tag:blogger.com,1999:blog-5165985521656307434.post938372667955811435..comments2023-10-04T09:07:04.392-07:00Comments on அமுதவன் பக்கங்கள்: வீரப்பன் கூட்டாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனை ரத்து ; சில நினைவுகளும் சில சிந்தனைகளும்………… Amudhavanhttp://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5165985521656307434.post-70486013204211413042014-02-17T06:29:16.449-08:002014-02-17T06:29:16.449-08:00காவல்துறையின் ஈன செயலுக்கு இது உதாரணம். படிக்கும் ...காவல்துறையின் ஈன செயலுக்கு இது உதாரணம். படிக்கும் போது .... காசு அதிகாரம் இல்லாதவன் மனிதன் இல்லையா?குறும்பன்http://kurumban.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-5304265628306905702014-01-29T08:41:53.380-08:002014-01-29T08:41:53.380-08:00ஜோதிஜி திருப்பூர் said...
\\பதிவுகளில் இதைப் போன்...ஜோதிஜி திருப்பூர் said... <br />\\பதிவுகளில் இதைப் போன்ற விபரங்களை எழுத வாய்ப்பு இருப்பதால் மட்டுமே உண்மைகளை அப்பட்டமாக எழுத முடிகின்றது\\<br /><br />உண்மைதான் ஜோதிஜி, எந்தவித 'மேலாதிக்கமும்' பதிவில் எழுதுகிறவர்களுக்கு இல்லை அல்லவா? நேர்மையான மனசாட்சியே துணை என்று எழுதுபவர்களின் எழுத்துக்களும் எண்ணங்களும் நல்ல பலன்களையே தரும். வருகைக்கு நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-79327392747221661922014-01-28T23:24:18.740-08:002014-01-28T23:24:18.740-08:00ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் ஆட்சி அதிகாரத்தில் இருப...ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கொடுமையான கொடூரமான நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அப்பாவிகளை இவர்களைப் போன்ற இரண்டு கை விரல்களுக்குள் அடக்கிவிடும் அளவு எண்ணிக்கை உள்ள மனிதர்களால் மட்டுமே காப்பாற்ற முடிகின்றது. நமக்கென்ன? என்று நாம் ஒவ்வொன்றையும் பார்த்து கடந்து விட்டு சென்று கொண்டே இருக்கின்றோம். பல முறை தேவையற்ற விமர்சனங்களையும் இவர்கள் மேல் வைக்கின்றோம். ஆனால் கடைசி வரையிலும் போராடக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் கூடுவதே இல்லை.<br /><br />அண்ணாச்சி சண்முகசுந்தரம் மற்றும் கொளத்தூர் மணி அவர்களின் சேவை மனப்பான்மைக்கு என் வாழ்த்துகள். பதிவுகளில் இதைப் போன்ற விபரங்களை எழுத வாய்ப்பு இருப்பதால் மட்டுமே உண்மைகளை அப்பட்டமாக எழுத முடிகின்றது. உங்களுக்கு என் பாராட்டுக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-53865286447026583492014-01-27T22:07:39.650-08:002014-01-27T22:07:39.650-08:00வவ்வால் said...
\\என்னைக்குமே காசில்லாதவன் காலணா ...வவ்வால் said... <br />\\என்னைக்குமே காசில்லாதவன் காலணா திருடனும்னு அவசியம் கூட இல்லை,அந்தப்பக்கமா போனாக்கூட குற்றவாளீயாக்கிடுவான்க\\<br /><br />அருமையாய்ச் சொன்னீங்க வவ்வால், பெரும்பாலான வழக்குகளில்கூட இப்படித்தான் நடக்கிறதோ என்பதுபோல் யோசிக்கவைத்துவிடுகிறார்கள் மகானுபாவர்கள்.<br />திரு கொளத்தூர் மணி அன்றைய தினம் அந்த ஏழைகளிடம் நடந்துகொண்ட முறையும், அத்தனை விரைவாக ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுத்து செயல்படுத்திய விதமும் இன்னமும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.<br />தனிப்பட்ட முறையில் அவர் எவ்வளவு திறமையானவர் என்பதையும், எந்தவித பிரதிபலன்களும் பார்க்காமல் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவுவார் என்பதையும் அண்ணாச்சி சண்முகசுந்தரம் என்னிடம் நிறையவே சொல்லியிருக்கிறார்.<br />மற்றபடி அவர் அரசியல் செயல்பாடுகள் குறித்து என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-8329618358307177842014-01-27T21:59:55.566-08:002014-01-27T21:59:55.566-08:00Jayadev Das said...
\\ பணக்காரனை சுமந்து செல்ல...Jayadev Das said...<br /><br /> \\ பணக்காரனை சுமந்து செல்லும், ஏழையைக் கண்டால் எட்டி உதிக்கும் கழுதைக்குப் பெயர் தான் சட்டம்- .சீனப் பழமொழி.\\<br /><br />நல்ல பழமொழி நல்ல நினைவூட்டல் நன்றி ஜெயதேவ்<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-65469752387578512292014-01-27T11:10:02.690-08:002014-01-27T11:10:02.690-08:00அமுதவன் சார்,
நேரடி அனுபவம் வித்தியாசமான ஒரு பக்க...அமுதவன் சார்,<br /><br />நேரடி அனுபவம் வித்தியாசமான ஒரு பக்கத்தினை காட்டுது.<br /><br />என்னைக்குமே காசில்லாதவன் காலணா திருடனும்னு அவசியம் கூட இல்லை,அந்தப்பக்கமா போனாக்கூட குற்றவாளீயாக்கிடுவான்க அவ்வ்.<br /><br />மனித உரிமை மீறல்கள் எக்கச்சக்கமா நடந்திருக்கு.கொளத்தூர் மணி போன்றவர்களின் சேவை பாராட்டுக்குரியது.<br /><br />ஆனால் அவரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-19619977322889116772014-01-27T08:30:55.859-08:002014-01-27T08:30:55.859-08:00பணக்காரனை சுமந்து செல்லும், ஏழையைக் கண்டால் எட்டி...பணக்காரனை சுமந்து செல்லும், ஏழையைக் கண்டால் எட்டி உதிக்கும் கழுதைக்குப் பெயர் தான் சட்டம்- .சீனப் பழமொழி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85153403807699735132014-01-27T05:20:37.807-08:002014-01-27T05:20:37.807-08:00குட்டிபிசாசு said...
:(
வருகைக்கு நன்றி கு.பி. குட்டிபிசாசு said...<br />:( <br /><br />வருகைக்கு நன்றி கு.பி. Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-84755054427276444052014-01-27T05:19:16.641-08:002014-01-27T05:19:16.641-08:00Vinoth Kumar said...
\\தூக்கு ரத்தை பற்றிய இன்னொற...Vinoth Kumar said... <br />\\தூக்கு ரத்தை பற்றிய இன்னொறு பார்வை.. \\<br /><br />நீங்கள் சொல்லியிருக்கும் தளம் சென்று படிக்கிறேன் வினோத்.<br />Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-85387979960003281212014-01-27T05:17:45.701-08:002014-01-27T05:17:45.701-08:00Paramasivam said...
\\இதை சட்டத்தின் மறு பக்கம் எ...Paramasivam said... <br />\\இதை சட்டத்தின் மறு பக்கம் என சொல்வதா அல்லது நமது சட்டத்தில் உள்ள ஓட்டை என சொல்வதா \\<br /><br />பரமசிவம்,பல விஷயங்களில் இவை இரண்டையும் தாண்டி வேறு எங்கெங்கோ வேர்கள் செல்கின்றனவே...Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-60599126106033412342014-01-27T02:14:32.902-08:002014-01-27T02:14:32.902-08:00http://kannimaralibrary.co.in/hiddenpolitic/
தூக்...http://kannimaralibrary.co.in/hiddenpolitic/<br /><br />தூக்கு ரத்தை பற்றிய இன்னொறு பார்வை.. Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5165985521656307434.post-80304813128602510982014-01-27T01:58:21.868-08:002014-01-27T01:58:21.868-08:00படிக்கவே கஷ்டமாக உள்ளது. இதை சட்டத்தின் மறு பக்க...படிக்கவே கஷ்டமாக உள்ளது. இதை சட்டத்தின் மறு பக்கம் என சொல்வதா அல்லது நமது சட்டத்தில் உள்ள ஓட்டை என சொல்வதா தெரியவில்லை.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.com