tag:blogger.com,1999:blog-5165985521656307434.post674781196638837372..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-24884765533764192202013-04-02T19:37:48.069-07:002013-04-02T19:37:48.069-07:00காரிகன், நீங்கள் பீத்தோவனுக்கும் மொசார்டுக்கும் போ...காரிகன், நீங்கள் பீத்தோவனுக்கும் மொசார்டுக்கும் போய்விட்டீர்கள். நாங்கள் எந்தெந்தப் பாட்டை எந்தெந்த பாட்டிலிருந்து போட்டிருக்கிறோம், எந்தப் பாடல் போட எந்தப் பாடல் அடிப்படை, எந்தப் பாடல் எந்த நாட்டுப்புற மெட்டிலிருந்து எடுத்திருக்கிறோம்,எந்தப் பாடல் கோவில் பஜனைப் பாடலிலிருந்து வந்தது,எந்த டியூனை எப்படி உல்டா செய்திருக்கிறோம் என்பது போன்ற நூற்றுக்கணக்கான விவரங்களைத்தான் தான் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லி வருகிறாரே கங்கை அமரன்!<br />இவையெல்லாம் எல்லா இசையமைப்பாளர்களுமே செய்வதுதான். செய்துதான் ஆகவேண்டும். <br /><br />எங்கள் இசையமைப்பாளர் 'மட்டும்'அப்படியில்லை, இவருக்கு இணையாக உலகிலேயே யாரும் இல்லை(தற்சமயம் எஸ்.ஜானகி பற்றிய மதிமாறனின் பதிவில் இப்படித்தான் வாதாடுகிறார் காசிமேடு மன்னாரு என்ற பெயரில் வந்திருக்கும் ஒரு 'அறிஞர்')என்றுதான் இன்னமும் சொல்லிக்கொண்டு உலவுகிறார்கள். இந்த மருளிலிருந்தும் இருளிலிருந்தும் வெளியே வாருங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம்.இவருக்கும் முன்பே ஆயிரம் சாதனைகள் செய்தவர்கள் பணிவுடன் இருக்கிறார்கள் அவர்களையும் மதியுங்கள் என்றுதான் சொல்லுகிறோம்.மற்றபடி மற்றவர்களை மதிப்பதும் மதிக்காததும் உங்கள் இஷ்டம். ஆனால் உங்களின் குருட்டாம்போக்கு கருத்துக்களைப் பொதுக்கருத்துக்கள் என்கிற மாதிரி பொதுவெளியில் பரப்பாதீர்கள் என்பது மட்டும்தான் நம்முடைய வாதம்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-22408271139377089692013-04-02T08:42:31.777-07:002013-04-02T08:42:31.777-07:00குறிப்பிடப்பட்டுள்ள எல்லா தகவல்களுமே டி சவுந்தர் எ...குறிப்பிடப்பட்டுள்ள எல்லா தகவல்களுமே டி சவுந்தர் என்னும் இசை ஆராட்சியாளரின் தமிழ் இசையில் அக தூண்டுதல் என்னும் பதிவில் தெரிவிக்கப்பட்ட செய்திகளே. இதை படித்த உடனே நான் அந்த மேற்கத்திய பாடல்களை கேட்டு பார்த்ததில் எந்த ஒப்புமையும் இல்லை என்று கண்டேன். இரண்டு மூன்று இடங்களில் ஒரே மாதிரியான கோரஸ் மற்றும் வாத்திய அமைப்பே வருகிறது. அப்படி பார்த்தால் இளையராஜா பீதோவன் பாக் மொசார்ட் விவால்டி போன்ற மேற்கத்திய செவ்வியலை நூலிழை பிறழாமல் பிரதி எடுத்தவர்தான். இதே போன்ற ஒரு நீளமான லிஸ்டை எந்நாளும் கொடுக்க முடியும். தயவு செய்து அடக்கி வாசியுங்கள் இளையராஜாவின் விசில்களே.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-34348240341183346042013-01-12T00:39:37.702-08:002013-01-12T00:39:37.702-08:0017 . Tu Mera Chand mein tere chandni – Film : Dill...17 . Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad என்ற பாடலில் வரும் ஒரு சிறிய புல்லாங்குழல் இசையை ஆதாரமாகக் கொண்டு<br />பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை மெல்லிசைமன்னர் மிக அற்ப்புத<br />18 . தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் – படம் : பெற்ற மகனை விற்ற அன்னை பாடியர்கள் : A.M.ராஜா + P.சுசீலா இந்தப் பாடல் கீழ் வருகின்ற இசைமேதை நௌசாத் இசையமைத்த பாடலின் அகத்தூண்டுதலாகும்.<br />song :tere sadke balam -FIlm :Amar singer : lata<br /><br />மேற்கத்தேய இசையை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்.<br />01 . ” Rhythm of the Rain ” The Cascades- ( Gomme ) 1963<br /><br />செல்லக்கிளிகளாம் பள்ளியிலே [ படம்: எங்கமாமா ] T.M.சௌந்தரராஜன்<br />02 . ” Rock Around The clock ” bill Haley & The Comets 1956<br />விஸ்வநாதன் வேலை வேணும் [ படம்:காதலிக்க நேரமில்லை ]<br /><br /><br />03 . ” Lime Light Title Music ” [ படம்: Lime Light ] இசை : Charlie Chaplin<br />பந்தல் இருந்தால் கொடி படரும் [ படம்: பந்தபாசம் ] T.M.சௌந்தரராஜன் + எஸ் ஜானகி<br /><br />04 . Stragers in the night Frank Sinatra<br />நல்லது கண்ணே கனவு கனிந்தது – ராமன் தேடிய சீதை – சௌந்தரராஜன் + சுசீலா<br /><br />05 . Laura [ Hits of 1945 ] Woody Herman & HIs Orchestra இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே<br /><br />” படைத்தானே படைத்தானே ” என்ற பாடலில் [ படம்: நிச்சயதாம்பூலம் ] பயன்டுத்தியிருப்பார்கள்.<br /><br />06 . Coolwater [ Hits of 1945 ] Vaughn Monroe & Sons of Poineer இந்த பாடலின் வாடை<br />” யாருக்கு மாப்பிள்ளை யாரோ ” [ படம்: பார்த்தால் பசி தீரும் ] இந்தப் பாடலில் background இசையில் மெதுவாக வீசும்.<br />07 . Besame Mucho [ 1945 ] Jimmy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்<br /><br />” அனுபவம் புதுமை ” என்ற பாடலில் [ படம்: காதலிக்க நேரமில்லை ] என்ற பாடலில் வரும் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே …என்ற வரிகளில் சுகமாக வந்து<br />போகும்.<br />08 . The Green Cockatoo [ 1946 ] Roberto Inglez & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்<br />” தாபமும் வேகமும் தணித்திடும் பானமடா ” [ படம்: குலேபகாவலி ] இந்தப் பாடலில் அப்படியே வந்து போகும்.<br /><br />09 . There ‘s No You[ 1945 ] Tommy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்<br />” எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் ” [ படம்: சந்திரோதயம் ] என்ற பாடலில் வரும்.<br /><br /> <br />09 . Across The Valley From the Alamo – [ 1947 ] The Mills Brothers இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் , குறிப்பாக தாளமும் ,கோரசும்<br />” வீடு நோக்கி ஒடுகின்ற நம்மையே ” [ படம்: பதிபக்தி ] என்ற பாடலில் வரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-72375098055259677872013-01-12T00:39:30.339-08:002013-01-12T00:39:30.339-08:00ஐயா அமுதவன் அவர்களே
" .."அவர் த்தூ என்ற...ஐயா அமுதவன் அவர்களே<br /><br />" .."அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" என்று இசைஞானி சொன்னது அவரது பெருந்தன்மையை தான் காட்டுகிறது.<br />ஆனால் நீங்கள் இதை ஏன் வலிந்து வில்லங்கமாகுக்குறீர்கள் என்பது புரியவில்லை.அது மன உங்கள் பக்குவம்.<br />ஒரு பேச்சுக்கு நான் கேட்கிறேன்<br />" ஹிந்தி இசையமைப்பாளர்கள் துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" மெல்லிசை மன்னர் சொல்வாரா ?அல்லது எப்போதாவது கூறியிருப்பாரா ?அவர் சொல்ல மாட்டார் !<br />சமீபத்தில் இணையத்தில் [ இனிஒரு.காம் inioru.com ] அகப்பட்ட ஒரு அருமையான கட்டுரையில் ஒரு அன்பர் ஒருவர் நுனிப்புல் மேயாமல் எல்லா இசையையும் பற்றி எழுதிய ஆக்கத்திலிருந்து தருகின்றேன்.<br /><br />அல்லது எப்போதாவது கூறியிருப்பாரா ?<br /><br />ஹிந்தி திரைப்படப்பாடல்களை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்<br /><br />04 . Chale Aaj Tum Jahan Se [ படம்: Udan Khatola ] இசை : நௌசாத்<br />” சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ” [ படம்: பாவமன்னிப்பு ] – T.M.சௌந்தரராஜன்<br />05 . Dukh Bhare din beete re [ படம்: Mother India ] இசை : நௌசாத்<br /><br />” எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி<br />06 . O..gadiWale [ படம்: Mother India ] இசை : நௌசாத்<br /><br />” மஞ்சள் முகம் நிறம் மாறி ” [ படம்: கர்ணன் ] P.சுசீலா + குழுவினர்<br />07 . ” அழகே வா அறிவே வா ” [ படம்: ஆலயமணி ] 1963 – P.சுசீலா<br />Ruk Ja Rat Theher Ja Re [ படம்: Dil ke Mandir ] 1963 இசை : மதன் மோகன் …இந்தப் பாடலில் அழகே வா பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.<br /><br /> <br />08 . ” Tum Muje Yun Bhula Na ” [ படம்: Pagla Kahin ka ] 1970 …<br />ஒரே பாடல் உன்னை அழைக்கும் – படம்: எங்கிருந்தோ வந்தான் – T.M.சௌந்தரராஜன் ** இசை: எம்.எஸ்.<br />09 . DIl ka Haal Sune Dilwala – -Shri420 – Mnnaadey + Lata music: Shanker Jaikishan<br /><br />* சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர – படம்: புதையல் – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்தப் பாடலின் thaal ஒரே மாதிரி amஇருக்கும்.பாடலில் நிறைய சாயல்கள் தெரியும்.Strong Inspiration.<br />10 . ” Mera Pyar Bhi Tu Hai ” [ படம்: ] இசை :<br /><br />தங்கத்தில் முகம் எடுத்து [ படம்: மீனவ நண்பன் ]<br />11 . SAWAN KE BADALO UNSE JA KAHO – RATTAN-1944 - ZOHRA BAI & KARAN DIWAN music::NAUSHAD<br /><br />* உன்னைத்தான் நானறிவேன் – படம்: வாழ்க்கைப்படகு – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்த பாடலில் வரும் ” என் உள்ளம் என்னும் மாளிகையில உன்னையன்றி யார் வருவார் ” என்ற வரிகள் மட்டும்தான் எடுத்தாடபட்டிருக்கும்.வேறு எந்த இடங்களிலும் சம்பந்தம் கிடையாது.<br />12 . Main Aashinq Hoon Bacharonka – Film : Ashiq [1962] – Singer: Mugesh இந்த பாடலில் 01 :51 நிமிசத்தில் கீழே உள்ள பாடலின் சாயல் தெரயும்.<br /><br />புன்னகையில் கோடி – படம் இதயக்கனி – T.M.சௌந்தரராஜன் மேலே உள்ள பாடலின் செயல் நன்றாக தெரியும்.<br /><br />13 . Jag Dard E Ishq Jag – Anarkali – Lata Mangeshkar + Hemant Kumar Music: C .Ramachandra இசையமைத்த இந்தப் பாடல் , கீழ் கண்ட பாடல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த<br />பாடலாகும்.<br />* மயக்கும் மலை பொழுதே நீ போ போ – படம்: குலேபகாவலி – A.M.ராஜா + ஜிக்கி ** என்ற பாடலும்<br />14 . Dil Dhal Jaye hai raat – singer : rafi music: S.D.Burman<br /><br />மௌனமே பார்வையால் ஒரு – கொடி மலர் – பி.பி. ஸ்ரீநிவாஸ்<br /><br />15 . Aat Socha To – film: Hindustan Ki Zakham - Music: Madan Mohan என்ற இந்த பாடலை அடியொற்றி கீழ் கண்ட பாடலை விஸ்வநாதனும் ,இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள்.<br /><br />தேடும் கண் பார்வை – மெல்லத்திறந்தது கதவு – எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ் ஜானகி<br />16 . Pekas Pekram Kijike – Film : mugal Eazam – lata Music : Nausad இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.<br /><br />என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ்<br /><br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3516256389042677012013-01-12T00:36:29.385-08:002013-01-12T00:36:29.385-08:0010 . Dance At the Gym - Mambo என்ற பாடலில் First P...10 . Dance At the Gym - Mambo என்ற பாடலில் First Part [ படம்: West Side Story ] music: Leonard Bernstein இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் இருக்கும்.<br />” என்னைத் தெரியுமா ” [ படம்: குடியிருந்த கோயில் ] என்ற பாடலில் …ஆகா ரசிகன் …ஆகா ரசிகன் ..உங்கள் ரசிகன் என்ற வரிகளை பாடும் போது அந்தப் பாடலின் .<br /><br />வேகம் அப்படியே வரும்<br />11 . Jezebel [ Million seller 1951 ] Frank Laine The Norman Luboff Choir இந்த பாடலை அடி ஒற்றி கீழே வரும் மூன்று பாடல்கள்<br /><br />” சம்போ சிவ சம்போ ” [ படம்: நினைத்தாலே இனிக்கும் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்<br />” பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ” [ படம்: சிவந்த மண் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்<br /><br /><br />12. Rock around the clock – Bill Haley<br />விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை – P.B.ஸ்ரீநிவாஸ்<br /><br />13. Do You Wanna Dance – Bobby Freeman<br />மலர் என்ற முகம் – வெண்ணிற ஆடை – L.R.ஈஸ்வரி<br /><br />14 . Standing on the corner – Four lads 1956<br />வீடு நோக்கு ஓடுகின்ற – பதி பக்தி – T.M.சௌந்தரராஜன்<br /><br />15 . Good Golly Miss Golly – Little Richard 1956<br />என்ன வேகம் சொல்லு பாமா – குழந்தையும் தெய்வமும் – T.M.சௌந்தரராஜன்<br />16 . Estrella Morente – my songs and poems<br /><br />பட்டத்து ராணி பார்க்கும் – சிவந்த மண் – L.R.ஈஸ்வரி<br /><br />17 . javier solis [ " payaso" ] இந்த பாடலில் கீழ் கண்ட பாடல்களின் சாயல்கள் தெரியும்.<br />தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி – T.M.சௌந்தரராஜன்<br />அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் – T.M.சௌந்தரராஜன் இந்தபாடலில் வரும் சிரிப்பு பகுதி மேல் சொன்ன பாடலை ஒத்திருக்கும்.<br /><br />18 . Teri Pyaari Pyaari surat இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.<br />கண் படுமே பிறர் கண் படுமே – P.B.ஸ்ரீநிவாஸ்<br /><br />19 . Damaso Perez Pradd – bailando maribo இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.<br />அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – T.M.சௌந்தரராஜன் + L.R.ஈஸ்வரி<br /><br />20 . Jose Padilla இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.<br />அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் – T.M.சௌந்தரராஜன்<br /><br />கருத்து முரண்பாடுகளுகப்பால் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.<br /><br />தாஸ் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-25247421605228860772013-01-10T00:47:06.283-08:002013-01-10T00:47:06.283-08:00உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் நான் எதுவு...உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் நான் எதுவும் பதில்சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். <br /><br />இதுபோன்ற விவாதங்களுக்குத்தான் இளையராஜாவே மேடையில் பதில் சொல்லிவிட்டாரே...."அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" என்று. இதன்பிறகும் நீங்கள் எதுவும் சொல்கிறீர்கள் என்றால் அது இளையராஜாவுக்கு நீங்கள் சொல்லும் பதிலாகத்தான் அமையும். <br /><br />யாமறிந்த புலவரிலே போல என்னாலும் நூறு பாடல்கள் நான் நினைப்பதைச் சொல்ல பயன்படுத்த முடியும். இசை என்றாலேயே அது இளையராஜாதான் என்று சும்மா கூப்பாடு போட்டு அகன்றுவிடுவதாலேயே எல்லா விஷயங்களும் நீங்கள் நினைக்கின்ற அல்லது விரும்புகின்ற அலைவரிசைகளுக்குள் அடங்கிவிடாது.<br />வே.மதிமாறன் என்ன எழுதிவிட்டார்? அவருக்கு எதற்கு பதில் சொல்லவேண்டும்?<br /><br />அந்த மேடையில் எம்எஸ்வியின் பாடல்கள் எப்படிப் பாடப்பட்டன என்பதை வைத்தா தமிழ்த்திரை இசையுலகைப் பற்றிய சித்தாந்தம் எழுதப்படவேண்டும்?<br /><br />என்னுடைய பாமரத்தனத்துக்கு நீங்கள் வருத்தப்படுவதை விட்டுவிட்டு தமிழ்த்திரை இசையுலகின் நிற்கப்போகும் பாடல்களை ஒரு பத்து வருடங்களுக்குக் கேளுங்கள்.<br />இல்லை கேட்டாயிற்று.எனக்கு இசை தெய்வம் இளையராஜாதான் என்று சொல்வீர்களேயானால் தாராளமாக நினைத்துக்கொள்ளுங்கள் ஒரு ஆட்சேபணையும் கிடையாது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70489123198297158982013-01-09T21:28:34.804-08:002013-01-09T21:28:34.804-08:00
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல்
இள...<br />“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்<br />வள்ளுவனைப்போல்<br />இளங்கோவைப்போல்<br />பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை<br />உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” - பாரதி<br /><br />“யாமறிந்த இசைஞரிலே இளையராஜா போல்<br />விஸ்வநாதன் போல்<br />ராமநாதன் போல்<br />தமிழ்நாட்டில் யாங்கனுமே பிறந்ததில்லை<br />உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.” - <br /><br />கவிதைக்கு கம்பன்<br />இசைக்கு இளையராஜா ... இதை<br />எந்த பாமரும் ஒத்துக் கொள்வான்<br />பண்டிதரும் ஒத்துக் கொள்வான்.<br /><br /><br />உங்கள் பதிவில் மீண்டும் காழ்ப்புணர்வு தவிர வேறு வெளிப்படவில்லை.சாதாரண ரஜனி ரசிகன் கூட இப்படி எழுத மாட்டான் .! இசை பாமரன் நீங்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள் !!<br /><br />வே.மதிமாறன் எழுதுவதற்கு அறிவு நாணயமாக முடிந்தால் பதில் எழுதுங்கள்.சும்மா நாலு பேரை வைத்து கூச்சல் போடாதீர்கள்.<br />அந்த மேடையில் எம் எஸ் வீ யின் பாடல்கள் பாடப்பட்ட விதம் அவரை அவமானப்படுத்துவதாகவே இருந்தது.மோசமான பாடகர்கள்.<br />அன்புடன் <br />thas<br />ktthas@yahoo.co.uk<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-45953423958298766742012-10-30T01:29:37.704-07:002012-10-30T01:29:37.704-07:00வாருங்கள் தனபாலன், மன்னிக்கவும். திண்டுக்கல் தனபால...வாருங்கள் தனபாலன், மன்னிக்கவும். திண்டுக்கல் தனபாலன்-தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. உங்களை கிட்டத்தட்ட எல்லாப்பதிவுகளிலும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இவர் எப்படி தினசரி எல்லாப்பதிவுகளுக்கும் சென்று கருத்திட்டுக்கொண்டிருக்காறார் என்று லேசான ஆச்சரியத்துடன். நீங்கள் சொன்னபிறகுதான் வலைச்சரம் சென்று பார்த்தேன். அவர்களுக்கும் நன்றி. உங்கள் பதிவுகளும் வித்தியாசமான கோணத்தில் உள்ளன. வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-50884393463733971842012-10-29T18:28:24.800-07:002012-10-29T18:28:24.800-07:00நல்ல அலசல்... இசை மட்டுமல்ல... எந்தப்படைப்பையும் ர...நல்ல அலசல்... இசை மட்டுமல்ல... எந்தப்படைப்பையும் ரசிக்காமல், (கேட்காமல், பார்க்காமல், உணராமால், etc.,) படைப்பாளியை சிந்தித்து விமர்சிப்பதே இப்போதே வேலை... <br /><br />படைப்பு மட்டுமல்ல... எல்லாவற்றையுமே...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...<br /><br />நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-40014106397007309712012-10-26T08:32:18.433-07:002012-10-26T08:32:18.433-07:00காரிகன் அவர்களே நீங்கள் சொன்னபடி இரண்டுபேரின் பதிவ...காரிகன் அவர்களே நீங்கள் சொன்னபடி இரண்டுபேரின் பதிவுகளையும் பார்த்தேன். முன்னவர் நல்ல பாடல்கள் எங்கிருந்தாலும் ரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ரசித்த பாடல்களை மற்றவர்களும் ரசிக்கவேண்டும் என்று பகிர்கிறார். தியாகராஜபாகவதரிலிருந்து இளையராஜா சங்கர்கணேஷ் வரை எவருடைய இசையையும் ரசிக்கவேண்டும் என்ற அழகிய எண்ணம் மட்டுமே. ஆனால் 'சுசீலா அம்மா' என்றால் கூடுதலாக ஒரு பிரியம்.<br />அடுத்தவர் அவரே ஒரு நல்ல கவிஞராக இருக்கிறார். பல்வேறு விஷயங்களையும் பகிர்கிறார். முடிவில் அதற்குத் தொடர்பான அழகிய பாடலுடன் பதிவை நிறைவு செய்கிறார். பெரும்பாலும் பழைய பாடல்களாக இருக்கின்றன. இருவருமே வெற்றிகரமாக உலாவரும் பதிவர்களாகவே இருக்கின்றனர். ஆக இணையம் என்பது வெறும் இளையராஜா ரசிகர்களுக்கானது என்கிற 'மித்' இங்கே உடைந்து தவிடுபொடியாகி இருக்கிறது.<br />அது சரி, நல்ல பாடல்கள் ரசிக்கிறவர்களுடைய தளங்கள் உங்கள் கண்களுக்கு எப்படியும் தப்ப முடியாமல் இருக்கின்றனவே அது எப்படி? Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84840478075165768492012-10-20T23:31:41.650-07:002012-10-20T23:31:41.650-07:00திரு அமுதவன் அவர்களுக்கு, நீண்ட நாள் இடைவெளிக்குப்...திரு அமுதவன் அவர்களுக்கு, நீண்ட நாள் இடைவெளிக்குப்பிறகு தொடர்பு கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது ஒரு அரிதான வலைதளத்தை உங்களுக்கு இணைப்பாக கொடுக்கிறேன். இரண்டாவது இணைப்பும் நீங்கள் படிக்கவேண்டியதே.<br /><br />http://asokarajanandaraj.blogspot.in/search/label/M%20S%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%௮<br /><br />http://parithimuthurasan.blogspot.in/2012/10/Ilayaraja.html<br /><br />உங்கள் கருத்தை எழுதவும் நேரமிருந்தால்.<br /><br /><br />காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-11883020848299316592012-10-15T02:54:05.871-07:002012-10-15T02:54:05.871-07:00நன்றி காரிகன். திரு முரளிதரன் அவர்களின் பதிவைப் பட...நன்றி காரிகன். திரு முரளிதரன் அவர்களின் பதிவைப் படித்தேன். அவருக்குத் தெரிந்த விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொன்னதுபோல் இளையராஜாவின் இறங்குமுகத்திற்கான பல காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். மணிரத்தினம் இளையராஜாவை விட்டு விலகுவதற்கும் ஒன்றல்ல பல காரணங்களே இருக்கக்கூடும். <br />பொதுவாகவே பிரபலமாக இருக்கும் எவருமே அவ்வளவு சீக்கிரத்தில் இன்னொரு பிரபலத்தை விட்டு விலகிவிடுவதில்லை. எத்தனையோ விஷயங்களை சகித்துக்கொள்கிறார்கள். ஏன் சில அவமானங்களைக்கூட சகித்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுகிறார்கள். அவர்களாலேயே முடியாத பட்சத்தில்தான் பிரிவு நேரிடுகிறது. இந்த விதி பொதுவானதே தவிர, நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களிடம் வேறு இலக்கணங்கள் உண்டு. மணிரத்தினம் இளையராஜா பிரிவுக்கு ஒன்றல்ல பல சமயங்களின் ஈகோ உரசல்கள் காரணமாக இருக்கலாம்.<br />பாரதிராஜாவிடம் தகராறு, வைரமுத்துவிடம் தகராறு, மணிரத்தினத்திடம் தகராறு, அன்றைக்கு மிகப்பெரிய தயாரிப்பாளராயிருந்த கோவைத்தம்பியிடம் தகராறு, பிரபுதேவாவிடம் தகராறு என்று நம்ம ராஜா நல்லாத்தான் ஒரு ரவுண்டு வந்திருக்காரு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-80192229834974264912012-10-12T05:51:08.209-07:002012-10-12T05:51:08.209-07:00திரு அமுதவன் அவர்களுக்கு, முரளிதரன் என்பரின் ஒரு ல...திரு அமுதவன் அவர்களுக்கு, முரளிதரன் என்பரின் ஒரு லிங்கை உங்களுக்கு கொடுக்க நினைத்து அதை தராமல் என் கருத்தை எழுதியதற்கு என்னை மன்னிக்கவும். இதோ அந்த தளத்தின் தொடர்பு. இனி இந்த தவறு நிகழாது.<br /><br />http://tnmurali.blogspot.com/2012/10/blog-post_6.html?showComment=1349708945770#c8405412222402584639காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79365581929261623682012-10-10T00:19:10.768-07:002012-10-10T00:19:10.768-07:00இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சரியா...இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சரியாகப் புரியவில்லை காரிகன். இன்னமும் கொஞ்சம் தெளிவாக அல்லது விரிவாக எழுதினீர்களென்றால் புரிந்துகொள்வது எளிமையாக இருக்கும். இளையராஜா எதை மறைத்துவிட்டார் என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லையே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-2212796257207144342012-10-09T08:43:44.481-07:002012-10-09T08:43:44.481-07:00இளையராஜாவின் இறங்கு முகத்தின் பல காரணங்களில் ஒன்றா...இளையராஜாவின் இறங்கு முகத்தின் பல காரணங்களில் ஒன்றான இதை திரு முரளிதரன் என்பவர் குறிப்பிட்டிருக்கிறார். இது கேள்விப்பட்டதே என்றாலும் சில உண்மைகளை இளையராஜா அவர்கள் மறைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. சிலருக்கு இது புதிதாக இருக்கலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51355253404819008762012-09-29T05:56:18.977-07:002012-09-29T05:56:18.977-07:00காரிகன் அவர்களே மதிமாறனின் எழுத்துக்களை நானும் சமய...காரிகன் அவர்களே மதிமாறனின் எழுத்துக்களை நானும் சமயங்களில் விரும்பிப் படிப்பதுண்டு. அவர் கண்ணதாசனை மட்டுமா கேவலமாக எழுதுகிறார், பாரதியை அதைவிடவும் கேவலமாக எழுதுகிறார். இருவரைப் பற்றிய அவரது அபிப்பிராயம் இதுதானென்றால் அவரது மற்ற கருத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை சுலபமாக ஊகித்துவிடலாம். <br />இளையராஜாவைத் தம்முடைய பதிவின் முகப்பிலேயே அடையாளக்குறியீடாகவும் வைத்துள்ள அவர் முன்பு எம்எஸ்வியை முழுமையான அளவு பேட்டி கண்டு எழுதியிருந்தார் என்று ஞாபகம். அதனால்தான் அந்தத் தளத்தையே படிக்க ஆரம்பித்தேன். புதிய சிந்தனைக்கும் திறமையான எழுத்துக்கும் சொந்தக்காரரான அவர் பாரதியை எதிர்ப்பதுவும் கண்ணதாசனை எதிர்ப்பதுவும் பெரும்பான்மையினரின் கவனம் ஈர்க்கவே என்பதே எனது முடிவு. அதனால் இரண்டுபேரைப் பற்றி அவர் எழுதும்போதும் அதனை ஒரு சின்னச் சிரிப்புடன் கடந்துபோய்விடுவதுண்டு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70358359224031311862012-09-29T02:35:35.621-07:002012-09-29T02:35:35.621-07:00இளையராஜா கண்ணதாசனை மட்டுமே சிறந்த கவிஞர் என்று சொல...இளையராஜா கண்ணதாசனை மட்டுமே சிறந்த கவிஞர் என்று சொல்வார். வாலியை விட கண்ணதாசனை அவர் அதிகம் விரும்பியது அவர் பேட்டிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இளையராஜாவின் சில பக்தர்கள் கன்னதாசானை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கீழே உள்ள லிங்கில் பார்க்கவும். இதை படிக்கும் போது கண்டிப்பாக அமுதவன் அவர்களுக்கு கூட கோபம் வர வாய்ப்பிருக்கிறது. இந்த பதிவை எழுதி வரும் திரு மதிமாறன் என்பவர் ஒரு தீவிர இளயராஜா தொண்டர். தலைவர் ஒழுங்காக இருந்தாலும் தொண்டர்கள் போடும் ஆட்டம் கேலிக்குரியதாக இருக்கிறது..நீங்கள் உங்கள் பதிவில் சொன்னபடியேதான்<br />.http://mathimaran.wordpress.com/2012/09/21/558/காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68005265663856830892012-09-29T01:47:06.025-07:002012-09-29T01:47:06.025-07:00உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கே...உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினை<br /><br /> <br /><br />செ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062.<br /><br /> (அல்லது )<br /><br /> cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்!<br /><br /> <br /><br /> கவியன்புடன்<br /><br /> <br /><br /> செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர்<br /><br /> தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம்<br /><br /> <br /><br /> பேச : 8438263609<br /><br /> <br /><br /> விபரங்களுக்கு :<br /><br /> http://www.vahai.ewebsite.com/<br /><br /> http://tamilkavinjarsangam.yolasite.com/<br /><br /> <br /><br /> --------------------------------------<br /><br /> கட்டணம் இல்லை<br /><br /> ---------------------------------<br /><br /> <br /> இது கவிஞர் பெருமக்களின் எழுச்சி நிகழ்ச்சி -சாதனை நிகழ்ச்சி - கவிஞர்கள் வாழ்ந்ததற்கானஅடையாளக் கல்வெட்டு - கவிஞரென்ற உலக அங்கீகாரம் - கவிஞர்களுக்கான களம்kalaisangamhttps://www.blogger.com/profile/03232908817998926528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-58823092746146426182012-09-28T08:59:00.540-07:002012-09-28T08:59:00.540-07:00அநாநிமஸ் அவர்களுக்கான உஙகள் பதில் படித்தேன். மக்கள...அநாநிமஸ் அவர்களுக்கான உஙகள் பதில் படித்தேன். மக்கள் எத்தனையோ காரணங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். (போராட்டங்களின் காரணங்கள் நியாயமானவையா, இல்லையா என்கிற ஆட்டத்துக்கு நான் வரத் தயாரில்லை!!) எனக்குத் தெரிய வேண்டிய சமாசாரம், எத்தனை காரணங்களை (போராட்டங்களை) ஆதரித்து உணவு கூட உண்ணாமல் நண்பர் அநாநிமஸ் இருந்திருக்கிறார், இருக்கிறார் என்பதே!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-26783054434539383342012-09-28T00:37:12.200-07:002012-09-28T00:37:12.200-07:00அனானிமஸ், கூடங்குளத்து மக்கள் உயிர் பிரச்சினைக்காக...அனானிமஸ், கூடங்குளத்து மக்கள் உயிர் பிரச்சினைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களுடனான போராட்டங்களுக்குத் தோள் கொடுத்துக்கொண்டிருந்த நீங்கள் இடையில் ஒரு சின்ன இடைவெளி எடுத்து இந்தப் பதிவைப் படித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் கோபம் மிக மிக நியாயமானது. <br /><br />இது ஏதோ கூடங்குளத்து மக்களுக்காக ஒலிக்கும் குரலாக இல்லாமல் இளையராஜா ரசிகராக இருந்து என்ன செய்யலாம் என்று தெரியாத ஆதங்கத்தில் ஒலிக்கும் குரலாகத்தான் இருக்கிறது.<br />ஒரேயொரு விண்ணப்பம். கூடங்குளத்துக்காக கடந்த ஒரு மாத காலமாக எந்தெந்த தளங்களில் என்னென்ன விவாதங்கள் செய்திருக்கிறீர்கள் என்ற பட்டியலை தயவுசெய்து தரமுடியுமா?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55451671352766223172012-09-28T00:28:00.225-07:002012-09-28T00:28:00.225-07:00வாருங்கள் சார்லஸ் என்னுடைய கட்டுரையில் எந்த இடத்தி...வாருங்கள் சார்லஸ் என்னுடைய கட்டுரையில் எந்த இடத்திலும் இளையராஜா ரசிகர்களை 'அடிவருடிகள்' என்றெல்லாம் குறிப்பிடவில்லை. பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் இடம்பெறும் எல்லா வரிகளுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது. மிக ஆபாசமாக வரும் வரிகளை இடம்பெறச் செய்வதில்லை அவ்வளவுதான்.'நாங்கள் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக் கரையில் நிற்கும் உங்களைப் பார்க்கிறோம்.இடையில் நாம் இருவரும் கடக்கமுடியாத கால நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.' அருமையாக விவரித்திருக்கிறீர்கள். உங்கள் கவிதை கலந்த விமரிசனத்தை ரசித்தேன்.கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட.<br />நீங்கள் ஏதோ ஒரு கரையில் நிற்கிறீர்கள் சரி; நீங்கள் நிற்பதற்கு எதிர்புறம் உள்ள அதே கரையில்தான் நாங்கள் நிற்கிறோம் என்று உங்களுக்கு யார் சொன்னது?<br />மற்றபடி உங்கள் கருத்துக்கு- இந்தப் பதிவில் நான் எதுவுமே சொல்லவில்லையே. நீங்கள் பதில் சொல்லவேண்டியது திரு இளையராஜா அவர்களுக்குத்தான்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-64770769647167956452012-09-28T00:16:56.589-07:002012-09-28T00:16:56.589-07:00காரிகன், அடடா அடடா, என்ன ஒரு யதார்த்தமான படப்பிடிப...காரிகன், அடடா அடடா, என்ன ஒரு யதார்த்தமான படப்பிடிப்பு........'அவர்களுக்கு எம்எஸ்வியின் வரலாறு தெரியாது. தெரிந்தாலுமே அது எரிச்சலைக் கொடுக்கிறது. ரகுமானின் வெற்றி வெறுப்பை ஊட்டுகிறது' அதில் இளையராஜா வேறு இப்படிப் பேசியிருக்கிறார். என்னதான் செய்வார்கள் அவர்கள்?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49549749736088173222012-09-28T00:11:18.330-07:002012-09-28T00:11:18.330-07:00ஸ்ரீராம் உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி...ஸ்ரீராம் உங்கள் ரசிப்பிற்கும் பாராட்டுக்கும் நன்றி. அதே சமயம் 'அவரவர் ரசனை அவரவர்க்கு.ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்ல அடுத்தவர் பெயரை இழுக்கவே வேண்டாம்' என்கிறீர்கள். ரொம்ப நல்லது. இங்கே இன்னும் எத்தனை தடவைதான் இந்தக் கருத்திற்கு விளக்கம் சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் ரசனையிலும் உங்களுக்கு யாரைப்பிடிக்கிறது என்று சொல்கிறீர்களோ அந்தக் கருத்திலும் நமக்கு எவ்வித பேதமோ மாறுபட்ட கருத்தோ இல்லை. நீங்கள் உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் அனிருத் தான் என்று சொல்லிக்கொண்டு போங்கள் ஆட்சேபிக்கப்போவதில்லை. 'அவர் ஒருவர்தான்' என்ற பொதுக்கருத்து உருவாக்கம்தான் பிரச்சினையே. திருவிகவின் தமிழும் நல்ல தமிழ்தான். பரிதிமாற்கலைஞரின் தமிழும் நல்ல தமிழ்தான். ஆனால் ஒரு தமிழ் அறிஞரைக் குறிப்பிட்டுவிட்டு அவரை தமிழ்த்தாத்தா சாமிநாதய்யரை விடவும் பெரிதாகச் சொல்லும்போதுதான் குறுக்கிடவேண்டி இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-52947107214067959212012-09-27T15:25:15.757-07:002012-09-27T15:25:15.757-07:00கூடங்குளத்தில் மக்கள் தங்கள் உரிமைக்கு போராடுகிறார...கூடங்குளத்தில் மக்கள் தங்கள் உரிமைக்கு போராடுகிறார்கள்.இந்த அம்மையார் இங்கே பிடில் வாசித்து கொடிருக்கிறார்.அதைவிட இதுவா முக்கிய வேலை.இந்த இசையமைப்பாளர்களுக்கு சன்மானமாக தராரிப்பாளர்கள் கொடுத்துவிட்டார்கள்.இவர்கள் என்ன சும்மாவா இசையமைத்து கொடுத்து ,மக்கள் ரசிக்கிறார்கள்.உமக்கு அறிவில்லையா ? இதுவா உமக்கு சாவி கொடுத்த பயிற்சி? <br /><br />SAAMI Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-7888064824287837902012-09-27T09:26:53.383-07:002012-09-27T09:26:53.383-07:00மீண்டும் அமுதவன் சாரையும் கிருஷ்ணமூர்த்தி சாரையும்...மீண்டும் அமுதவன் சாரையும் கிருஷ்ணமூர்த்தி சாரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . உங்களின் கருத்துக்கள் விமர்சனங்கள் எல்லாம் அருமை. அற்புதம் . ஆனால் இளையராஜாவின் அடிவருடிகள் என்று ரசிகர்களை 'குறைத்து ' சொல்வதை இன்னும் குறைக்க மாட்டேன் என்கிறீர்கள் . அக்கரைக்கு இக்கரை பச்சை . நாங்கள் இந்த கரையில் நின்று கொண்டு அந்த கரையில் நிற்கும் உங்களை பார்க்கிறோம் . இடையில் நாம் இருவரும் கடக்க முடியாத கால நதி ஓடிக் கொண்டே இருக்கிறது . இளையராஜாவின் எங்களைப் பொறுத்தவரை பிரமிப்பு ,வியப்பு ,அனுபவம் , தவம், ஊனில் கலந்த ஊட்டச்சத்து , நாடி நரம்புகளில் ஓடும் உயிர் என்று எத்தனையோ சொல்லலாம் . மாற்றம் என்பதே எங்களில் ஏற்படவே செய்யாது . உங்கள் அனுபவத்தையும் பிரமிப்பையும் நாங்களும் ரசிக்கிறோம் . எங்கள் ரசிப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.com