tag:blogger.com,1999:blog-5165985521656307434.post8294123337335310506..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: நடிகர் சிவகுமாரின் மறுபக்கம்! – ஒரு எக்ஸ்ரே பார்வை!!Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-938623677907465222015-10-25T09:22:11.687-07:002015-10-25T09:22:11.687-07:00ஐயா...ஒரு ஓவியக் கலைஞனையே அற்புதமான உயிரும் ஓவியமு...ஐயா...ஒரு ஓவியக் கலைஞனையே அற்புதமான உயிரும் ஓவியமுமாக அழகாக வரைந்து விட்டீர்கள்...மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது...நிறைய இளைஞர்களுக்கு ஒரு ஆன்ம சக்தியாக அவர் இருப்பார்...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-41629267660021647392015-07-12T04:09:54.152-07:002015-07-12T04:09:54.152-07:00உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogi...உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49183007164650210112015-07-07T07:48:00.760-07:002015-07-07T07:48:00.760-07:00டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\சிவகு...டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br /><br />\\சிவகுமார் அவர்களின் முகநூல் பதிவுக்ழலில் ஒரு சிலரின் கருத்துகளைப் படித்தபோது படித்தவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற கவலை ஏற்பட்டது.\\<br /><br />படித்தவர்கள் முகநூலில் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில், டெலிவிஷன் விவாதங்களில், பத்திரிகைக் கருத்துக்களில் என்று பல இடங்களில் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். பாரதியும் இவர்களைப் பற்றித்தான் வருத்தப்பட்டிருக்கிறார்..... படித்தவன் தவறு செய்தால் ஐயோ என்று போவான் என்கிறார். படித்தவர்கள்தாம் அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் தவறுகளைச் செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19783619422405623342015-07-06T21:11:20.938-07:002015-07-06T21:11:20.938-07:00ஜோதிஜி அவர்கள் சிவகுமாரின் அனைத்து பதிவுகளையும் வா...ஜோதிஜி அவர்கள் சிவகுமாரின் அனைத்து பதிவுகளையும் வாசித்திருப்பதை அறிய முடிந்தது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-80038583172759625642015-07-06T21:08:24.784-07:002015-07-06T21:08:24.784-07:00சிவகுமார் அவர்களின் முகநூல் பதிவுக்ழலில் ஒரு சிலரி...சிவகுமார் அவர்களின் முகநூல் பதிவுக்ழலில் ஒரு சிலரின் கருத்துகளைப் படித்தபோது படித்தவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற கவலை ஏற்பட்டது.<br />எனது வலை தளத்திலும் சிவகுமார் விவகாரம் பற்றி எழுதிய பதிவில் தங்களுக்குவிடுத்துள்ள வேண்டுகோள்.<br />"முடிந்தால்அவரை தனி வலை தளத்தில் எழுதும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.என்ன லைக்குகள் வசதி இல்லையே தவிர நிறையப் பேர் பார்ப்பார்கள் படிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரது அற்புதமான பதிவுகள் எப்போதும் யாராலும் எளிதில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் ".<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36687490754457925692015-07-06T07:59:35.802-07:002015-07-06T07:59:35.802-07:00வருண் said...
\\என்ன சார், நெறைய அனானிமஸ் பதிவர்கள...வருண் said...<br />\\என்ன சார், நெறைய அனானிமஸ் பதிவர்கள் பின்னூட்டங்களை எல்லாம் வடிகட்டாமல் விட்டு இருக்கீங்க!!! அகற்றிவிடுங்கள் சார்.\\<br /><br />வாருங்கள் வருண், நீங்கள் சொன்னபடி அகற்றிவிட்டேன்.<br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-23761176271114379132015-07-06T05:55:16.851-07:002015-07-06T05:55:16.851-07:00என்ன சார், நெறைய அனானிமஸ் பதிவர்கள் பின்னூட்டங்களை...என்ன சார், நெறைய அனானிமஸ் பதிவர்கள் பின்னூட்டங்களை எல்லாம் வடிகட்டாமல் விட்டு இருக்கீங்க!!!<br /><br />அகற்றிவிடுங்கள் சார்.<br /><br />---------------------<br />நல்ல கட்டுரை சார்! பெருமாள் முருகனை கொண்டாடும் காலத்தில் சிவக்குமாரை பாராட்டினால் இன்றைய சமூகத்திற்கு எரிச்சலாக இருக்கு போல! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-68615970503351210472015-07-06T02:09:14.985-07:002015-07-06T02:09:14.985-07:00Meena Srinivasan said...
\\I liked this article s...Meena Srinivasan said...<br /><br />\\I liked this article so much. I am really so happy to know more about Actor Sivakumar Sir and I am a big fan of his drawings. I wish to meet him once. Amudhavan Sir, thank you so much for sharing such a wonderful moments of your life with Him, to all of us. Vazhgha Valamudan\\<br /><br />தங்கள் கருத்திற்கு நன்றி மீனா சீனிவாசன்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-39510928159526590362015-07-06T02:07:14.998-07:002015-07-06T02:07:14.998-07:00Arul Jeeva said...
\\லஞ்சமும் ,ஊழலும் மலிந்து கிட...Arul Jeeva said...<br /><br />\\லஞ்சமும் ,ஊழலும் மலிந்து கிடக்கும் இம்மண்ணில் இன்றும் மனிதம் காக்கும் ஒரு மாமனிதரின் மறுபக்கத்தை இணைய நண்பர்களுக்கு வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் .இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக வாழும் சிவகுமார் அவர்களைப் பற்றிய அரிய அநேக செய்திகளை அருமையாக தந்துள்ளீர்கள் .\\<br /><br />தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அருள்ஜீவா.<br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-55234877850333881592015-07-06T01:43:28.789-07:002015-07-06T01:43:28.789-07:00This comment has been removed by a blog administrator.அன்பு கணேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-88350437586411604862015-07-06T01:32:59.186-07:002015-07-06T01:32:59.186-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-31341095068948400612015-07-06T01:31:10.848-07:002015-07-06T01:31:10.848-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-18680037870220410622015-07-05T22:41:11.643-07:002015-07-05T22:41:11.643-07:00I liked this article so much. I am really so happ...I liked this article so much. I am really so happy to know more about Actor Sivakumar Sir and I am a big fan of his drawings. I wish to meet him once. Amudhavan Sir, thank you so much for sharing such a wonderful moments of your life with Him, to all of us. Vazhgha ValamudanAnonymoushttps://www.blogger.com/profile/03087338724950222633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5537064391376966382015-07-05T10:08:22.329-07:002015-07-05T10:08:22.329-07:00லஞ்சமும் ,ஊழலும் மலிந்து கிடக்கும் இம்மண்ணில் இன்ற...லஞ்சமும் ,ஊழலும் மலிந்து கிடக்கும் இம்மண்ணில் இன்றும் மனிதம் காக்கும் ஒரு மாமனிதரின் மறுபக்கத்தை இணைய நண்பர்களுக்கு வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் .இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக வாழும் சிவகுமார் அவர்களைப் பற்றிய அரிய அநேக செய்திகளை அருமையாக தந்துள்ளீர்கள் .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-36631246727659903592015-07-04T23:44:15.139-07:002015-07-04T23:44:15.139-07:00சார்லஸ் said...
\\சிவகுமார் என்ற பல்கலை வித்தகரி...சார்லஸ் said...<br /><br /> \\சிவகுமார் என்ற பல்கலை வித்தகரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சில இடங்களை மட்டும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் . அதுவே ஒரு அற்புத மனிதரைப் பற்றிய முழுமையான திரைப்படம் போல் இருந்தது. இன்னும் முழுமையாக எழுதினால் அவரைப் பற்றியும் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன். சில சாதாரண மனிதர்கள் வரலாற்றுத் தேரின் வடம் பிடித்து நகர்த்தி விட்டு தன்னடக்கத்துடன் ஒதுங்கிக் கொள்வார்கள். நடிகராவதற்கு முன்னால் சாதாரண மனிதராய் இருந்து கவனிக்கப்பட வேண்டிய ஓவியராய் தன்னை மாற்றிக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகம் போற்றும் ஓவியராய் வரவேண்டியவரை கால வெள்ளம் வேறு கரையில் ஒதுக்கி விட்டது.\\<br /><br />தங்களின் அழகிய கருத்திற்கு நன்றி சார்லஸ். இப்போதுகூட அவரது ஓவியங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கும் புகழப்படுவதற்கும் அவரது திரைப்புகழும் ஓரளவு காரணம்தானே என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-42104055610617137382015-07-04T23:38:08.477-07:002015-07-04T23:38:08.477-07:00Anonymous said...
\\Arumai. “எந்தக் கூட்டத்திலிரு... Anonymous said...<br /><br />\\Arumai. “எந்தக் கூட்டத்திலிருந்தும் என்னை என்னால் தனிமைப் படுத்திக்கொள்ள முடியும். உள்ளுக்குள் இருக்கும் சுவிட்ச்தான் காரணம். சுவிட்சை ஆஃப் செய்து கொள்வதும் ஆன் செய்து கொள்வதும் நம் கையில்தானே இருக்கிறது?” This is the main reason for Sivakumar's Success and integrity in life. M.Ravindran, Madurai\\<br /><br />வாங்க ரவீந்திரன், மிகவும் கூர்மையான சரியான பார்வை உங்களுடையது.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-65760592593201946892015-07-04T23:35:17.166-07:002015-07-04T23:35:17.166-07:00வெங்கட் நாகராஜ் said...
\\எத்தனை எளிமை! பல விஷயங்...வெங்கட் நாகராஜ் said...<br /><br />\\எத்தனை எளிமை! பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\\<br />தங்கள் கருத்திற்கு நன்றி.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-3392549596332824242015-07-04T23:30:55.337-07:002015-07-04T23:30:55.337-07:00காரிகன் said...
\\சிவகுமாரின் சில ஓவியங்களை நீங்க...காரிகன் said...<br /><br />\\சிவகுமாரின் சில ஓவியங்களை நீங்கள் வெளியிட்டிருக்கலாமே? அந்தக் குழந்தை ஓவியம் அருமை. (அவர் வரைந்ததுதானா?)\\<br /><br />காரிகன் அவருடைய ஓவியங்கள் பற்றிய பதிவு இது இல்லையென்பதனால் அவர் வரைந்த ஓவியங்களை இங்கே பதிவிடவில்லை. தவிர, அவரது ஓவியங்கள்தாம் நிறையப் பத்திரிகைகளிலும் இணையத்திலும் வந்த வண்ணம் உள்ளனவே. குழந்தைப் படம் அவர் வரைந்ததே.(அவர் வரைந்த ஓவியங்களிலேயே எனக்குப் பிடித்த ஓவியமும் இதுதான்)<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-18715539996991538922015-07-04T23:26:04.376-07:002015-07-04T23:26:04.376-07:00பால கணேஷ் said...
\\இத்தனை விரிவாக இங்கே உங்கள் வ...பால கணேஷ் said...<br /><br />\\இத்தனை விரிவாக இங்கே உங்கள் வாயிலாக அறிந்ததில் ஒரு விஸ்வரூப தரிசனம் கண்ட திருப்தி. அரிய மனிதர்.\\<br /><br />தங்கள் கருத்திற்கு நன்றி பாலகணேஷ்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-23883628088144314882015-07-04T23:23:46.333-07:002015-07-04T23:23:46.333-07:00Jayadev Das said...
\\இணையம் மட்டுமல்ல, பொது வாழ...Jayadev Das said...<br /><br /><br />\\இணையம் மட்டுமல்ல, பொது வாழ்வில் கூட வம்புசண்டை இழுப்பதற்க்கென்று ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் போக்கிரிகள் உலவிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை சாமர்த்தியமாக tackle செய்து முன் செல்ல வேண்டும். ஆனால், அதெல்லாம் வேண்டாம், விலகிக் கொள்கிறேன் என்று அவர் முடிவு எடுத்துவிட்டார், இது அவருடைய வாசகர்களுக்கு இழப்பே............\\<br /><br />அவர் மீண்டும் முகநூலில் எழுத வந்துவிட்டார் என்பதனை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 'இணையம் மட்டுமல்ல, பொதுவாழ்வில்கூட வம்புச்சண்டை இழுப்பதற்கென்று குறிப்பிட்ட சதவிகிதம் போக்கிரிகள் உலவிக்கொண்டேதான் இருக்கிறார்கள்' என்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சத்தியமான வார்த்தை. எதை எழுதினாலும் எதிர்ப்பதற்கென்றே செயல்படும் ஒரு கூட்டமும் இங்கே உண்டு.அவனுக்கு எதிர்க்க மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் ஒப்புக்கொள்கிறமாதிரி ஒரேயொரு நாலு வார்த்தைக்கூட எழுத அவனுக்கு முடியாது என்பதுதான் இதிலுள்ள பரிதாபம்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-49313268977800762922015-07-04T23:16:57.671-07:002015-07-04T23:16:57.671-07:00Jayadev Das said...
\\சிவகுமாரிடம் எல்லோரும் பின்...Jayadev Das said...<br /><br />\\சிவகுமாரிடம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய பல நல்ல குணங்கள் இருந்க்கின்றன, அவற்றில் தலையாயதாக நான் கருதுவது பிறன்மனை நோக்காமையே. வாய்ப்பு கிடைக்காத காரணத்தாலேயே பலர் இன்னமும் தப்பு செய்யாதவர்களாக இருக்கும் பட்சத்தில், சுய கட்டுப்பாட்டோடு இவர் இருந்தது போற்றத் தக்கது.\\<br /><br />உங்களைப் போல நுட்பமான பார்வையுடனும் மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்லும் திறனுடன் எழுதுகின்றவர்கள் பதிவுலகில் சிலபேர்தான் இருக்கின்றனர். இந்தவிதமான பார்வைகள்தாம் உங்களைத் தனித்துக் காட்டுகிறது.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-51258606795086952902015-07-04T23:13:03.784-07:002015-07-04T23:13:03.784-07:00Jayadev Das said...
\\சில தினங்களுக்கு முன்னர் மு...Jayadev Das said...<br /><br />\\சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் இருந்து நடிகர் சிவகுமார் விலகுவதாக அறிவித்ததாக பரபரப்பான செய்திகள் வெளியாயின. அதற்கு காரணம் இணைய ரவுடிகள், வம்பு சண்டை இழுப்பவர்கள் என்பது தங்களது மனதை மிக வாட்டியிருக்கும், அதற்க்கு தங்களிடமிருந்து பதில் வெளியாகும் என எதிர் பார்த்தேன், பதிவில் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், பதிவின் பின்னணி இது தான் என நினைக்கிறேன்.\\<br /><br />வாங்க ஜெயதேவ், உண்மையில் அவருடைய திரைத்துறையின் ஐம்பதாவது விழாவுக்குப் பாராட்டு விழாக்கள் ஏற்படுத்த சிலர் முயல, இவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்க.... அது சம்பந்தமாய் அவரிடம் பேசியபோது அவர் தெரிவித்த பதிலிலிருந்துதான் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்று நினைத்தேன். <br /><br />அன்றைக்கு மாலையோ அல்லது அடுத்த நாளோதான் அவருடைய ஃபேஸ்புக் பற்றிய விவாதங்கள் தொடங்கின. அதுவும் தினத்தந்தி அதனைச் செய்தியாக்கிவிட விஷயம் தீப்பிடித்ததுபோல் பற்றிக்கொண்டது. <br />இரண்டாயிரத்துச் சொச்சம் பேர்கள் 'நாங்களெல்லாம் உங்களை விரும்பிப் படிக்கிறோம். யாரோ இரண்டொருவர் கேவலமாக விமர்சித்தார்கள் என்பதற்காக எங்களையெல்லாம் எப்படிப் புறக்கணித்துப் போகலாம்?' என்பதுபோல் மிகவும் நெகிழ்ந்து கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அதிலும் வெளிநாடுகள் சிலவற்றிலிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்புக்கள் அவரை ரொம்பவுமே நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது. இத்தனை அன்பு வைத்திருக்கும் ரசிகர்களை விட்டுப் போவது வேண்டாம் என்பதற்காகத்தான் அவர் திரும்பவும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுத ஒப்புக்கொண்டார்.<br /><br />என்னுடைய பதிவைப் பொறுத்தவரை ஃபேஸ்புக் விஷயத்தால் இந்தப் பதிவை வலைப்பூவில் பதிவதில் தாமதம் ஏற்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இதற்காகத்தான் அதனை எழுதினேன் என்பதில்லை. இரண்டும் ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுவிட்டது என்பதுதான் விசேஷம்.<br /><br /><br /><br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-59342594543256031512015-07-04T10:29:46.652-07:002015-07-04T10:29:46.652-07:00அமுதவன் சார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ...அமுதவன் சார் <br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல பதிவை கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி. சிவகுமார் என்ற பல்கலை வித்தகரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சில இடங்களை மட்டும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் . அதுவே ஒரு அற்புத மனிதரைப் பற்றிய முழுமையான திரைப்படம் போல் இருந்தது. இன்னும் முழுமையாக எழுதினால் அவரைப் பற்றியும் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன். <br /><br /> சில சாதாரண மனிதர்கள் வரலாற்றுத் தேரின் வடம் பிடித்து நகர்த்தி விட்டு தன்னடக்கத்துடன் ஒதுங்கிக் கொள்வார்கள். நடிகராவதற்கு முன்னால் சாதாரண மனிதராய் இருந்து கவனிக்கப்பட வேண்டிய ஓவியராய் தன்னை மாற்றிக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. உலகம் போற்றும் ஓவியராய் வரவேண்டியவரை கால வெள்ளம் வேறு கரையில் ஒதுக்கி விட்டது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-54687761779466528842015-07-03T22:52:31.871-07:002015-07-03T22:52:31.871-07:00Arumai. “எந்தக் கூட்டத்திலிருந்தும் என்னை என்னால் ...Arumai. “எந்தக் கூட்டத்திலிருந்தும் என்னை என்னால் தனிமைப் படுத்திக்கொள்ள முடியும். உள்ளுக்குள் இருக்கும் சுவிட்ச்தான் காரணம். சுவிட்சை ஆஃப் செய்து கொள்வதும் ஆன் செய்து கொள்வதும் நம் கையில்தானே இருக்கிறது?”<br />This is the main reason for Sivakumar's Success and integrity in life. M.Ravindran, MaduraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85447476156292106052015-07-03T20:55:33.771-07:002015-07-03T20:55:33.771-07:00எத்தனை எளிமை! பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்த...எத்தனை எளிமை! பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com