்கலாம் என்று வந்ததில் அந்தப் பக்கம் நடப்பது என்னவென்று இன்னமும் சரிவரத் தெரியாமல் இருக்கும் நிலையில் தெரியவந்துள்ள விஷயத்தை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்குவருவது அவசரப்படுகிறமாதிரி தெரிந்ததனால் பேசாமல் இருந்துவிட்டேன். தவிர நீங்கள் குறிப்பிடுபவர் அவ்வளவு சீக்கிரம் நாம் எடைபோட்டு முடிவுக்கு வரக்கூடிய நபர் என்றும் நான் நினைக்கவில்லை. ஒரு சிலர் குறிப்பிட்டிருப்பதுபோல காமெடி பீஸ், ரித்திஷ், பவர்ஸ்டாரைப் போன்றவர் என்றும் நான் நினைக்கவில்லை. பொறுத்திருந்து பார்க்கவேண்டியவர் என்று நான் நினைத்ததனாலேயே அமைதியாக இருந்துவிட்டேன். <br />நிறைய எழுதுங்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24997430837566472312012-01-24T05:56:54.510-08:002012-01-24T05:56:54.510-08:00//மகாபாரதம் எத்தனை வெர்ஷனில் வேண்டுமானாலும் எழுதலா...//மகாபாரதம் எத்தனை வெர்ஷனில் வேண்டுமானாலும் எழுதலாம் படிக்கலாம். சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும்//<br />சுவாரஸ்யமாகச் சொல்கிற ஒருவரைப்பற்றிய பதிவுதானே இது Chilled beers.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91019883132738480322012-01-24T05:52:56.279-08:002012-01-24T05:52:56.279-08:00புலவர் சா.ராமானுசம் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி....புலவர் சா.ராமானுசம் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24508252724892273142012-01-24T05:51:38.746-08:002012-01-24T05:51:38.746-08:00//திராவிட இயக்கத்தினரால் சமூக நன்மை விளைந்தது உண்ம...//திராவிட இயக்கத்தினரால் சமூக நன்மை விளைந்தது உண்மை. ஆனால் இலக்கியம் நசிந்துபோனது.கலைகள் அழிய கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் உண்மை//<br />சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் மாயன். தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-20612615834522536632012-01-23T19:23:41.503-08:002012-01-23T19:23:41.503-08:00பெரிய பெரிய பதிவர்கள் கருத்து சொல்ல வேண்டிய பதிவித...பெரிய பெரிய பதிவர்கள் கருத்து சொல்ல வேண்டிய பதிவிது..நான் சின்ன பையன்..என்ன சொல்வதென்று தெரியவில்லை/<br />ஆனால், நல்ல பதிவு..அனைவருக்கும் போய் சேர வேண்டிய பதிவும் கூட.அதில் சந்தேகமில்லை.நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/14-23.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-91807046274786683512012-01-23T19:07:20.986-08:002012-01-23T19:07:20.986-08:00சிவக்குமாரைப் பற்றிய விளக்கங்கள் அற்புதம் அவருடைய ...சிவக்குமாரைப் பற்றிய விளக்கங்கள் அற்புதம் அவருடைய பேச்சு நடைக்கு நானும் இரசிகன்...Anonymoushttps://www.blogger.com/profile/05738189341061809867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-30412688088781828072012-01-23T08:49:20.346-08:002012-01-23T08:49:20.346-08:00”””மக்களோடு கலந்துவிட்ட மக்கள் நேசிக்கிற கவிஞர்களை...”””மக்களோடு கலந்துவிட்ட மக்கள் நேசிக்கிற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் கொண்டாடாமல் இரண்டு தலைமுறைகள் போய்விட்டதை நீங்களெல்லாம் உணரவே மாட்டீர்களா?”””<br /><br />நெருப்பைப் போல பதிவு, இது மாதிரியான பதிவுகளைப் படித்து விட்டு எனக்கு பதிவிடவே கூச்சமாக இருக்கிறது சார். அருமையான அலசல், அதற்கு தகுந்தார்ப்போல திரு. சிவகுமார் அவர்களின் பதில்.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-10176223914651679402012-01-22T23:35:20.087-08:002012-01-22T23:35:20.087-08:00இலக்கியத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தினரின் பங...இலக்கியத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தினரின் பங்கு குறைச்சல்தான். அவர்கள் பேச்சுக்கலையில் வல்லவர்கள். அதில் பங்களிப்பு அதிகம். மகாபாரதம் எத்தனை வெர்ஷனில் வேண்டுமானாலும் எழுதலாம்.படிக்கலாம். சுவாரஸ்யமாக சொல்லவேண்டும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41217259383219080032012-01-22T23:32:10.565-08:002012-01-22T23:32:10.565-08:00ஒரு நல்ல இலக்கியப் படைப்பாக சிவகுமாரின் மகாபாரதம் ...ஒரு நல்ல இலக்கியப் படைப்பாக சிவகுமாரின் மகாபாரதம் வரும் எனில் ருசிக்க என்ன மனத்தடை? - நல்ல பதிவுநெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-18539067140672494332012-01-22T22:41:14.528-08:002012-01-22T22:41:14.528-08:00அருமையான பதிவு மட்டுமல்ல அனைவரும்
படிக்க வேண்டிய க...அருமையான பதிவு மட்டுமல்ல அனைவரும்<br />படிக்க வேண்டிய கட்டுரை!<br /> தங்களுக்கும் சிவக்குமாருக்கும் நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-80376260288562317282012-01-22T22:40:33.528-08:002012-01-22T22:40:33.528-08:00கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் எதிர்ப்பையும ...கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் எதிர்ப்பையும ஒரு வேலையாக செய்யவில்லை. இந்த பிரிவில் நிறையப் பேர் வருவார்கள். அவர்கள் இலக்கியத்தை ரசிக்கக் கூடாதா என்ன? மிகப் பெரும் குறைதான் கம்பராமாயணம் போன்ற ஒன்றைப்போல தமிழில் மகாபாரதம் எழுதப்படவில்லையே என்பது. அதை கம்பனே செய்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தமிழ் அகராதி என்றே சொல்லவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் மீண்டும் உயிர்த்தெழ நல்ல ஆவணம் கூட அது.ஆத்திகன் நாத்திகன் திராவிடம் ஆர்யம் என்பதெல்லாம் இலக்கியத்துக்கும் கலைக்கும் வரக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். திராவிட இயக்கத்தினரால் சமூக நன்மை விளைந்தது உண்மை ஆனால் இலக்கியம் நசிந்து போனது. கலைகள் அழிய கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் உண்மை.<br /><br />என் வலையில்;<br /><a href="http://ahamumpuramum.blogspot.com/2012/01/blog-post_22.html" rel="nofollow">அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை</a>நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.com